காக்கி உடையில் கருணை தெய்வம்!
மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பண்புகளாக திகழ்கின்றன. அத்தகையை மனித நேயத்திற்கு உதாரணமாக திகழும் சேலத்தைச் சேர்ந்த காவலர் சத்தியம்மாள் குறித்தும் அவரின்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
மனித நேயமும், கருணையும் மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு தேவையான பண்புகளாக திகழ்கின்றன. அத்தகையை மனித நேயத்திற்கு உதாரணமாக திகழும் சேலத்தைச் சேர்ந்த காவலர் சத்தியம்மாள் குறித்தும் அவரின்...
தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப்...
விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த...
இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை...
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார். உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை...
அன்பு சகோதரிகளின் பாதுகாப்பிற்காக அதிமுக என்றைக்கும் போராடும் என முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலளாருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள...
பெண்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க உறுதி ஏற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சர்வதேச...
பெண்கள் பாரத தேசத்தின் சக்தியாக விளங்குவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், அன்னையாக, சகோதரிகளாக, நண்பர்களாக, பல்வேறு பரிமாணங்கள் கொண்டு வாழ்கின்ற...
பெண்கள் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், மகளிர் தினத்தன்று நமது...
இளையராஜாவால் இந்தியாவிற்கு பெருமை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் இளையராஜா, லண்டனில் உள்ள ஈவென்டிம் அப்பல்லோவில் “வேலியண்ட்” என்ற தலைப்பில் தனது முதல் மேற்கத்திய பாரம்பரிய ...
தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவத்துள்ளார். சர்வதேச மகளிர் தினத்தை அவர்...
கொங்கு பகுதியை முன்னேற்ற அனைத்துக் கட்சியினரும் அரசியல் வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கொங்கு மண்ணின் பெருமையை பறைசாற்றும் வகையில்...
மஞ்சோலை விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை வரும் 24-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. இது குறித்து மாஞ்சோலையை...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்....
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பொன்னர் - சங்கர், பெரியகாண்டியம்மன் கோயில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர்...
திருச்சி மாவட்டம் காமலாபுரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பாழடைந்த நிலையில் செயல்பாடின்றி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அப்பகுதி கர்ப்பிணிகள், மற்றும் நோயாளிகள் கடும்...
குஜராத் மாநிலத்தில் நடைபெறும் உணவு பாதுகாப்பு செறிவூட்டல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி குஜராத் சென்றார். சூரத் நகரில் நடைபெறும்...
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் பெண் ஊழியர்கள் குடை பிடித்தபடி நடனமாடி மகிழ்ந்தனர். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சிவகங்கை மாவட்ட ஆட்சியர்...
நெருக்கடியான சூழலில் பெண்கள் எடுக்கும் முடிவுதான் சரியானதாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சர்வதேச மகளிர் தின விழா...
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக அரசுப் பள்ளி மாணவர்களிடம் கையெழுத்து பெற்றதாக, பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை சோழிங்கநல்லூர்...
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சோளிங்கர் நெடுஞ்சாலையில் கே.ஜி.கண்டிகை பகுதியில்...
டாஸ்மாக் முன்னாள் மேலாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை மற்றும் மதுபானக் கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் பல்லாயிரம் கோடி ரூபாய்...
பாஜக இல்லாமல் தமிழக அரசியல் இல்லை என்ற சூழலை உருவாக்கி இருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், பாஜக...
சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies