Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – இன்றைய இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...

கும்பகோணம் ரயில் நிலைய சீரமைப்பு பணிக்கு ரூ.98 லட்சம் கோடி ஒதுக்கீடு!

கும்பகோணம் ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கு ரயில்வேத்துறை 98 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்....

லஞ்சம் பெற்றதாக புகார் – பழனி கோயில் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணியாற்றிய 2 பொறியாளர்கள் லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோயிலின் தலைமை அலுவலகத்தில் அயலக பணி பொறியாளராக பணியாற்றிய பிரேம்குமார்...

ஜிஎஸ்டி வரி விகிதம் மேலும் குறையும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி விகிதம்  மேலும் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிகங்கள் 5,12,18,28 சதவீத அடிப்படையில் வசூலிக்கப்படும்...

காரைக்கால் – ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா!

காரைக்கால் அருகே உள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுச்சேரியின் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள ஜடாயுபுரீஸ்வர கோயிலில் மாசி...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – 4 பேருக்கு வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் தொடர்புடைய 4 பேரை வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர்...

கோயில் வளாகத்துக்கு வெளியே புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது – உயர் நீதிமன்றம்

கோயில் வளாகத்துக்கு வெளியே சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் உள்ள...

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்த விபத்து – ஒருவர் பலி!

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு...

ஓவியத்தில் கையெழுத்திட்ட பிரதமர் – மோடிக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த ஓவியர்!

குஜராத்தில் தான் வரைந்த ஓவியத்தில் பிரதமர் மோடி கையெழுத்திட்டதால் நெகிழ்ச்சி அடைந்த ஓவியர், கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். குஜராத் மாநிலம் சூரத் சென்ற பிரதமர் மோடி...

அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சோகம்!

கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் கழிவறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், மந்தித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த எலிசபெத் ராணி...

திமுகவின் ஊழல் அமலாக்கத்துறை சோதனை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது – எல்.முருகன்

டாஸ்மாக் தலைமையகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை என்பது திமுக அரசு ஊழலில் ஊறி கொண்டிருப்பதன் வெளிப்பாடு என மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்...

லண்டனில் அதிர்ந்த அப்பல்லோ அரங்கம் – சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜா

இசைஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்துள்ளார். லண்டனில் உள்ள ஈவன்டின் அப்பல்லோ அரங்கத்தில், சரியாக லண்டன் நேரப்படி 7 மணிக்கு அதாவது இந்திய...

வீழ்ச்சியை நோக்கி சீனா : இந்தியா கற்க வேண்டிய பாடம் – ஸ்ரீதர் வேம்பு சொல்வது என்ன?

சீனாவின் தொழில்துறை மாற்றத்திலிருந்து இந்தியா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், சுயசார்பு தன்னிறைவு மற்றும் பொருளாதார சமநிலையில் கவனம் செலுத்தி, உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப இந்தியா அணுகுமுறையை...

220 கோடி ஆண்டுகள் பழமையான உலகின்பெரிய பள்ளம் கண்டுபிடிப்பு!

220 கோடி ஆண்டுகளுக்கு முன் விண்கல் தாக்கியதில் உருவான மிகப்பெரிய பள்ளத்தை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். உலகின் மிகப் பழமையான இந்த விண்கல் பள்ளம் பூமியின்...

புதிய உச்சத்தை தொட்ட இசைஞானி இளையராஜா : சிம்பொனி என்றால் என்ன? :

சிம்பொனி இசையை உருவாக்கிய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்திருக்கும் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ் ஜனம் தொலைக்காட்சி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் சிம்பொனி...

முடிதிருத்தும் தொழிலில் சாதித்த பெண்மணி!

விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் எந்த தொழிலிலும் சாதிக்க முடியும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருச்சியைச் சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளி ஃபெட்ரிஷியா மேரி. சவால்களும், சோதனைகளும் நிறைந்த...

பரதத்தில் ஜொலிக்கும் நாட்டிய தாரகை!

இலங்கையிலிருந்து அகதியாக தமிழகத்திற்குள் நுழைந்து தன் அசாத்திய திறமையால் நூற்றுக்கும் அதிகமான மாணவிகளுக்கு பரத நாட்டியம் கற்றுத் தரும் ஆசிரியையாக மாறியிருக்கிறார் ஜெகதீஸ்வரி சசிதரன். மகளிர் தினத்தை...

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : மூன்று நாளில் 3 லட்சம் பேர் ஆதரவு!

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...

இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடிக்கிறது : எல்.முருகன் குற்றச்சாட்டு!

இருமொழி கொள்கை மூலம் நவீன தீண்டாமையை திமுக அரசு கடைபிடித்து வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,...

கண்துடைப்பு அறிவிப்புகள் வெளியிட்டு நாடகமாடிக் கொண்டிருக்கிறதா திமுக அரசு? : அண்ணாமலை கேள்வி!

பொதுமக்கள் உயிர் குறித்துச் சிறிதும் அக்கறையின்றி, தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் பொறுப்பின்றிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக...

ஆசிரியை To ஆம்னி ஓட்டுநர்!

தமிழ்நாட்டின் முதல் பெண் ஆம்னி பேருந்து ஓட்டுநராக அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த கனிமொழி. மகளிரை போற்றி கொண்டாடும் இந்த மகளிர் தினத்தில் சாதனைப்...

அடுத்தாண்டு பாஜக பெண் அமைச்சர் தலைமையில் மகளிர் தினவிழா நடைபெறும் : தமிழிசை செளந்தரராஜன் உறுதி!

தமிழகத்தில் பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பாஜக ஆட்சி அமைய வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் பாஜக சார்பில் மகளிர் தின...

அமைச்சர் மூர்த்தி பங்கேற்ற மகளிர் தின விழா : முறையான முன்னேற்பாடுகள் செய்யவில்லை என பெண்கள் குற்றச்சாட்டு!

மதுரையில் அமைச்சர் பங்கேற்ற மகளிர் தின விழாவில் எந்த அடிப்படை வசதிகளும் செய்யப்படவில்லை என பெண்கள் குற்றம் சாட்டினர். திருப்பலை அருகே உள்ள மகளிர் கல்லூரியில் மகளிர்...

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கம் – திமுக அஞ்சுகிறது : தமிழிசை செளந்தரராஜன்

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவான கையெழுத்து இயக்கத்தை பார்த்து திமுக அரசு அஞ்சுவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுரையில் அவர்  அளித்த பேட்டியில்,...