விமர்சனத்திற்கு ஆளான பாக். கிரிக்கெட் மைதானம்!
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தின் வடிகால் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தின் வடிகால் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா...
மணிப்பூரின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலான பிறகு நடத்தப்படும் முதல்...
வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரியின் குற்றாலம் என...
கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார்....
முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் பெண் நிர்வாகிக்கு வேட்டி கொடுத்து, கேரளா பெண்களை போல் சேலையாக கட்டி கொண்டால் நன்றாக இருக்கும் என அமைச்சர் நாசர் பேசியது...
கோவை கோபிசெட்டிப்பாளையம் அடுத்த மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து...
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமோலி மாவட்டம் மணா கிராமப்பகுதி அருகே பயங்கர பனிச்சரிவு...
அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில்...
சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மளிகைக் கடையில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா, மளிகைக்...
சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் திமுகவின் கட்சி கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை...
உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த...
ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி....
வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன...
பீகாரில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த ஒருவர், தடுப்பின் மீது ஏறி சாலையை...
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலத்தில் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் மூலம் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு...
இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி...
நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டை மத்திய அமைச்சர்...
பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில...
பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். சென்னை தி.நகரில் பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது....
மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் செய்தியாளர் சந்திப்பில்...
தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம்...
நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நுழைவாயிலில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்...
நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies