Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

வாரணாசியில் களைகட்டிய மசான் ஹோலி!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி மணிக்கர்ணிகா படித்துறையில் மசான் ஹோலி களைகட்டியது. இதையொட்டி சுடுகாட்டில் இருந்து சாம்பலை எடுத்து வந்து ஒருவருக்கொருவர் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஹோலி பண்டிகை...

அகமதாபாத்தில் 10 விளையாட்டு அரங்குகள் : அமித்ஷா

வரும் 2036-ஆம் ஆண்டில் இந்தியா ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அகமதாபாத்தில் உலக தரத்தில் 10 விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா உறுதியளித்தார்....

ஊடகத்தின் செயல் வருத்தமளிக்கிறது : ஜோதிகா

ஊடகத்தின் செயல் வருத்தமளிப்பதாக நடிகை ஜோதிகா தெரிவித்தார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படத்திற்கு பல எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தது கவலையளிப்பதாக...

திமுக எம்.பி.க்கள் நேர்மையற்றவர்கள், ஜனநாயக விரோதிகள், நாகரிகமற்றவர்கள் – அண்ணாமலை

திமுக எம்.பி கனிமொழி மக்கள் மன்றத்தில் பொய்யான பிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்த தனது எக்ஸ் தளப்பக்கத்தில்...

ஆடு வியாபாரி வீட்டில் 40 சவரன் தங்க நகைகள் கொள்ளை!

திருப்பத்தூர் அருகே ஆடு வியாபாரி வீட்டின் ஜன்னலை உடைத்து 40 சவரன் தங்க நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நாட்றம்பள்ளி அடுத்த...

கச்சத்தீவு திருவிழா : நாட்டுப்படகுகளை ஆய்வு செய்த மீன்வளத்துறை!

கச்சத்தீவு திருவிழா நெருங்குவதையொட்டி பொதுமக்களை ஏற்றிச்செல்லும் படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கச்சத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா வரும் மார்ச் 14 மற்றும் 15ம் தேதிகளில்...

கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 நபர்கள் கைது!

கரூரில் கல்லூரி மாணவி கடத்தப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் அம்மாபேட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து...

கள்ளக்குறிச்சி : மின்னல் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மின்னல் பாய்ந்து 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. களமருதூர் கிராமத்தை சேர்ந்த 3 பேர் மழையில் நனையாமல் இருக்க...

தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டும் : ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்!

துணைவேந்தர் நியமனத்திற்காக தமிழக அரசு அமைத்த தேடுதல் குழுவை திரும்பப் பெற வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உடற்கல்வி மற்றும் விளையாட்டு...

கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால்  தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து...

ராமநாதபுரம் : மழைநீர் தேங்கியதால் குளம் போல் காட்சியளித்த பழைய பேருந்து நிலையம்!

ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும்...

உக்ரைன் டிரோன்களை முறியடித்த ரஷ்யா!

ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல்...

பீகாரில் பிரமாண்ட சீதா கோவில் கட்டப்படும் : மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதி!

பீகாரில் பிரம்மாண்ட சீதை கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதியளித்தார். மேலும் கோயில் திறப்பு விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றும்...

மெட்ரோ பணி : சட்டவிரோத கட்டிடம் இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் மெட்ரோ பணிக்கு இடையூறாக இருந்த கட்டடம் இடித்து தள்ளப்பட்டது. தானேயில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ வழித்தடம் அமைய...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு உடல்நலக் குறைவு!

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய்க்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாடாளுமன்றத்தில் இருந்து...

குடியேற்றம், வெளிநாட்டினர் பாதுகாப்பு மசோதா அறிமுகம்!

மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

மொரீஷியசில் ஆப்பிள் கன்று நட்ட பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தாவரவியல் பூங்காவில் ஆப்பிள் மரக் கன்றை நட்டு வைத்தார். மத்திய அரசின் 'தாயின் பெயரில் மரக்கன்று'...

ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மொத்த...

RSS அமைப்புக்கு அம்பத்தி ராயுடு புகழாரம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சார்ந்த இயக்கம்...

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற...

காஞ்சிபுரம் : 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுமாரன், வித்தியா என்ற தம்பதி தங்களது...

மயிலாடுதுறை : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் கைது!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை,...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை : வெங்காயத்தின் விலை சரிவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுகின்றன. கடந்த சில...

பெண்ணை ஒருமையில் பேசி வம்பிழுத்த நபரின் வீடியோ வைரல்!

கன்னியாகுமரியில் மகளிருக்கான இலவச பேருந்தில் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண்ணை ஒருமையில் பேசிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. தக்கலையில் இருந்து அருமனை நோக்கி சென்றுகொண்டிருந்த...