அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம்
அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மனு மீது 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது....