Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன்...

ஆழ்ந்த தூக்கமே அற்புதம் நிகழ்த்தும் – சிறப்பு தொகுப்பு!

"உலகத் தூக்க தினம்" இன்று கடைபிடிக்கப்படுகிறது.... மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம், தூக்கத்தில் மாற்றமிருந்தால் என்னென்ன சிக்கல்களை மனித இனம் சந்திக்க வேண்டும் என்பது பற்றி இந்த...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற...

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் நடைபெற்ற ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் திருவிழா பக்தர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரிய உடைகளை அணிந்து ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு...

உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க வனத்துறை தீவிரம்!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே பெண்ணை தாக்கிக் கொன்ற சிறுத்தையை பிடிக்க 20 தானியங்கி கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். ஜே.பாலகொலா பொம்மன் நகர்...

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் – செங்கோட்டையன் Absent!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 2025- 26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான...

ஹோலி பண்டிகை கோலாகலம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது. அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ்...

தருமபுரி மாவட்டத்தில் 2-வது கிளையை தொடங்கிய ராம்ராஜ் நிறுவனம்!

தருமபுரி மாவட்டத்தில் ராம்ராஜ் நிறுவனம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியுள்ளது. வேட்டி, சட்டை விற்பனையில் தனி முத்திரை பதித்த ராம்ராஜ் நிறுவனம், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தங்கள்...

ஏப்ரல் 30 வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் – சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மார்ச் 17...

வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த பட்ஜெட் – எல்.முருகன்

தமிழக  அரசின் பட்ஜெட் வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் எல்.முருகன தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், அடுத்த ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தல்...

திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து – 10 பேர் காயம்!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி தென்பசார்...

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் குத்தியோட்ட நேர்ச்சை வழிபாடு!

திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நள்ளிரவு நடந்த குத்தியோட்ட நேர்ச்சையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கேரளா மாநிலம், திருவனந்தபுரத்தில் உலகப்...

டாஸ்மாக் ஊழல் சட்டமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் – டிடிவி தினகரன்

திமுக ஆட்சி என்பது சயின்டிஃபிக் கரப்சனுக்கு பெயர் போன ஆட்சி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டாஸ்மாக் ஊழல்...

பட்ஜெட் கூட்டத் தொடர் நேரலை – காலியாக கிடந்த நாற்காலிகள்!

பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையாக ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரும்பாலான இடங்களில் பொதுமக்கள் வராததால், நாற்காலிகள் அனைத்தும் காலியாக இருந்தன. மதுரை மாவட்டம்,...

சூலூர், பல்லடத்தில்100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்தி தொழில் பூங்கா!

சூலூர், பல்லடம் பகுதிகளில் தலா 100 ஏக்கர் பரப்பளவில் செமி கண்டக்டர் உற்பத்திற்கான இயந்திர தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர்...

பட்ஜெட்டில் போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 12 ஆயிரத்து 964 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர், 3 ஆயிரம் புதிய பேருந்துகள்...

கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் – பட்ஜெட்டில் அறிவிப்பு

கோவை, மதுரையில் புதிதாக மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவையில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில்...

தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் புதிய கல்விக் கொள்கை – மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால்

புதிய கல்விக் கொள்கையின் நோக்கம் மாநில தாய் மொழியை மேம்படுத்தும் வகையில் உள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம், மறைமலை அடிகள்...

மாசி திருவிழா – திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் கோலாகலம்!

மாசி திருவிழாவை ஒட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா...

வழக்கம்போல பட்ஜெட்டில் ஏமாற்றத்தை பரிசளித்துள்ள திமுக – அண்ணாமலை விமர்சனம்!

நான்காவது ஆண்டாக, பட்ஜெட்டில் வழக்கம்போல ஏமாற்றத்தை திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக...

மகளிர் விடியல் பயண திட்டத்திற்கு 3,600 கோடி ஒதுக்கீடு!

மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்கு 3 ஆயிரத்து 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். இதுகுறித்து சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,...

காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்த விவசாயி உள்ளிட்ட இருவர் பலி!

சத்தியமங்கலம் அருகே காரை பின்னோக்கி இயக்கியபோது கிணற்றில் விழுந்து விவசாயி பலியான நிலையில், மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம்,...

மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் தண்டனை கொடுத்துக்கொண்ட தலைமை ஆசிரியர்!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் மாணவர்கள் கல்வியில் பின் தங்கியதால் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் தனக்குத் தானே தண்டனை கொடுத்துக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது....