Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

போராட்டம் நடத்த முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கைது!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை...

டாஸ்மாக் ஊழலில் முதலமைச்சர் வீட்டை முற்றுகையிடுவோம் : அண்ணாமலை

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்பவே பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி திமுக அரசு நாடகமாடியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது...

டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் : பாஜக மூத்த தலைவர்கள் கைது!

டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்...

மாசிடோனியா : இரவு நேர கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து!

தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், பல்ஸ் என்ற இரவு நேரக் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பிரபல ஹிப் ஹாப்...

சூறாவளியால் உருக்குலைந்த அமெரிக்கா!

அமெரிக்க நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களைச் சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட...

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!

டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ்...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற அண்ணாமலை கைது!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து இன்று  தமிழக பாஜக...

சித்தாந்தம் வேறு, அரசியல் வேறு : வைரமுத்து

சென்னை எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கம் "வைரமுத்தியம்" என்ற பெயரில் நடைபெற்றது. இதில் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்மிக்க அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கினர்....

ஜூன் 26-ல் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் : இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம்!

ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை,...

பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து கோலாகலம்!

கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடியில் உள்ள பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து நடைபெற உள்ளது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் இத்தலத்தில் மும்மதத்தினரும் வழிபாடு நடத்துவது வழக்கம், இத்தலத்தில் ஆண்டு...

தென்காசி : மஞ்சள் நீராட்டு விழாவின் போது ஏற்பட்ட மோதல்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே இருதரப்பு மக்கள் மோதலில் ஈடுபட்டனர். மலையாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒரு தரப்பைச் சேர்ந்தவர்கள் வீட்டில் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதற்காக பல்வேறு பகுதிகளில்...

ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்துவிட்டு நாடகமாடிய தந்தை!

ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் தனது ஒன்றரை வயதுக் குழந்தையை கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. மொடக்குறிச்சி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஆண்,பெண்...

தமிழ்நாட்டில் திமுக-வுக்கு எதிரான சூழல் நிலவுகிறது : மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி

தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் மும்மொழி கொள்கையை திமுக அரசு ஒரு பிரச்சனையாக முன்னெடுத்து வருவதாக, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். டெல்லியில் இது தொடர்பாகப் பேட்டியளித்த அவர், மும்மொழி கொள்கை...

தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரம் : தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த விவகாரத்தைக் கண்டித்து சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் அலுவலகத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம்...

நகை வியாபாரியிடம் வழிப்பறி செய்த 7 பேர் கைது!

ராமநாதபுரம் அருகே நகை வியாபாரியிடம் இருந்து ரத்தினக்கல்லை வழிப்பறி செய்த சம்பவத்தில் 7 பேரை காவல்துறை  செய்தனர். மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் நகைகளில் சாதி கற்கள் பதிக்கும் வியாபாரம்...

பக்தர் உயிரிழப்புக்குத் திருச்செந்தூர் கோயில் நிர்வாகமே காரணம் : குடும்பத்தினர் குற்றச்சாட்டு!

திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்யச் சென்ற பக்தர் உயிரிழப்புக்குக் கோயில் நிர்வாகமே காரணம் என குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்...

தொடை நடுங்கி திமுக அரசு : அண்ணாமலை

தொடை நடுங்கி திமுக அரசு பாஜக தலைவர்கள், மாநில நிர்வாகிகளை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக...

நள்ளிரவில் வீடு புகுந்து பாஜக நகர செயலாளரைக் கைது செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

சென்னையில் நடைபெற உள்ள பாஜக போராட்டத்திற்குச் செல்ல இருந்த கடலூர் மாவட்ட பாஜக நிர்வாகியை நள்ளிரவு வீடு புகுந்து காவல்துறை கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி...

250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடலில் புதைந்து கிடந்த பண்டைய...

தெய்வீக ஆற்றல் தவழும் மகா விஷ்ணுவின் மகோன்னத ஆலயங்கள்!

சனாதன தர்மம் தோன்றிய மிக பழமையான தேசம் பாரத தேசமாகும். தெய்வீகம் மணக்கும் பாரதநாடு ஒரு புண்ணிய பூமி எனப் போற்றப்படுகிறது. சிறப்பாக, சிவபெருமான் உறையும் திருக்கயிலையும்,...

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்?...

சைபர் கிரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை – சைலேந்திரபாபு

சைபர் க்ரைம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். சைபர் கிரைம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை பெசன்ட்...

ஒரு கிலோ நெய் ரூ.4000 : ஏற்றுமதியில் சாதிக்கும் தெலங்கானா குக்கிராமம்!

தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப்...

திமுக ஆட்சில் கனிம வளங்கள் கொள்ளை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

கேரள எல்லை மாவட்டங்களில் ஓடும் கடத்தல் லாரிகளின் உரிமையாளர்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கும் இந்தக் கையாலாகாத திமுக அரசு?  என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...