Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம்!

மதுரை மத்திய சிறையில் 1 கோடியே 63 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக சிறைத்துறை கண்காணிப்பாளர் உட்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சிறையில் இருந்து...

திமுக அரசை கண்டித்து பஜனை பாடி ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட BMS அமைப்பினர்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் திமுக அரசை கண்டித்து பஜனை பாடியபடி BMS அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள்...

வேளாண் நிதி நிலை அறிக்கை – பேரவையில் தாக்கல் செய்தார் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம்!

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் நிதி நிலை அறிக்கையை அத்துறையின் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். கடந்த 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல்...

மார்ச் 28-இல் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பொதுக்குழு...

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழாவை ஒட்டி அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில்...

ஜார்க்கண்டில் ஹோலி கொண்டாட்டத்தின் போது இருதரப்பினர் மோதல்!

ஜார்க்கண்டில் ஹோலி கொண்டாட்ட ஊர்வலத்தின்போது இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதி பகுதியில் ஹோலிப் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர்....

பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை, ஆனால், ஹிந்தி தேவையில்லையா? – பவன் கல்யாண் கேள்வி!

பாலிவுட்டில் இருந்து கிடைக்கும் பணம் தேவை. ஆனால், ஹிந்தி தேவையில்லையா? என ஆந்திர பிரதேச துணை முதல்வர்  பவன் கல்யாண் கேள்வி எழுப்பியுள்ளார். ஆந்திர மாநிலம் காக்கிநாடா...

கோவையில் பொது மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற எதிர்ப்பு – பொதுமக்கள் போராட்டம்!

கோவை மாவட்டம் பீளமேடு அருகே பொது மயானத்தை குப்பைக் கிடங்காக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விளாங்குறிச்சி சாலையில் உள்ள பொது மயானத்தை...

போலி ஆவணங்கள் மூலம் நில அபகரிப்பு – திமுக பிரமுகரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயற்சி!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் திமுக பிரமுகரை கண்டித்து பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பை கிராமத்தை சேர்ந்த ராணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து...

தமிழகத்தின் மொத்த கடன் ரூ. 9,29,959 கோடி – அண்ணாமலை

சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே திமுக பரிசளித்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில், தமிழகத்தின்...

சொத்து வரி உயர்வு – ஈரோடு மாநகராட்சியை கண்டித்து பாஜக போராட்டம்!

ஈரோட்டில் சொத்து வரி உயர்வை கண்டித்து ஈரோட்டில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக தெற்கு மாவட்ட தலைவர் எஸ்.எம்.செந்தில் தலைமையில் வீரப்பன் சத்திரம் பகுதியில்  போராட்டம் நடைபெற்றது....

பங்குனி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழிவகை...

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோரை மீட்க புறப்பட்டது விண்கலம்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர விண்கலம் இன்று அதிகாலை புறப்பட்டு சென்றுள்ளது. ஒன்பது மாதங்களாக சர்வதேச விண்வெளி...

நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு – ஜாக்டோ ஜியோ போராட்டம் அறிவிப்பு!

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மார்ச் 23-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது...

பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது – திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம்

தமிழக பட்ஜெட் தொழில்துறையினருக்கு ஏமாற்றத்தையே அளிப்பதாக திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் முத்துரத்தினம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் கட்டணம், வரி...

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மன்னிக்க மாட்டார்கள் – தலைமைச் செயலக ஊழியர் சங்கம்

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என தலைமைச் செயலக ஊழியர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான...

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள...

உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லை – ஜி.கே.வாசன்

தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றும் வகையில் உறுதியான அறிவிப்புகள் நிதிநிலை அறிக்கையில் இல்லாதது ஏமாற்றத்தை அளிப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது...

பட்ஜெட்டில் எவருக்கும் எதுவுமில்லை – டிடிவி தினகரன் விமர்சனம்!

மக்கள் நலத்திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய நிதிநிலை அறிக்கை, திமுக அரசின் வீண் விளம்பரங்களும், நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளும் நிறைந்ததாக அமைந்திருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக...

மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்த பட்ஜெட்- வி.கே.சசிகலா விமர்சனம்!

தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது வெற்று...

பொதுமக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் – ஓபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் சமர்பிக்கப்பட்டது நிதிநிலை அறிக்கை அல்ல, நிதிச் சீரழிவு அறிக்கை என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், அரசு ஊழியர்களுக்கான...

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை – பாமக நிறுவனர் ராமதாஸ்

தமிழக பட்ஜெட்டில் எந்த புதிய திட்டங்களும் இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், எல்லோருக்கும் எல்லாம் என்ற முழக்கத்துடன்...

ஆழ்ந்த தூக்கமே அற்புதம் நிகழ்த்தும் – சிறப்பு தொகுப்பு!

"உலகத் தூக்க தினம்" இன்று கடைபிடிக்கப்படுகிறது.... மனிதனுக்கு தூக்கம் எவ்வளவு முக்கியம், தூக்கத்தில் மாற்றமிருந்தால் என்னென்ன சிக்கல்களை மனித இனம் சந்திக்க வேண்டும் என்பது பற்றி இந்த...

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து – உயர் நீதிமன்றம்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதற்காக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற...