தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய...
கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் நடந்த...
தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி...
422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின்...
தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில்...
சென்னையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர்...
திருவள்ளூரில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 45 நாட்கள் நடைபெற்ற மகா யாகம்...
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் ஒட்டிய சம்மன் கிழிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் இன்று வளசரவாக்கம் காவல் நிலையத்தில்...
பரந்தூர் விமான நிலையத்திற்கான இடத்தை தேர்வு செய்தது மாநில அரசு தான் என மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்...
நாகையில் சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாகை மாவட்டம், பனங்குடியில் உள்ள சிபிசிஎல் நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக நிலம்...
ஞானசேகரனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாயார் தாக்கல் செய்த மனு குறித்து 4 வாரங்களில் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்...
திருக்கழுக்குன்றத்தில் அதிமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர். திருக்கழுக்குன்றம் அதிமுக...
மாசி மாத அமாவாசையை ஒட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமானோர் புனித நீராடினர். மாசி அமாவாசையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான...
2026ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவுக் கொள்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து...
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக குண்டு வெடிப்பு தொடர்பான செய்திகள் வெளிவருவதில்லை என சத்குரு ஜக்கி வாசுதேவ் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி...
திருச்சி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த செவிலியர் பயிற்சி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில்...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா மார்ச் 3ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான...
கோவை வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மஹா சிவராத்திரி விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹா சிவராத்திரி விழாவில் காளைக்கு மாலை...
சிவகங்கை அருகே அரசு பள்ளியில் நடைபெறும் பராமரிப்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், கீழக்குளம் கிராமத்தில் 150 குடும்பங்கள்...
நத்தம் அருகே சிகிச்சை அளித்த கால்நடை மருத்துவரை மாடு பலமாக தாக்கியது. மதுரை மீனாம்பாள்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடலூரில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றுள்ளார்....
சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை அருகே தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் செவிலியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேவகோட்டையில் செயல்படும் தனியார் மருத்துவமனையில்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies