போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி!
பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளர் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளர் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட...
காசாவை நவீன நகரமாக மாற்றியது போல் ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. 'காசா - 2025' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள...
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும்,...
கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் மொத்த அரிய...
பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போஸ்னியா ஹெர்சகோவினாவின் அதிபர் மிலோராட் டோடிக்குக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதியை உறுதி செய்யும் சர்வதேச குழுவை மதிக்காமல்,...
ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீர் மக்களின்...
தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீசைலத்தில் உள்ள இடது கரை கால்வாய் சுரங்கப்பாதை கடந்த 22-ஆம்...
குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு...
ஜம்மு காஷ்மீரின் துலைல் பள்ளத்தாக்கு, கன்சல்வான் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளதால் வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள்...
ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின்...
எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்...
ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெரியார் நகரைச்...
இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு...
திருப்பத்தூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர்....
திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் காங்கிரஸ்...
தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு...
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய...
கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்...
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் நடந்த...
தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி...
422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின்...
தன் மீதான பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011-ம் ஆண்டில்...
சென்னையில் உள்ள 5 கடற்கரை பகுதிகளின் தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டம் மேயர்...
திருவள்ளூரில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies