Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மாசி மகம் – திருவண்ணாமலையில் வல்லாள மகா ராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு!

திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை...

ஹோலி பண்டிகை – நாடாளுமன்றம் இன்று விடுமுறை!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களவை மற்றும் மக்களவை...

மக்கள் தொடர்பு துறை அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி மோசடி – மாற்றுத்திறனாளி கைது!

கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்....

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கணினி கொள்முதலில் முறைகேடு – 16 பேர் மீது வழக்குப்பதிவு!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் கணினி கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு உறுதியானதால், 16 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பல்கலைக் கழகத்துக்கு...

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி – தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று  கனமழை பெய்தது. வட கிழக்கு இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்...

NDA ஆட்சிக்கு வந்தால் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் – அண்ணாமலை

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை உறுதி அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீய சக்திகளை...

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு தக்க பதிலடி தர வேண்டும் – அண்ணாமலை

மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி...

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் – மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி...

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும்- அண்ணாமலை உறுதி!

2026ல் தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று மாநில தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்காசிமாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அடைச்சாணி பகுதியில் பாஜக மாவட்ட துணை...

தமிழகத்தில் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்குகிறது முழு ஆண்டு தேர்வு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக் கல்வி...

அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் : இந்தியாவின் உதவியை நாடும் சீனா!

'பரஸ்பர வெற்றிக்காக' சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு...

சீனாவின் ஆதிக்கத்திற்கு செக் : மொரீஷியஸை கைபிடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி!

மொரிஷியஸிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மொரிஷியஸுக்கு இந்தியா ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறது ? மொரிஷியஸ் நாட்டின்...

பிடிஆரின் மகன் இந்தியக் குடிமகனா? அமெரிக்க குடிமகனா? : அண்ணாமலை கேள்வி!

மும்மொழிக் கொள்கையை அறிவுள்ளவர்கள் ஏற்க மாட்டார்கள் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அண்ணாமலை, அமைச்சரின் மகன் மும்மொழி படிக்கிறார் என்றால் அவருக்கு அறிவில்லை...

மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் – இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமை எரிசக்தி துறையில் இந்திய ரயில்வே...

சட்டவிரோதமாக மதுபான விற்பனை : பெண்கள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவண்ணக் கவுண்டனூர்...

சதுரங்க உலகின் குட்டி தாதா!

கிண்டர் கார்டன் செல்லும் குழந்தை உலக செஸ் கூட்டமைப்பின் அதிகாரப்புள்ளிகளை பெற்று சாதனை படைத்திருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ? ஆம் அத்தகைய சாதனை படைத்த...

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்...

ஸ்ரீ நிவேதிதா சிஷு நிவாஸ் மையம் திறப்பு விழா!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் ஸ்ரீ நிவேதிதா சிசு நிவாஸ் குழந்தைகள் தத்தெடுப்பு வளர்ப்பு மையத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்துமதி என்பவர் நிவேதிதா என்னும் பெயரில் கடந்த...

தூக்கத்தை தொலைத்த இந்தியர்கள் : 6 மணி நேரம் மட்டுமே துாக்கம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

59 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், பலருக்கு, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை என்றும்...

தமிழகத்தில் 50% மாணவர்கள் மும்மொழி படிக்கின்றனர் : அண்ணாமலை

தமிழகத்தில் 50 சதவீத மாணவர்கள் மும்மொழி படிக்கும் போது மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு மும்மொழி கல்வி மறுக்கப்படுவது ஏன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை...

சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி...

மதுபான ஊழல் மூலமாக ரூ.1000 கோடி திமுகவிற்கு சென்றுள்ளது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில் உள்ள மதுபான ஆலைகளில் 1000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில்...

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரீஷியஸ் நாட்டின் மிக உயரிய விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. மொரீஷியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில்...

பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் : யோகி ஆதித்யநாத்

ஹோலி, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு பிரதமரின் உஜ்வாலா யோஜனாவின் கீழுள்ள பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்....