Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் : இந்து முன்னணி வலியுறுத்தல்!

தொடர் புகார்களுக்கு உள்ளாகும் நெல்லை அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டுமென இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. நெல்லை அரசு மருத்துவமனையில் கழுத்தில் கட்டி...

நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் பலி : உறவினர்கள் போராட்டம்!

கழுத்தில் கட்டி இருப்பதாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 5 வயது சிறுவன் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்காசி மாவட்டம் மலைப்பட்டி...

படைப்பாற்றலைக் கொண்டாடும் ஒரு சக்திவாய்ந்த ஊடகம் வானொலி : பிரதமர் மோடி வாழ்த்து!

 உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,  "வானொலியானது  மக்களுக்குத் தகவல் அளித்தல்,...

டெல்லி ஆர்எஸ்எஸ் அலுவலகம் : வரும் 19-ஆம் தேதி திறப்பு!

டெல்லியில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. டெல்லி ஜாண்டேவாலன் பகுதியில் இரண்டு மாடிக் கட்டடமாக இருந்த ஆர்எஸ்எஸ் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணி,...

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை : IPS சஸ்பெண்ட்!

பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஷ் குமாரை சஸ்பெண்ட் செய்து உள்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை...

கும்பகோணத்தில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி!

கும்பகோணத்தில் இளைஞர்களுக்கு இடையே தேசபக்தியை அதிகரிக்கும் வகையில் இந்திய கடற்படையின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. சாஸ்திரா நிகர்நிலை பல்கலைக்கழக மைதானத்தில் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில்,...

ரூ.1,050 கோடி நிதியை ஏப்பம் விட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

மத்திய அரசு சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ், தமிழகத்துக்கு வழங்கிய ரூ.1,050 கோடி எங்கே சென்றது? என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து...

சமூகத்தை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் வானொலி – எல்.முருகன்

சமூகத்தை ஒன்றிணைப்பதில் வானொலி முக்கிய பங்கு வகிப்பதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  சமூக தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு வழிமுறையாக...

நடத்தையில் சந்தேகம் – மனைவியை கொலை செய்த கணவன் தலைமறைவு!

சேலம் மாவட்டம் கவுண்டம்பட்டி பகுதியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவரை போலீசார் தேடி வருகின்றனர். கவுண்டம்பட்டி சேர்ந்த பாலகிருஷ்ணனுக்கும் அவரது மனைவி இந்திராவுக்கு...

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை : கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்ட விசிகவினர்!

சேலத்தில் அரசுப் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் விசிகவினர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மல்லியக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு...

வக்பு சட்ட திருத்த மசோதா கூட்டுக்குழு அறிக்கை – நாடாளுமன்றத்தில் தாக்கல்!

வக்பு சட்ட திருத்த மசோதா  தொடர்பான  கூட்டுக்குழுவின் அறிக்கை நாடாளுமன்ற இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது. இன்று காலை அவை ’கூடியதும், மாநிலங்களவையில் பாரதிய ஜனதா கட்சி ...

அம்பாசமுத்திரம் : அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு!

அம்பாசமுத்திரம் அருகே அரசு பேருந்தை வழிமறித்த ஒற்றை காட்டு யானையால் பயணிகள் அச்சமடைந்தனர். நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஊத்து, காக்காச்சி,...

ஆவடி அருகே ஜவுளி எடுப்பது நடித்து ரசாயன பொடி தூவி 6 சவரன் நகைகளை பறித்து சென்ற கும்பல்!

ஆவடி அருகே ஜவுளி கடையில் இருந்த பெண் மீது ரசாயன பொடி தூவி ஆறு சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர். திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த உமாராணி...

சென்னை : ஆயுதப்படை காவலர் மீது பெண் புகார்!

பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள ஆயுதப்படை காவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...

கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைப்பு – அரசிதழில் வெளியீடு!

கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க தேடல் குழு அமைத்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையில், தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக...

பட்டாசு ஆலை வெடி விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல்!

விருதுநகர் மாவட்டம் சின்னவாடி கிராமத்தில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா!

சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தெப்ப திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தியாகராஜ சுவாமி கோயிலில் தைப்பூசத்தையொட்டி ஆதிசேஷ தீர்த்த குளத்தில் உற்சவர் சந்திர சேகரர் -...

குற்றாலம் குற்றாலநாதர் கோயில் தெப்ப உற்சவ விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தென்காசி மாவட்டம், குற்றாலம்  குற்றாலநாதர் கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில் தை மாத மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ...

கள்ளக்குறிச்சி அருகே புகாரளித்த பெண்ணிடம் ஆபாசமாக பேசிய காவல் உதவி ஆய்வாளர்!

கள்ளக்குறிச்சி அருகே நில மோசடி புகாரளித்த பெண் கூலி தொழிலாளியிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணபுரம் பகுதியைச் சேர்ந்த...

இன்றைய தங்கம் விலை!

இன்று (பிப்.12) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல்,...

நாட்டின் விடுதலைக்காக போராடிய சரோஜினி நாயுடுவை நினைவுகூர்வோம் – எல்.முருகன் புகழாரம்!

இந்திய சுதந்திர இயக்கத்தின் தூண்களில் சரோஜினி நாயுடு ஒருவர் என மத்திய அமைச்சர்  எல்.முருகன் புகழாரம் சூட்டியுள்ளார். கவிக்குயில் சரோஜினி நாயுடு பிறந்த நாளை முன்னிட்டு அவர்...

விலையுர்ந்த செல்போன் மாயம் – கணவன் திட்டியதால் மனைவி தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே விலை உயர்ந்த செல்போன் தொலைந்த விவகாரத்தில் கணவர் கண்டித்ததால், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மகுண்டம் கிராமத்தைச்...

உதகையில் ரசாயன கலப்பட கேரட் லாரி சிறைபிடிப்பு!

உதகையில் ரசாயனம் கலக்கப்பட்ட கேரட்களை ஏற்றிச்சென்ற லாரியை விவசாயிகள் சங்கத்தினர் சிறை பிடித்தனர். கொல்லிமலை பகுதியில் கேரட் சுத்திகரிக்கும் தொழிற்சாலை இயங்கி வரும் நிலையில், தரக்குறைவான கேரட்கள்...

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் – குடியேறியவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு!

கன்னியாகுமரி அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளில் குடியேறிவர்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தியதால் சலசலப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் உள்ள இலங்கை...