கல்வியில் அரசியல் செய்யாதீர் : அண்ணாமலை
கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என பாஜக...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
கல்வியில் வீணாக அரசியல் செய்யாமல், PMSHRI திட்டத்தில் இணைந்து, தமிழக பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய, தமிழக அரசு உதவ வேண்டும் என பாஜக...
மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சியினர் நடத்தும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. தேர்தலுக்கு முன்பும்...
கரூர் மாவட்டம் வெண்ணைமலையில் அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு...
தேசிய கல்விக் கொள்கையில் இந்தி திணிப்பு உள்ளது என நிரூபித்தால் ஒரு லட்ச ரூபாய் பரிசு தருகிறேன் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 4 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஆர்.சக்திவேல், பி.தனபால், சி.குமரப்பன்...
ஜப்பானைத் தாக்கிய கடுமையான பனிப்புயலால் தெருக்கள் முழுவதும் அடர்ந்த பனியால் மூடப்பட்டுள்ளன. சாலைகளில் தேங்கிய பனிப்பொழிவை சுத்தம் செய்யும் பணியின் காரணமாக போக்குவரத்து இடையூறுகள் ஏற்படுகின்றன. ஏற்கனவே...
இன்று ஸ்ரீ அன்னையின் 146வது அவதார நாளாகும். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில், ஸ்ரீஅன்னையும் ஸ்ரீஅரவிந்தரும் சீடர்களுக்குத் 'தரிசனம்' அளிக்கும் நான்கு நாட்களில், ஸ்ரீ அன்னையின் அவதார நாளும்...
மொழி என்பது மனிதர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுக்கு உதவும் தகவல் தொடர்புக் கருவி மட்டுமல்ல. மொழி என்பது ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளம். தாய்மொழியைப் பாதுகாக்க வேண்டியதன்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, கார் விபத்தில் சிக்கினார். துர்காபூர் விரைவு சாலையில் சென்றபோது எதிரே வந்துகொண்டிருந்த லாரி மீது கங்குலி சென்ற...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி தலை கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மைசூரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி டீசல் ஏற்றிக் கொண்டு டேங்கர்...
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி நியமனம் வழங்கப்படாத ஆசிரியர்கள் சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் முன்பு குவிந்த 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், பணி...
திமுக அரசின் தோல்விகளை குறிப்பிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை X தளத்தில் பதிவிட்டுள்ள #GetOutStalin ட்ரெண்டிங்கில் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில்...
சேலம் புதிய பேருந்து நிலையத்தில் 4 நாட்களாக நடைமேடை விளக்குகள் எரியாததால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாள்தோறும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகளும், 70 ஆயிரத்திற்கும்...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியில் மின்வாரிய ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டுத்து காவல்நிலையத்தை 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கேத்தாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த இளம்பருதி என்பவர், நாட்றம்பள்ளி உதவி மின் பொறியாளர்...
சென்னை, திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி, வடிவுடையம்மன் கோயிலுக்கு சொந்தமான, 4 கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேற்கு மாட வீதியில்...
தருமபுரி மாவட்டம், ஏரியூர் அருகே கூலித் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நெருப்பூர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான...
கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தேசியக் கல்விக்கொள்கை தொடர்பான முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதத்துக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார் இதுதொடர்பாக முதலமைச்சருக்கு அவர் எழுதியுள்ள...
சென்னையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீசை கத்தியால் குத்திய வழக்கில் கைதான 5 பேருக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 57 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்து...
திருவாடானை அருகே வீட்டின் முன்பு அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்ததில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே ஆக்களூர்...
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் சுற்றுலா தலங்கள் புதர் மண்டி கிடப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். கோட்டை குப்பம் ஊராட்சியில் உள்ள தோணிரேவு...
ஆண்டிபட்டியில் வைகை அணை பூங்காவை தனியார்மயமாக்கும் முயற்சி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தேனி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக விளங்கும் வைகை அணை பூங்காவிற்கு தமிழகம்...
தாய்மொழிக் கல்வியை ஊக்கப்படுத்துகின்ற ‘புதிய கல்விக் கொள்கையை’ ஏற்படுத்திக் கொடுத்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதவில், உலகம் முழுவதும் ...
சேலம் அருகே மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்து வீடுகளில் பள்ளி மாணவர்கள் கோலம் வரைந்துள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி பகுதியில் அழகேசன் என்ற பள்ளி மாணவர், தனக்கும்...
அறிவாலயத்திற்கு தமிழக மக்கள் தக்க பாடம் கற்பித்துள்ளதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று அறிவாலய சைபர் கூலிகளும் அவர்களின்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies