ஆசியாவின் மிக ஆழமான கிணறு – 580 நாள்களில் தோண்டிய சீன பெட்ரோலிய கழகம்!
ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள...
இன்று (பிப்.22) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.64,360க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.8,045க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையும்...
கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் இருந்து கோடநாடு முகாமிற்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட யானை உயிரிழந்தது. அதிரப்பள்ளி வனப்பகுதியில் நெற்றியில் காயத்துடன் காட்டு யானை சுற்றித் திரிந்தது. இதைக்...
நாகை - இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. நாகை - காங்கேசன் துறைமுகம் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
ரஷ்ய அதிபர் புதினும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் போர் நிறுத்தம் பற்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த...
சமூக சேவையில் ரோட்டரி அமைப்புகள் மிக சிறப்பாக செயல்படுகிறது என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். ரோட்டரி கிளாப் ஆப் மெட்ரோ சார்பில் 'ஸ்பிரிட் ஆப் இந்தியா...
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலக்காவேரி பகுதியில் அளவுக்கு அதிகமான தெருநாய்கள் சுற்றித்திரிவதால்...
நாகை மாவட்டம் மேலாவாஞ்சூர் சிங்கமா காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோயிலின் ஆண்டு திருவிழா கடந்த 31-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியின் ஆண்டு விழாவை ஒட்டி முன்னாள் மாணவர்கள் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர். காடார்ந்த குடியில்...
FBI-ன் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவின் FBI அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியை...
தமிழக அரசின் திட்டங்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசு 12 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக பாஜக மாநில துணை தலைவர்...
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் நடந்த கலவரத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சதி திட்டம் தீட்டப்பட்டதாக சிறப்பு விசாரணை குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. சம்பல்...
காசி-தமிழ் சங்கமம்'தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக‘ பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசியில், பாபா விஸ்வநாத் நகரில் நடைபெறும் 'காசி தமிழ்...
தமிழ் மொழியின் பெருமையை கொண்டு சேர்க்கும் மகத்தான பணியை பிரதமர் மோடி மேற்கொண்டு வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகம் - காசி இடையிலான...
பாலியல் வன்கொடுமை புகார் தீவிரமானது என்பதால், அதனை தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது எனக்கூறி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி...
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே டிராக்டர் மீது சுற்றுலா பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. கிழக்கு கடற்கரை சாலையில் கூலி வேலையை முடித்துக் கொண்டு கூலி தொழிலாளிகள் நால்வர்...
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவரை திருடன் என நினைத்து சரமாரியாக தாக்கி காவல் நிலையத்தில் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள...
விருதுநகர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரை போலீசார் கைது செய்தனர். நரிக்குடி பேருந்து நிலையம் அருகே இராமேஸ்வரம் சாலையில் தனியார் ஏடிஎம் மையம்...
தஞ்சை மாவட்டம் திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். தனியார் திருமண மண்டபத்தில் தங்கி கல்லூரிக்கு சென்று வருவதாகவும்,...
சேலத்தில் கிராம மக்களை ஏமாற்றி இரண்டு கோடிக்கு மேல் மோசடி செய்த பெண்ணை கைது செய்ய கோரி பொதுமக்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தனர். நாகியம்பட்டியை சேர்ந்த பிரேமா...
தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியிலுள்ள காமராஜர் விளையாட்டு அரங்கை பேருராட்சி நிர்வாகம் சீரமைத்தது. குலசேகரம் மைய பகுதியில் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக...
20 ஆண்டுகளுக்கு முன்பே அரசியலுக்கு வந்திருந்தால் தான் இருக்கும் இடமே வேறு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின்...
பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழா பணிகள் குறித்து ரயில்வேத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒத்திகை நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் 550 கோடி ரூபாய் மதிப்பீட்டில்...
மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டுமென, பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார். சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு விழா, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies