Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

கிரீன்லாந்தை அபகரிக்க துடிக்கும் அமெரிக்கா : பின்னணி காரணம் என்ன?

டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்?...

ஒரு கிலோ நெய் ரூ.4000 : ஏற்றுமதியில் சாதிக்கும் தெலங்கானா குக்கிராமம்!

தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப்...

250 மில்லியன் ஆண்டு பூமியின் ரகசியம் : கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

பூமியின் மேற்பரப்பிலிருந்து 410 முதல் 660 கிலோமீட்டர் கீழே அமைந்துள்ள மேன்டில் மாற்ற மண்டலத்தில் வழக்கத்துக்கு மாறாக அடர்த்தியான பகுதியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.கடலில் புதைந்து கிடந்த பண்டைய...

வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் – அண்ணாமலை விமர்சனம்!

வெறும் காகிதக் குவியலே வேளாண் பட்ஜெட் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல்...

பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த புதின்!

உக்ரைனுடனான போர் நிறுத்தத்திற்கு பெரும் பங்காற்றிய இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோருக்கு, ரஷ்ய அதிபர் புதின் நன்றி தெரிவித்துள்ளார். 3 ஆண்டுகளாக நீடித்து...

இரயில்வே துறையில் ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் மிக முக்கியமான வளர்ச்சி : அஸ்வினி வைஷ்ணவ்

ஹைப்பர் லூப் ரயில் திட்டத்தை சென்னை ஐஐடியுடன் இணைந்து ரயில்வே துறை உருவாக்கி வருவதாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ரயிலில் நீண்ட தூரத்தை...

ஹமாஸின் அறிவிப்பை நிராகரித்த இஸ்ரேல்!

இஸ்ரேலிய - அமெரிக்க பணய கைதியை விடுவிப்பதாக கூறிய ஹமாஸின் அறிவிப்பை போர் சூழ்ச்சி என இஸ்ரேல் விமர்சித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் முடிவுக்கு வந்துள்ள...

இந்தியா 2028-க்குள் 3-வது பொருளாதார நாடாக உயரும்!

இந்தியா வரும் 2028-க்குள் உலகின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் என மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும்...

INDUS IND வங்கி நிதிநிலை சீராக உள்ளது – ஆர்.பி.ஐ விளக்கம்!

இண்டஸ் இண்ட் (INDUS IND) வங்கியின் நிதிநிலை சீராக இருப்பதாக ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. அண்மையில் 27 சதவீதமாக இருந்த இண்டஸ் இண்ட் வங்கியின் பங்குகள் கடும்...

காங்கிரஸ் அரசு ஒதுக்கிய நிதியை விட தற்போது அதிக நிதி : அஷ்வினி வைஷ்ணவ்

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு கடந்த காங்கிரஸ் ஆட்சியை விட தற்போது 7.5 மடங்கு அதிக நிதி ஒதுக்கப்படுவதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூரில் செய்தியாளர்களுக்கு...

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அசாம் புறக்கணிக்கப்பட்டது : அமித்ஷா

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அசாம் மாநிலம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். அசாமின் தர்கான் பகுதியில் புதிய காவல்துறை அகாடமியை மத்திய உள்துறை அமைச்சர்...

ஹோலி பண்டிகை : வண்ணமயமான மதுரா நகர்!

உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் ஹோலி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. தவுஜி மகாராஜாவை வழிபடும் விதமாக கொண்டாடப்படும் 'தவுஜி கா ஹுரங்கா' விழா, ஹோலி பண்டிகையின்...

பாலியல் ரீதியான சாடிங் பொறுத்துக்கொள்ள முடியாதது : மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கருத்து!

மனைவி ஆண் நண்பர்களுடன் பாலியல் ரீதியாக சாட் செய்வதை எந்த கணவராலும் பொறுத்துக் கொள்ள முடியாது என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை...

வாக்காளர் அட்டை – ஆதார் இணைப்பு : 18-ம் தேதி ஆலோசனை!

வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் 18-ம் தேதி நடைபெறுகிறது. நாடு முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதாரை இணைப்பதை கட்டாயமாக்கும்...

வேலூர் : ஆணைக்குளத்தம்மன் கோயிலில் தேரோட்ட விழா கோலாகலம்!

வேலூர் மாவட்டம், வேலப்பாடியில் உள்ள ஆணைக்குளத்தம்மன் கோயிலில் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் அம்மனுக்கு காலை முதலே சிறப்பு அலங்காரம் மற்றும்...

கரூர் : திடீரென தீப்பற்றி எரிந்த எலக்ட்ரிக் பைக்!

கரூரில் பேக்கரி கடையின் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே உள்ள பேக்கரி கடையின் முன்பாக வாடிக்கையாளர் ஒருவர்...

அருள்மிகு கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் – பக்தர்கள் தரிசனம்!

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பழமை வாய்ந்த இக்கோயிலில் கடந்த 3-ம் தேதி கொடியேற்றப்பட்டு சுவாமிக்கு ஒவ்வொரு நாட்களும்...

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை : 12 பேர் கைது!

காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல்ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 12 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜாவை சிலர் வெடிகுண்டு வீசியும், அறிவாளால் வெட்டியும் படுகொலை...

கருத்தரங்கில் ஆபாசமாக பேசிய அமைச்சர் கோவி. செழியன்!

சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் ஆபாசமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாநில கல்வி உரிமை பாதுகாப்பு குறித்து சென்னை மாநில கல்லூரியில்...

ஹைபர் லூப் திட்டம் – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஹைபர் லூப் சோதனை குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். இந்தியாவிலேயே முதல்முறையாக ஹைபர் லூப்...

ஐ.எஸ்.ஐ-க்கு ரகசியங்களை கசியவிட்ட அரசு ஊழியர் கைது!

பாகிஸ்தானுக்கு ரகசியங்களை விற்றதாக ஆயுத தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அதிகாரி ஒருவர் உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஃபெரோஷாபாத்தில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் சார்ஜ்மேனாக பணியாற்றி வந்த ரவீந்திர...

கர்நாடகாவில் 7 பள்ளி மாணவிகள் மீது ரசாயன பொடி வீச்சு!

கர்நாடகாவில் ஹோலி பண்டிகையின்போது பள்ளி மாணவிகள் 7 பேர் மீது ரசாயன வண்ணப் பொடி பூசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடக் மாவட்டத்தில் உள்ள லக்‌ஷ்மேஷ்வர் நகரில்...

உத்தரப்பிரதேசம் : வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் சுட்டுக் கொலை!

உத்தரப்பிரதேசத்தில் அதிகாலையில் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த நபர், மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அலிகரின் ரோராவில் உள்ள தெலிபாடாவைச் சேர்ந்த...

பொற்கோவிலில் மர்ம நபர் தாக்குதல் – 5 பேர் காயம்!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்த மர்ம நபர், பக்தர்களை இரும்பு கம்பியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீக்கியர்களின் புத்தாண்டான ஹோலா மொஹாலா 3...