எஸ்.பி வேலுமணி இல்ல திருமண வரவேற்பு விழா – இபிஎஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு!
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் -...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினர். எஸ்.பி.வேலுமணியின் மகன் விஜய் விகாஸ் -...
கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் திட்டத்துக்காக இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட முதல் சுரங்கம் தோண்டும் கருவி பயன்படுத்தப்படவுள்ளது. கொல்கத்தாவில் 14 கிலோமீட்டர் தூரத்துக்கு மெட்ரோ பணி நடைபெறுகிறது. இதில், கிடர்பூர்...
எக்ஸ் நிறுவனம் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், எக்ஸ் நிறுவனத்திற்கு எதிராக பெரிய சைபர்...
தெலங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த மகளின் கணவரை தந்தையே கூலிப்படை ஏவி கொலை செய்த வழக்கில், ஒருவருக்கு மரண தண்டனையும், 6 பேருக்கு ஆயுள் தண்டனையும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து பெற்றனர். போச்சம்பள்ளி பேருந்து நிலையம் எதிரே பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் கவியரசு தலைமையில் மும்மொழி...
குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர்கள், பி.வி ரமணா, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 24 பேருக்கு குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது. தமிழகத்தில் அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து தடையை...
மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்த ரோபோட்டிக்ஸ் பயிற்சியை தனியார் ரோபோட்டிக்ஸ் நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கல்விக்கும் தொழில்துறைக்கும் இடையே உள்ள திறனை மேம்படுத்தும் விதமாக ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம்...
லண்டனில் உள்ள கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் பெற்றோருடன் மனு அளித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த காயத்ரி என்பவருக்கும்,...
கும்பகோணம் அருகே கஜா புயலின் போது சாய்ந்த தேக்கு மரங்களை வனத்துறையினருக்கு வெட்டி அனுப்பிய ஒப்பந்ததாரர் அதற்கான பணத்தை வழங்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை...
தமிழ்நாடு அரசு பணியில் பணி புரிய வேண்டும் எனில், தமிழ் மொழி பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் எனவும் தமிழ் தெரியாது எனில் அன்றாட பணிகளை எப்படி...
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதை தடுக்க பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பால் வழங்குவதற்கு பதிலாக மாற்று வழியை மேற்கொள்ள உறுதி கொண்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஆவின் உள்ளிட்ட...
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன்...
"சம கல்வி எங்கள் உரிமை" கையெழுத்து இயக்கம் 10 லட்சம் கையெழுத்துகளை கடந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
எடப்பாடி பழனிசாமி வசம் இரட்டை இலை உள்ளதால் அதிமுக பலவீனமாகிக் கொண்டிருக்கிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் தெலுங்கன்குடிகாட்டில் அதிமுக...
தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிமை மையம் எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி...
காய்ச்சல் வந்தால் மருத்துவமனைக்கு செல்லாமலே கண்டுபிடிக்கும் வகையில் புதிய வகை டி சர்ட் திருப்பூரில் தயாரிக்கப்பட்டுள்ளது. காய்ச்சலை கண்டறிவது எப்படி என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில்...
'பரஸ்பர வெற்றிக்காக' சீனாவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ( Wang Yi ) வாங் யி தெரிவித்துள்ளார். இரு...
கனடாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அதிபர் ட்ரம்ப் அதிக இறக்குமதி வரியை விதித்துள்ளார். இதன் எதிர்நடவடிக்கையாக அமெரிக்காவுக்கான மின்சாரத்தை கனடா துண்டிக்க திட்டமிட்டுள்ளதால் பல நகரங்களில் மின்கட்டணம் உயரும்...
இந்திய ராணுவத்தின் வீர் நாரி திட்டம் மூலம் மறைந்த ராணுவ வீரரின் மனைவி லெப்டினன்ட் அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டுள்ளார். பல இன்னல்களைத் கடந்து ஃபீனிக்ஸ் போல் அவர்...
உக்ரைனுக்கு அளித்து வந்த அனைத்து நிதி மற்றும் ஆயுத உதவிகளை அமெரிக்கா நிறுத்திவிட்ட நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களைக் கடந்த சில நாட்களாக ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. ரஷ்ய...
சென்னை கிளாம்பாக்கம் கருணாநிதி பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பெண் ஒருவரை ஆட்டோவில் கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது....
சென்னையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற இளம் ராணுவ வீரர்கள் 169 பேர் லெப்டினன்ட் அதிகாரிகளாக பதவியேற்றுக் கொண்டனர். அந்த உணர்ச்சிமிகு நிகழ்வு குறித்து...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி மனு அளிக்க சென்ற பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே டாஸ்மாக் கடை...
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், எழுப்பிய கேள்விகளுக்கு திமுகவினரிடம் பதில் இல்லை என்று மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies