அண்ணா பல்கலை மாணவி வழக்கு – ஞானசேகரன் கார் பறிமுதல்!
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கைதான ஞானசேகரனின் காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் என்பவரை போலீசார்...
சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும்...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. துபாய் சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. வங்கதேசத்துக்கு எதிரான...
"அப்பா" என்ற சொல்லை பிராண்ட் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு நல்லாட்சி கொடுத்தால் மக்கள் தாங்களாகவே மனதார அப்பா என்று அழைப்பார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை...
சிவகங்கை புத்தக திருவிழாவில் நடனமாடிய நபர் மேடையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மன்னர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று...
ஸ்பெயின் கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் கார் விபத்துக்குள்ளான சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள அஜித்குமார், நடிப்பு...
விருதுநகரில் கனிமவள கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோருக்கு லஞ்சம் வழங்கிய விவரங்கள் அடங்கிய டைரி குறிப்பு சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ....
தெலங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில், இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள 8 பேரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப்பாதை கட்டுமான பணி...
நாக்பூரை சேர்ந்த ஒரு தம்பதியர் மண் மற்றும் தண்ணீர் இல்லாமல், உட்புற அறையில், வெற்றிகரமாக குங்குமப் பூ சாகுபடி செய்து லட்சங்களில் வருமானம் பார்க்கின்றனர். அது பற்றிய...
18 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகை கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வுத் துறை தொடங்கி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்...
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில்...
இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள...
தமிழகத்தில் விரைவில் டபுள் எஞ்சின் சர்க்கார் வரும் எனவும் அப்போது மக்களுக்கு தேவையான அனைத்து வளர்ச்சி திட்டங்களும் செய்து கொடுக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்....
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு ஆட்களை ஏற்றி சென்ற சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்...
தமிழ்நாட்டில் வெயில் நாளுக்கு நாள் அதிகமாகமாகி வரும் நிலையில் மண் பாண்டங்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. விதவிதமான வடிவில் விற்பனையாகும் மண்பாண்டங்கள் குறித்தும் அதனால் ஏற்படும்...
அரசு பள்ளிகளில் மாணவர்களின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் எச். ராஜா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
கோவிட் -19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக உலகம் மீளவில்லை. இந்நிலையில், மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வௌவால் வைரஸை சீன விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது....
பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொர்பாக அமைச்சரவையின் நியமனக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த...
விரைவில் இந்தியாவில் டெஸ்லா தனது விற்பனையகத்தை தொடங்கவுள்ளது. அதற்காக டெல்லியின் ஏரோசிட்டி, மும்பையின் பந்த்ரா குர்லா பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெஸ்லா கார்கள் இந்தியாவில்...
இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. கடந்த 2023-ல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக...
கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய துடுப்பு மீன்கள் மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக் கூடிய...
பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கடல் எல்லையை தாண்டி சட்ட விரோதமாக பாகிஸ்தானின் கடற்பரப்பில் மீன் பிடித்ததாக...
தங்கள் நாட்டு பெண்ணுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலை சேர்ந்த 4 பேரை சிறைபிடித்து...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies