ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி எங்கே? : 18 ஆண்டுகளுக்கு பின் நீருக்கடியில் ஆய்வு!
18 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகை கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வுத் துறை தொடங்கி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
18 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகை கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வுத் துறை தொடங்கி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்...
நாடு முழுவதும் 11 கோடி விவசாயிகளுக்கு 19-வது தவணையாக 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை பிரதமர் மோடி இன்று விடுவிக்க உள்ளார். விவசாயிகளின் பயிர் செலவுக்கு உதவும்...
இலங்கை கடற்கடையினரால் சிறை பிடிக்கப்பட்ட 32 ராமேஸ்வரம் மீனவர்களை மார்ச் 7ஆம் தேதி வரை சிறையில் அடைக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து...
வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்காக எந்தவொரு நிதியும் அமெரிக்காவிடம் இருந்து பெறப்படவில்லை என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. அமெரிக்காவின் சர்வதேச வளர்ச்சி அமைப்பு இந்தியாவிற்கு ஒதுக்கிய 182 கோடி...
சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தானுடனான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 5-வது லீக் போட்டியில் இந்தியா...
அமெரிக்காவின் FBI புலனாய்வு துறையின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் FBI இயக்குனராவது இதுவே முதன்முறை...
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகையை மாற்றக் கோரி அக்கட்சியின் பல்வேறு மாவட்ட தலைவர்கள் டெல்லியில் முகாமிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக கொண்டிருக்கும்...
அமெரிக்க பெண்ணுடன் ஶ்ரீரங்கத்தை சேர்ந்த இளைஞருக்கு, திருச்சியில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வரும் ஹரி கிருஷ்ணன்...
இந்துக்கள் ஒவ்வொருவருமே தன்னோட வாழ்நாள்ல ஒரு தடவயாவது போயிட்டு வந்துரனும்னு நினைக்கக் கூடிய புண்ணிய ஸ்தலங்கள்ல முக்கியமானது காசி. இந்த புண்ணிய பூமியில நம்மோட காலடித் தடங்கள...
வார விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடலில் அதிகாலையில் சூரிய உதயத்தை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்...
அரசியல் களமாக இருந்தாலும், சமூக வலைத்தளமாக இருந்தாலும், திமுகவுக்கு மாற்று பாஜக தான் என்பதை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் உணர்த்துகின்றன. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உட்கட்சி பூசலில்...
புதிய உலகின் சவால்களுக்கு மக்களை தயார்படுத்தவே புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படுகிறது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்...
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள...
அடுத்த 3 ஆண்டுகளில் மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையம் ஏற்படுத்தப்படும் என மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உறுதியளித்தார். மத்தியப்பிரதேச மாநிலம் சாதர்பூரில் 200...
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டத்தில்...
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் காட்டெருமை தாக்கியதில் கூலித்தொழிலாளி படுகாயமடைந்தார். கொடைக்கானல் குப்பம்மாள்பட்டி அருகே உள்ள குன்றுகாடு கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் விவசாயத் தோட்டத்திற்கு கூலி வேலைக்கு...
தமிழக காவல்துறையில் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா கமிட்டியை மறுசீரமைத்தும், புதிய உறுப்பினர்களை நியமித்தும் டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்களை...
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி கன்று குட்டி உயிரிழந்தது. கூடன் ஏரி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பம்பு செட்டுக்களை...
மணப்பாறை அருகே நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், வீரர்களுக்கும் ரொக்கப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பெஸ்டோ நகரில்...
திருப்பூர் அருகே சிகரெட்டுக்கு பணம் கேட்டதால் பேக்கரியை அடித்து நொறுக்கிய மூவரை போலீசார் கைது செய்தனர். போயம்பாளையத்தில் சந்தான குமார் என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில்...
லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்...
தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் 80 சதவீத மாணவர்களுக்கு தமிழை முறையாக எழுத தெரியவில்லை என தமிழக மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக...
தெலுங்கானாவில் சுரங்கத்திற்குள் சிக்கியுள்ள எட்டு பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய பேரிடர் மற்றும் தெலுங்கானா மாநில பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும் களமிறங்கி உள்ளது. ஸ்ரீசைலம்...
தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான முன்னேற்பாட்டு பணிகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டி உள்ளார். தென்காசி காசி...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies