Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!

உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின்...

சென்னை மாநகராட்சியை கலங்கடிக்கும் கழிப்பறை ஊழல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430...

மோப்ப நாய், ட்ரோன்கள் உதவியுடன் நடந்த வேட்டை : புனே பாலியல் குற்றவாளி கைது!

புனேவின் பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கில், மிகப்பெரிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 72 மணி நேரத்துக்குள், குற்றவாளி கைது...

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன்...

நேர்மையின் மறுபெயர் மொரார்ஜி தேசாய்!

பாரத அரசியலில் நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் பலர் வாழ்ந்தனர். அவர்களில் முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குறிப்பிடத்தக்கவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம்...

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் மேல்முறையீட்டு வழக்கில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று...

டெல்லி சிஏஜி அறிக்கையில் வெளிவந்த சுகாதார உட்கட்டமைப்பு வசதி குறைபாடு!

டெல்லியில் உள்ள 14 மருத்துவமனைகளில் ஐ.சி.யூ, கழிப்பறைகள், பிணவறை வசதி இல்லை என்பது சுகாதார உள்கட்டமைப்பு குறித்து சி.ஏ.ஜி., அறிக்கையில் தெரியவந்துள்ளது. டெல்லியில் 27 ஆண்டுகளுக்கு பிறகு...

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை காட்டத் தயார் : டெல்லி பல்கலைக் கழகம்

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்ட தயார் என டெல்லி பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த...

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? – அண்ணாமலை கேள்வி!

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் தனித்தனி விதிகள் ஏன்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ள...

மும்பை : அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் 42-வது மாடியில் தீ விபத்து!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 57 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பையில் பைகுல்லா பகுதியில் 57 மாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம்...

கர்நாடகா : இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை!

கர்நாடகாவில் உள்ள ஹோட்டல்களில் இட்லி தயாரிக்க பிளாஸ்டிக் தாள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் முழுவதும் 251 இடங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை...

உத்தராகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 ஊழியர்கள்!

உத்தராகண்டில் பனிச்சரிவில் சிக்கிய 47 சாலை அமைக்கும் ஊழியர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தோ - திபெத் எல்லை அருகே உள்ள உத்தராகண்டின் சமோளி மாவட்டத்தின்...

மிரட்டல் எதிரொலி : மகாராஷ்டிர முதல்வருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

பாகிஸ்தானிலிருந்து வந்த மிரட்டலையடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட...

ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதில் அரசியல் இல்லை : துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார்

கோவை ஈஷா சிவராத்திரி விழாவில் பங்கேற்றதில் அரசியல் இல்லை என கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா...

மாநிலம் முழுவதும் கும்பமேளா புனித நீரைக் கொண்டு செல்ல உத்தரவு!

உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் மகாகும்பமேளா புனித நீரைக் கொண்டு செல்ல, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பமேளா நிகழ்ச்சியில் 66 கோடிக்கும் மேற்பட்ட...

தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் விடுத்த திமுக மாவட்ட பொறுப்பாளர் : எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்!

தருமபுரி மாவட்ட ஆட்சியருக்கு திமுக மாவட்ட பொறுப்பாளர் மிரட்டல் விடுத்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவு...

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்!

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை மீது தான் தவறு என கூறிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து...

தமிழக பாஜகவினர் கைது : திமுக அரசை எச்சரித்த அண்ணாமலை!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், நேற்றைய தினம், கடலூர் மாவட்டம்...

பிரதமர் மோடியை சந்தித்த ஐரோப்பிய கமிஷன் தலைவர்!

இந்தியாவுக்கு 2 நாள் பயணமாக வந்துள்ள ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஊர்சுலா வாண்டர் லியன், பிரதமர் மோடியை சந்தித்தார். 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய கமிஷன்...

கூட்ட நெரிசல் சிக்கி பலி – மனு தள்ளுபடி!

டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை முழுவதுமாக கணக்கிடப்படவில்லை என தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது....

பெஞ்சல் புயல் : காலாவதியான நிவாரணப் பொருட்கள்!

பெஞ்சல் புயல் காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள், காலவதியான நிலையில் கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டின்...

டயர் வெடித்து சாலையில் நின்ற அரசு பேருந்து : பயணிகள் அவதி!

திருப்பத்தூர் அருகே முன்பக்க டயர் வெடித்து அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருப்பத்தூரில் இருந்து அதிகாலை சேலம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டது....

கரூர் : டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து மதுபானங்கள் கொள்ளை!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து உயர் ரக மதுபானங்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேல தாளியாம்பட்டியில்...