இந்தியா- வங்கதேச எல்லையில் ரூ. 2,80,000 மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!
இந்தியா- வங்கதேச எல்லையில் கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு சார்பில்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
இந்தியா- வங்கதேச எல்லையில் கடந்த பத்து ஆண்டுகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு சார்பில்...
கோவையில் வெறிநாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் நாய் போல் குரைத்துக் கொண்டே தற்கொலை செய்து கொண்டார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் சந்தர்....
கோவையில் உடலில் பலத்த காயங்களுடன் பிடிபட்ட சிறுத்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. கோவை மாவட்டம் வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சிறுத்தை ஒன்று கால்நடைகளை வேட்டையாடி வந்தது....
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை நாளை தமிழக மீனவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இலங்கையில்...
மதுரை அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை திறக்க கோரி கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வறட்சி காரணமாக கரும்பு உற்பத்தி குறைந்ததால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஆலை தற்காலிகமாக...
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியாக சென்ற நபரை உள்நோயாளியாக அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராமநாதபுரம் சலவை தொழிலாளர் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன். இவர்...
தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான...
மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது தனக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மொரிஷியஸ் நாட்டின் தேசிய விழாவில் கலந்துகொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர்...
பாலியல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட 23 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் இல்லாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சமீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை அளித்த...
மும்மொழிக்கு கொள்கை ஆதரவாக கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகத்தில்,...
பாஜக நிர்வாகி இல்லத் திருமண விழாவிற்கு வருகை தந்த சீமானை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நலம் விசாரித்தார். பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள்...
மதுபான ஊழலில் கோடிக்கணக்கான கருப்பு பணம் திமுக அரசுக்கு சென்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுபான ஊழலில் ரூ.1,000...
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறியவரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து திமுகவினர் வணங்குவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். திமுக எம்.பிக்கள் குறித்து மத்திய...
மீண்டும் மீண்டும் ஒரே பொய்யைக் கூறி தமிழக மக்களை முதலமைச்சர் ஸ்டாலின் ஏமாற்றி வருகிறார் என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள...
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்தில் தமிழ் மொழி கல்வி சரிவை சந்தித்து வருவதாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்...
தனியார் கட்டுமான நிறுவனத்தின் வசதிக்காக குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்த சென்னையை அடுத்த பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்திற்கு...
தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி...
திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஜவுளி மண்டலத்தை அறிவிக்க வேண்டும் என பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 14 ஆம்...
59 சதவீத இந்தியர்கள் 6 மணி நேரத்துக்கும் குறைவாகவே தூங்குகிறார்கள் என்ற அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும், பலருக்கு, ஆழ்ந்த நிம்மதியான தூக்கம் கிடைப்பதில்லை என்றும்...
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்று 50 நாட்கள் முடிவடைந்த நிலையில், தனது தடாலடி உத்தரவுகளால் , உலக அரசியல் ஆட்டத்தையே திருப்பி போட்டிருக்கிறார். தனது முழு வாழ்க்கையும்...
மதுபான கொள்கை ஊழலில் டெல்லி, சத்தீஸ்கரை தொடர்ந்து தமிழ்நாடும் சிக்கபோகிறதா என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். டெல்லி மதுபான கொள்கை வழக்கில் முன்னாள்...
பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாட்டிற்கான நிதியை மோடி அரசு உடனுக்குடன் வழங்கி வருகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர்...
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய நிலையில், புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது பின்னணி குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்....
அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies