Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

ஹோலி பண்டிகை – எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து!

ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன்  உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அண்ணாமலை விடுத்துள்ள வாழ்த்து...

ரூ. 3500 கோடி செலவில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவில் கட்டித் தரப்படும் என பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு...

சென்னையில் ரூ. 88 கோடி மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் 88 கோடி ரூபாய் மதிப்பில் 7 மழைநீர் உறிஞ்சும் பல்லுயிர் பூங்காக்கள் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர்...

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க பட்ஜெட்டில் 1.33 கோடி நிதி ஒதுக்கீடு!

திருக்குறளை மேலும் 45 மொழிகளில் மொழி பெயர்க்க ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து...

உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாடு – எல்.முருகன் பங்கேற்பு!

டெல்லியில் நடைபெற்ற உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஸ்.ஜெய்சங்கர், அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு...

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா!

இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் விழா நடத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இளையராஜாவின் சிம்பொனி இசை லண்டனில் கடந்த 10-ம் தேதி அரங்கேற்றம் செய்யப்பட்டது....

பாலியல் குற்றங்களை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது – உமாரதி ராஜன் குற்றச்சாட்டு

பாலியல் குற்றங்களை தடுக்க முதலமைச்சர் தவறிவிட்டதாக பாஜக மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன் விமர்சித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் மகளிர் தினம்...

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பதிவு – டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது!

சேலத்தில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். சேலம் கோரிமேட்டை சேர்ந்த கலியுக கண்ணன்...

டாஸ்மாக் ஊழலை கண்டித்து பாஜக சார்பில் வரும் 17ஆம் தேதி முற்றுகை போராட்டம் – அண்ணாமலை

தமிழக முதலமைச்சரே பதவி விலக வேண்டிய அளவிற்கு டாஸ்மாக் நிறுவன உழல் மிகப்பெரியது என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வரும் 17ஆம் தேதி டாஸ்மாக்...

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீடு நீக்கம் – நிர்மலா சீதாராமன் கண்டனம்!

பட்ஜெட் ஆவணங்களில் இருந்து ரூபாய் குறியீட்டை திமுக அரசு நீக்கியுள்ளது பிரிவினைவாத உணர்வைப் பரப்பும் ஆபத்தான மனநிலையைக் குறிப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். இது...

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் – பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு!

மதுபான ஊழல் விவகாரத்தைக் கண்டித்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மதுபான ஊழல் விவகாரத்தில் அதிமுகவை தொடர்ந்து பாஜக உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு...

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் – இபிஎஸ்

மதுபான ஊழலுக்கு தார்மீக பொறுப்பேற்று திமுக அரசு பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், தமிழக பட்ஜெட்...

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம்!

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் உள்ள விருத்தகிரீஸ்வரர் கோயிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் மாசிமக பெருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது....

உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா கோலாகலம்!

உத்திரமேரூர் அருகே உள்ள வானசுந்தரேஸ்வரர் கோயில் மாசி மக திருவிழாவை முன்னிட்டு 18 கிராமங்களை சேர்ந்த சுவாமிகளுடன், சந்திரசேகர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாவட்டம்,...

1000 கோடி மதுபான ஊழல் விவகாரம் – சடடப்பேரவையில் இருந்து அதிமுக, பாஜக வெளிநடப்பு!

1000 கோடி மதுபான ஊழல் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தனர். சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம்...

விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றி – இஸ்ரோ அறிவிப்பு

விண்வெளியில் வலம் வந்த ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்களை விடுவிக்கும் செயல்முறை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. விண்ணில் பாரதிய அந்தரிக்‌ஷா ஸ்டேஷன் என்னும் ஆய்வு நிலையத்தை வரும்...

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம்!

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடையே உள்ள கச்சத்தீவில், இலங்கை அரசால் புதிதாக அந்தோணியார் ஆலயம் கட்டப்பட்டு, ஆண்டுதோறும்...

2025-26ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்!

தமிழக சட்டப்பேரவையில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டப்​பேர​வை​யின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 6ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிவடைந்தது....

வண்ணங்களின் வசந்த விழா – ஹோலி பண்டிகை!

வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு வசந்த திருவிழா தான் ஹோலி பண்டிகை. தீமைகள் அழித்து, நன்மைகள் ஓங்கும் ஒரு உன்னத பண்டிகை ஹோலி ஆகும். இந்தியாவில்...

கொரோனா வைரஸை உருவாக்கியது சீனா தான் : ஜெர்மனி உளவுத்துறை உறுதி!

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவியதாக, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டுபிடித்த நிலையில், அப்போதைய அரசு அதை மூடி மறைத்ததாக புதிய...

எலானின் ஸ்டார்லிங்குடன் ஜியோ- ஏர்டெல் ஒப்பந்தம் : மீண்டும் வர்த்தகப் போட்டி?

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கால் பதிக்க முயற்சி செய்து வந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் மூலம் அதிவேக இணைய...

உலகையே அதிர வைத்த பாகிஸ்தான் ரயில் கடத்தல்!

பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கடத்தப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தியது யார்? என்ன...

முதலமைச்சர் ஸ்டாலினை முட்டாள்கள் சூழ்ந்துள்ளனர் – அண்ணாமலை

திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளை திமுக அரசு எடுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை...

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு : அமலாக்கத்துறை

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் நிறுவனம்...