பாண்டிச்சேரி ரவுடி கொலை வழக்கில் 10 பேர் கைது!
திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர் அருகே பாண்டிச்சேரி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலந்தாங்கள் பகுதியில் கிடந்த பாண்டிச்சேரி ரவுடியான...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர் அருகே பாண்டிச்சேரி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலந்தாங்கள் பகுதியில் கிடந்த பாண்டிச்சேரி ரவுடியான...
முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த...
எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா்...
பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்...
தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி...
இன்று ( மார்ச் 13) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8120-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
அந்தணர், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் இந்து ஒற்றுமை மாநாடு வரும் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்...
பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் அறிவித்துள்ளது. குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு...
சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி 31வது இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற சர்வதேச தரவரிசை நிறுவனம் உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு வாரியான தரத்தை...
இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ...
மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் என இந்து மகா சபாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குடி சிவலோகநாதர் கோயில், கஞ்சனூர் சுயம் பிரகாசர் கோயில் மற்றும்...
திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில்...
அமைச்சர் பிடிஆர பழனிவேல் தியாகராஜன் மகன் படித்த ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழி ஆகிய இரு மொழிகள் படித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று ...
பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர்...
மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச்...
ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன் கிழமை நடைபெற்றது. இதில்...
திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை...
ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களவை மற்றும் மக்களவை...
கன்னியாகுமரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் மாவட்ட ஆட்சியரின் கையெழுத்து மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் அலுவலக முத்திரையை போலியாக பயன்படுத்தி, பண வசூலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி கைது செய்யப்பட்டார்....
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் கணினி கொள்முதல் செய்யப்பட்ட விவகாரத்தில் முறைகேடு உறுதியானதால், 16 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. பல்கலைக் கழகத்துக்கு...
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வட கிழக்கு இந்திய பெருங்கடல், அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்...
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும் என அண்ணாமலை உறுதி அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தீய சக்திகளை...
மக்கள் விரோத திமுகவுக்கு, வரும் 2026 ஆம் ஆண்டு தகுந்த பதிலை மக்கள் கொடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார், தென்காசி...
சென்னையில் வரும் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies