Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

இந்திய கடற்படையில் பெண்களின் வருகை அதிகரிப்பு : கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங்

இந்திய கடற்படையில் ஆண்டுதோறும் பெண்களின் வருகை அதிகரித்து வருவதாக கிழக்கு மண்டல கமாண்டோ சலூஜா சிங் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படையின் பணிகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

சொத்து வரியை குறைக்க வேண்டும் : ஈரோடு மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!

கோவை, திருச்சி மாநகராட்சிகளைவிட ஈரோட்டில் அதிகமாக உள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி மாமன்ற கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஈரோட்டில்...

திமுக அரசை உலுக்கும் மதுபான ஊழல்!

தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி...

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1 கோடி காணிக்கை!

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ஒரு கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 12 நாட்களில் பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை எண்ணும் பணி...

கோவை : மேம்பாலத்தில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!

மேட்டுப்பாளையம் அருகே பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மேம்பாலத்தில் தேங்கி நின்ற மழை நீரால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்...

கோவை : சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

கோவை வ.உ.சி மைதானத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக சொக்கலிங்கம் கடந்த 2024ஆம்...

கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் தவறாக பாடப்பட்ட தேசிய கீதம்!

காட்பாடி அருகே கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை தவறாக பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

திருச்சி : கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். சேருகுடி, தும்பலம், கொளக்குடி உள்ளிட்ட பகுதிகள் மற்றும் திருச்சி - நாமக்கல் செல்லும்...

கிணற்றில் தவறி விழுந்த கடமான் பத்திரமாக மீட்பு!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த கடமான் பத்திரமாக மீட்கப்பட்டது. கடையம் வனச்சரகத்தில் மந்தியூர் பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில்...

பார்க்கிங் சான்று கட்டாயம்? : சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரை!

கார் வாங்குவோர், பார்க்கிங் இடம் இருப்பதற்கான சான்று இணைப்பதை கட்டாயமாக்கும் வகையில் சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னையில் பெரும்பாலான உரிமையாளர்களுக்கு பார்க்கிங் வசதி...

மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழித்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு!

ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து சாதிய அடையாளங்களை அழிக்க வைத்த மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுகள் குவிகின்றன. தூத்துக்குடி...

முன்னாள் ராணுவ வீரர் கொடூரமாக கொலை : 40 நாட்களுக்கு பின் இருவர் கைது!

காரியாபட்டி அருகே முன்னாள் ராணுவ வீரரை தார் உலையில் வீசி கொடூரமாக கொலை செய்த விவகாரத்தில் 40 நாட்களுக்கு பின் இருவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர்...

பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!

கரூர் கோயிலில் பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கரூரில் உள்ள...

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கேரளா மாநிலம் திருவனந்தபுரம்  ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு கோலாகலமாக நடைபெற்றது. ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு...

டெல்லி ஹோட்டலில் இங்கிலாந்து பெண் பாலியல் வன்கொடுமை!

டெல்லி மகிபால்பூர் பகுதியில் உள்ள ஓட்டலில் இங்கிலாந்து பெண்ணை அவரது ஆண் நண்பர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர்...

மாசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம்...

கொடைக்கானல் அருகே தொட்டில் கட்டி தூக்கி சென்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே சாலை வசதி இல்லாததால் தொட்டில் கட்டி ஆபத்தான முறையில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெள்ளகெவி கிராமத்தைச்...

மிகப்பெரிய ஹைட்ரஜன் ரயில் – இந்தியாவில் மார்ச் 31க்குள் பயன்பாட்டிற்கு வருகிறது!

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் வரும் மார்ச் 31ஆம் தேதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் பசுமை எரிசக்தி துறையில் இந்திய ரயில்வே...

சமூக ஆர்வலர் மீது தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

திருவண்ணாமலை அருகே நான்கு வழிச்சாலை அமைத்த பிறகு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டுமென தெரிவித்த சமூக ஆர்வலரை திமுக பிரமுகர்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கம்...

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழகத்தில், சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்குச், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து...

சுற்றுலா பயணிகளைத் துரத்திய காட்டுயானை!

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வனப்பகுதியில் சுற்றுலா பயணிகளை காட்டு யானை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மசினகுடி செல்லும் சாலையோரத்தில் காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்தது....

சீனாவின் ஆதிக்கத்திற்கு செக் : மொரீஷியஸை கைபிடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி!

மொரிஷியஸிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மொரிஷியஸுக்கு இந்தியா ஏன் இத்தனை முக்கியத்துவம் தருகிறது ? மொரிஷியஸ் நாட்டின்...

ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பு – இளைஞர் கைது!

காஞ்சிபுரம் அருகே ஆன்லை ரம்மியால் ஏற்பட்ட கடனை அடைக்க நகை பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். கடந்த ஒன்றாம் தேதி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி...

கயிறு கட்டி இயக்கப்படும் அரசு பேருந்து – பயணிகள் அச்சம்!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அரசு பேருந்தின் பின்பகுதி சேதமடைந்த நிலையில், கயிறு கட்டி இயக்கப்படுவது பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. விளாம்பட்டிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் பின்பகுதி சேதமடைந்துள்ளது....