Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

வண்ணங்களின் வசந்த விழா – ஹோலி பண்டிகை!

வண்ணங்களைத் தூவி இளவேனிற்காலத்தை வரவேற்கும் ஒரு வசந்த திருவிழா தான் ஹோலி பண்டிகை. தீமைகள் அழித்து, நன்மைகள் ஓங்கும் ஒரு உன்னத பண்டிகை ஹோலி ஆகும். இந்தியாவில்...

கொரோனா வைரஸை உருவாக்கியது சீனா தான் : ஜெர்மனி உளவுத்துறை உறுதி!

சீன ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவியதாக, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டுபிடித்த நிலையில், அப்போதைய அரசு அதை மூடி மறைத்ததாக புதிய...

எலானின் ஸ்டார்லிங்குடன் ஜியோ- ஏர்டெல் ஒப்பந்தம் : மீண்டும் வர்த்தகப் போட்டி?

இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கால் பதிக்க முயற்சி செய்து வந்த எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், தனது ஸ்டார்லிங்க் செயற்கை கோள் மூலம் அதிவேக இணைய...

உலகையே அதிர வைத்த பாகிஸ்தான் ரயில் கடத்தல்!

பாகிஸ்தானின் பதற்றமான பலுசிஸ்தான் மாகாணத்தில், கடந்த செவ்வாய்க்கிழமை ஜாஃபர் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் கடத்தப் பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜாஃபர் எக்ஸ்பிரஸ் கடத்தியது யார்? என்ன...

முதலமைச்சர் ஸ்டாலினை முட்டாள்கள் சூழ்ந்துள்ளனர் – அண்ணாமலை

திறமையின்மையை மறைக்க அர்த்தமற்ற முடிவுகளை திமுக அரசு எடுக்கிறது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ரூபாய்க்கான குறியீட்டை வடிவமைத்த உதயகுமார் கருணாநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை...

டாஸ்மாக் நிறுவனத்தில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு : அமலாக்கத்துறை

டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்த அமலாக்கத்துறை சோதனையில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 7,8,9 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் நிறுவனம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 21-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் : சென்னை உயர்நீதிமன்றம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை கோரிய மனு மீது 21ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது....

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – பெருமாள் சாமியிடம் 1 மணி நேரம் விசாரணை!

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாவலர் பெருமாள் சாமியிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் 1 மணி நேரம் விசாரணைக்கு மேற்கொண்டனர். கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில்...

தமிழ் ஜனம் அலுவலகத்தைப் பார்வையிட்ட மத்திய சட்டத்துறை அமைச்சர்!

சென்னை வந்த மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், தமிழ் ஜனம் செய்தி தொலைக்காட்சி அலுவலகத்தைப் பார்வையிட்டு ஊழியர்களுடன் கலந்துரையாடினார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை...

சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்திற்கு பெருகும் ஆதரவு : அண்ணாமலை

சமக்கல்வி எங்கள் உரிமை கையெழுத்து இயக்கத்திற்கு தமிழக மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக தமிழக பாஜக சார்பில்...

ஹோலி கொண்டாடிய கைம்பெண்கள்!

நாளை ஹோலி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், வட இந்தியாவில் இன்றே ஹோலி கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் விருந்தவனத்தில் வாழும் கைம்பெண்கள் வண்ண பொடிகளை தூவி...

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதர், பயணி இடையே கைகலப்பு!

தாம்பரம் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகரும், பயணியும் சண்டை போட்டு கொண்ட வீடியோ வெளியாகி உள்ளது. பயணி ஒருவர் இரண்டாம் வகுப்பு டிக்கெட்டை எடுத்துக் கொண்டு, முதல்...

திருப்பூரில் வயதான தம்பதியர் வெட்டிக் கொலை : எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

திருப்பூரில் வயதான தம்பதியர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பல்லடத்தில்...

கொட்டும் மழையில் ரவுடியை கைது செய்த போலீசார்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 4 கொலைகளில் தொடர்புடைய ரவுடியை கொட்டும் மழையில் போலீசார் கைது செய்தனர். ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த அஜய்தேவா என்பவரை 4 கொலை வழக்கு,...

வயதான தம்பதியர் வெட்டிக் கொலை!

திருப்பூரில் வயதான தம்பதியர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உறவினரை போலீசார் கைது செய்தனர். தலுக்கமுத்தூர் பெரியதோட்டம் பகுதியை சேர்ந்த வயதான தம்பதியான பழனிச்சாமி, பர்வதம் ஆகியோர் தங்களது...

இந்திய கடற்படை பற்றி மாணவர்களிடையே விழிப்புணர்வு!

கொல்கத்தாவில் இருந்து கன்னியாகுமரி வரை நடைபெறும் விழிப்புணர்வு கார் பேரணி சென்னையிலும் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய கடற்படையின் பாதுகாப்பு பணிகள் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும்...

OMR சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 மணி நேரமாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக...

தேசிய கீதத்தை தவறாக பாடிய திமுக நிர்வாகிகள்!

காட்பாடி அருகே கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை தவறாக பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

புதுச்சேரியில் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை : முதலமைச்சர் ரங்கசாமி

பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6...

அரங்கநாதர் கோயிலில் விமர்சையாக நடைபெற்ற மாசி மக தேரோட்டம்!

கோத்தகிரியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் மாசிமக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்...

இளையராஜா சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!

சிம்பொனி அரங்கேற்றத்தை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா தான் இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கள் இசை தொகுப்பான, 'வேலியன்ட்'...

பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பிய மத போதகர் கைது!

புதுச்சேரியில் பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிய மத போதகரை, சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி திருக்கனூர் கிராமத்தை...

பட்ஜெட் லட்சினையில் இந்திய ரூபாய்க்கான ₹ குறியீட்டை நீக்கியது முட்டாள்தனமானது – அண்ணாமலை கண்டனம்!

தமிழக பட்ஜெட் லட்சினையில் தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2025 -26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்...

உள்கட்டமைப்பில் குஜராத் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது : அமித் ஷா

குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும்  கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்....