Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

சத்தீஸ்கரில் நகசல் பாதிப்பு பகுதிகளுக்கு பேருந்து சேவை!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மாநில...

மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது...

தொடர் மழை – சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில்...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை – ஆளுநரிடம் மனு அளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில்...

அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்...

தென்காசி – சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்...

ரமலான் நோன்பு தொடக்கம் – நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக...

தமிழக மீனவர்கள் மீட்பு நடவடிக்கை – அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம்!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடிதம்...

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : 2-வது நாளாக குளிக்க தடை!

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின்...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு...

ரமலான் நோன்பு – பிரதமர் மோடி, அண்ணாமலை வாழ்த்து!

ரமலான் நோன்பை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு  பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும். இந்த ஆண்டுக்கான ரமலான்...

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவு – பிரிட்டன் பிரதமர் உறுதி!

பிரிட்டன் சென்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்க்கி அந்நாட்டு பிரதமர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். அப்போது பிரிட்டன் முழுவதும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்குவதாக ஸ்டார்மர் உறுதி அளித்தார்....

திருமலையில் விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் – திருப்பதி தேவஸ்தானம்

திருப்பதி திருமலையில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் கிஞ்சராபு ராம்மோகன் நாயுடுவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவல் குழு...

இங்கிலாந்து அணி கேப்டன் பொறுப்பில் இருந்து ஜாஸ் பட்லர் விலகல்!

இங்கிலாந்து அணியன் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜாஸ் பட்லர் விலகியுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் ஜாஸ் பட்லர் தலைமையில் களமிறங்கிய...

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஶ்ரீகாந்த் பொறுப்பேற்பு!

மயிலாடுதுறை மாவட்டத்தின் நான்காவது ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஶ்ரீகாந்த் பொறுப்பேற்றுக் கொண்டார். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக இருந்த மகாபாரதி, அண்மையில் 3 வயது சிறுமி குறித்து...

சென்னை மாநகராட்சியின் புதிய 6 மண்டலங்கள் பெயர் வெளியீடு!

சென்னை மாநகராட்சியில் புதிதாக உருவாக்கப்பட்ட 6 மண்டலங்களின் பெயர்கள் வெளியானது. சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலங்களின் எண்ணிக்கையை உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, புதிதாக உருவாக்கப்பட்ட...

கன்னியாகுமரி அருகே தேவாலய தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி!

கன்னியாகுமரியில், தேவாலய தேர் திருவிழாவின் போது, மின்சாரம் பாய்ந்து 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனயம் புத்தன் துறை...

திருச்சி – தென் தமிழக RSS காரியாலயத்திற்கு விஜயம் செய்த ஸ்ரீ விஜேயந்திர சரஸ்வதி சுவாமிகள்!

திருச்சி RSS காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சி ஸ்ரீ சங்கரமட மடாதிபதி ஸ்ரீ விஜேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்று கார்யகர்த்தர்களுக்கு ஆசியுரை வழங்கினார். காஞ்சி ஸ்ரீ சங்கரமட...

தமிழகத்தில் தலைதூக்கும் பயங்கரவாதம், பாதுகாப்பு சீர்குலைவு – இபிஎஸ் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்...

பதற்றப்படுவது நாங்களா அல்லது நீங்களா? – கனிமொழிக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

பாஜக ஒரு பொருட்டே இல்லை என்று கூறிய எம்.பி கனிமொழிக்கு அக்கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில்...

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடக்கம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. நிகழ் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடங்கி வரும் 25-ம் தேதி வரை நடைபெற...

அனைவருக்கும் பென்ஷன் திட்டம் : ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் – மோடியின் MASTER STROKE!

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன...

இந்தியா ஆண்டுக்கு 40 போர் விமானங்கள் தயாரிக்க இலக்கு : IAF தலைவர் உறுதி!

ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி....