Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

சென்னை மாநகராட்சியை கலங்கடிக்கும் கழிப்பறை ஊழல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430...

ஆஸ்கர் விருது வழங்கும் விழா – லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவியும் திரை பிரபலங்கள்!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி, நாளை காலை 5.30 மணி முதல் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது. ஆஸ்கர் விருதுக்கான தேர்வு...

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கடவுளின் குழந்தைகள் – ஆளுநர் ஆர்.என.ரவி

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை சகோதரத்துவத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டுமென ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மனோலயா மனநல மற்றும் மறுவாழ்வு மைய கட்டிட திறப்பு விழா...

என்ஜினில் தீ – அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

அமெரிக்காவில் FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நியூ ஜெர்சியில் அமைந்துள்ள நியூவார்க் விமான நிலையத்தில் இருந்து FED-EX நிறுவனத்துக்கு சொந்தமான...

ஈவேரா குறித்த விமர்சனத்தால் சீமான் குறி வைக்கப்படுகிறார் – ஹெச்.ராஜா கண்டனம்!

ஈ.வெ.ரா. குறித்து  சீமான் விமர்சித்ததால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் பழி வாங்கப்படுவதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்துள்ளார். திருவையாறு அக்கசாலை விநாயகர் ஆலய...

புதுச்சேரி அருகே எம்.ஜி.ஆர் சிலை திறப்பு – ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் மோதல்!

புதுச்சேரி வில்லியனூரில் அதிமுகவினரால் திறக்கப்பட்ட எம்ஜிஆர் சிலையை ஓபிஎஸ் அணியினர் மீண்டும் திறக்க முயன்றதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். வில்லியனூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக கடந்த...

அய்யா வைகுண்டர் அவதார தினம் – விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க அண்ணாமலை வலியுறுத்தல்!

அய்யா வைகுண்டர் அவதார தினமான 4 ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக...

ஜெலன்ஸ்கியிடம் வாக்குவாதம் – சுற்றுலா சென்ற அமெரிக்க துணை அதிபருக்கு எதிர்ப்பு!

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதிக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்ற அந்நாட்டின் துணை அதிபர் ஜே.டி. வான்ஸுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. டொனால்ட் டிரம்ப் - ஜே.டி.வான்ஸ் உடனான சந்திப்பின்...

உத்தரகண்ட் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணி தீவிரம்!

உத்தரகண்டில் பனிச்சரிவில் சிக்கிய நான்கு பேரை மீட்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. உத்தரகண்டில் சமோலி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் அங்கு முகாமிட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு அமைப்பு தொழிலாளர்கள்...

பாலியல் வன்கொடுமை தொடர்பாக கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும் வாய் திறக்காதது ஏன்? – சீமான் கேள்வி!

தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? என திமுக எம்.பி. கனிமொழியும், கம்யூனிஸ்டுகளும்  நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....

“செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு” என்ற பதாகையை திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? – அண்ணாமலை கேள்வி!

"செம்மொழி இருக்க மும்மொழி எதற்கு" என்ற பதாகைய திமுகவினர் நடத்தும் பள்ளிகளுக்கு முன் ஏன் வைக்கக்கூடாது? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்....

சிம்பொனி அரங்கேற்றத்திற்காக லண்டன் செல்லும் இளையராஜா – முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து

லண்டன் மாநகரில் வரும் 8ஆம் தேதி தனது முதல் சிம்பொனியை அரங்கேற்ற உள்ள இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து தெரிவித்தார். சென்னை தி.நகரில் உள்ள...

சத்தீஸ்கர் – நகசல் பாதித்த பகுதிகளில் பேருந்து சேவை!

சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்ட தொலைதூர பகுதிகளுக்கு பேருந்து சேவையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியது. சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தை மாநில...

மக்கள் பிரச்னைகள் குறித்து பேச திமுகவுக்கு நேரமில்லை – அண்ணாமலை

தமிழக மாணவர்கள் மும்மொழி கற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணமாலை வலியுறுத்தியுள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர், தொகுதி மறு சீரமைப்பு என முதல்வர் சொல்வது...

தொடர் மழை – சேர்வலாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு!

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால், சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் ஏழு அடி உயர்ந்துள்ளது. தென் தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக...

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழக மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் – ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதே தமிழர் மீனவர்களின் துன்பங்களுக்கு காரணம் என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், ராமேஸ்வரத்துக்கு இன்று நான் சென்றிருந்தபோது, துன்பத்தில்...

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க கோரிக்கை – ஆளுநரிடம் மனு அளித்த ராமேஸ்வரம் மீனவர்கள்!

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்டுத்தருமாறு ஆளுநர் ஆர்.என். ரவியிடம், ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த வாரத்தில்...

அரசு பள்ளி மாணவர்களுக்கும் மும்மொழி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் – வானதி சீனிவாசன்

தமிழகத்தில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் அரசு பள்ளி மாணவர்களும் மும்மொழி கற்கும் வாய்ப்பை தமிழகத்தில் உருவாக்க வேண்டும் என்றும் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்...

தென்காசி – சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!

தென்காசியில் சாலையில் சென்று கொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்தவர்...

ரமலான் நோன்பு தொடக்கம் – நாகூர் தர்காவில் சிறப்பு தொழுகை!

இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் துவங்கியதை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். சகோதரத்துவத்தையும் ஏழைகளுக்கு உதவி செய்வதையும் வலியுறுத்தும் விதமாக...

தமிழக மீனவர்கள் மீட்பு நடவடிக்கை – அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில் கடிதம்!

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் கடிதம்...

குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு : 2-வது நாளாக குளிக்க தடை!

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இரண்டாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின்...

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பெண்களின் சபரிமலை என போற்றப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு...