Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் : ராம சீனிவாசன்

அரசியலுக்கு வந்துள்ள விஜய் முதலமைச்சராக இன்னும் 50 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமென பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். தியாகராஜ பாகவதர் பிறந்தநாளையொட்டி திருச்சியில்...

சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ், பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு ஜாமீன்!

சீமான் வீட்டு பாதுகாவலர் அமல்ராஜ் மற்றும் பணியாளர் சுபாகரன் ஆகியோருக்கு சோழிங்கநல்லூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது. நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி வளசரவாக்கம்...

காஞ்சிபுரம் : போதைப்பொருள் விற்பனை – மளிகைக்கடை உரிமையாளர் கைது!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே மளிகைக் கடையில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜா, மளிகைக்...

தலைகீழாக ஏற்றப்பட்ட திமுக கொடி : தொண்டர்கள் அதிர்ச்சி!

சென்னை பல்லாவரம் அருகே நடைபெற்ற முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் திமுகவின் கட்சி கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழாவை...

மூளுமா 3-ம் உலகப் போர் திக்கு தெரியாமல் உக்ரைன் : ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம்!

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த...

இந்தியா ஆண்டுக்கு 40 போர் விமானங்கள் தயாரிப்பு : IAF தலைவர் உறுதி!

ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி....

அனைவருக்கும் பென்ஷன் திட்டம் : ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல் மோடியின் MASTER STROKE!

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் Unified Pension Scheme என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின் அவசியம் என்ன...

பீகாரில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து!

பீகாரில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். போஜ்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த ஒருவர், தடுப்பின் மீது ஏறி சாலையை...

தெலங்கானா : சுரங்கத்தில் சிக்கிய 8 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரும் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஸ்ரீசைலத்தில் கால்வாய் நீர்ப்பாசன திட்டம் மூலம் 44 கிலோ மீட்டர் தூரத்திற்கு...

இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்!

இந்தியா உலகிற்கு புதிய பொருளாதார பாதையை வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற NXT மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல உலகளாவிய உச்சி...

நாட்டில் தாய் – சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளது : ஜெ.பி. நட்டா

நாட்டில் தாய் - சேய் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். ஒடிசாவின் புரி நகரில் நடைபெற்ற சுகாதாரத்துறை மாநாட்டை மத்திய அமைச்சர்...

திமுகவின் நிழலில் குற்றவாளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில...

நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் அன்புமணி ராமதாஸ்!

பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டார். சென்னை தி.நகரில் பாமகவின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது....

2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் : அண்ணாமலை திட்டவட்டம் !

மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் செய்தியாளர் சந்திப்பில்...

தமிழக பாஜகவினர் கைது : அண்ணாமலை கடும் கண்டனம்!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம்...

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் : மாவட்ட நுழைவாயிலில் தீவிர சோதனை!

நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வாகனங்களில் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட நுழைவாயிலில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும்...

நெல்லை : கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

நெல்லையில் கழிவுநீர் கலந்து குடிநீர் விநியோகிக்கப்பட்டதை கண்டித்து பெண்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தேவைகள் முறையாக பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற...

கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்து!

கர்நாடகாவில் டிப்பர் லாரியும், காரும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் கொல்லேகல் பகுதியில் இருந்து மாதேஸ்வர மலைக்கு கார்...

சீமான் வாக்குமூலம், நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்தின் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குமூலத்தை, நடிகை விஜயலட்சுமியின் வாக்குமூலத்துடன் ஒப்பிட்டு பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி​ தலைமை...

கனிமங்களை அபகரிக்க ஒப்பந்தம் : உக்ரைனை மிரட்டி பணிய வைத்த ட்ரம்ப்!

உக்ரைனை 100 ஆண்டுகளுக்கு மிகப்பெரிய கடனில் ஆழ்த்தும் கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக கூறிவந்த உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின்...

அரியலூர் ரயில் நிலையத்தில் சுமார் ரூ.77.11 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்!

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அரியலூர் ரயில்...

குற்றால அருவிகளில் குளிக்க தடை!

தென்காசி மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வரும் நிலையில்,...

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி...

திருச்சி : 12 டன் மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேர் கைது!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் 12 டன் எடையுள்ள மரங்களை வெட்டி கடத்த முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்....