Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

இந்தியா ஆண்டுக்கு 40 போர் விமானங்கள் தயாரிப்பு : IAF தலைவர் உறுதி!

ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி....

மூளுமா 3-ம் உலகப் போர் திக்கு தெரியாமல் உக்ரைன் : ட்ரம்ப்-ஜெலன்ஸ்கி வாக்குவாதம்!

உக்ரைன் ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு பகுதியாக , வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இடையே நடந்த...

திமுகவின் நிழலில் குற்றவாளிகள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண் காவல் ஆய்வாளர் மீது தாக்குதல் நடத்தியவரிடமிருந்து முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பரிசு பெறுகிறார் என்றும் திமுகவின் நிழலில் குற்றவாளிகள் இருக்கின்றனர் என பாஜக மாநில...

மோப்ப நாய், ட்ரோன்கள் உதவியுடன் நடந்த வேட்டை : புனே பாலியல் குற்றவாளி கைது!

புனேவின் பரபரப்பான ஸ்வர்கேட் பேருந்து நிலையத்தில் 26 வயது இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை வழக்கில், மிகப்பெரிய தேடுதல் வேட்டைக்குப் பிறகு, 72 மணி நேரத்துக்குள், குற்றவாளி கைது...

தொகுதி மறுவரையறை மீது திமுகவின் ஆதாரமற்ற அச்சம் : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்!

மார்ச் 5-ம் தேதி அன்று கூட்டப்படவிருக்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தமிழக பாஜக முடிவு செய்துள்ளது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, அக்கட்சியின்...

தமிழக பாஜகவினர் கைது : அண்ணாமலை கடும் கண்டனம்!

தமிழக பாஜகவினர் கைதுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திமுக அரசுக்கு  கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், கடலூர் மாவட்டம்...

சென்னை மாநகராட்சியை கலங்கடிக்கும் கழிப்பறை ஊழல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430...

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுகள் அகற்றம்!

திருச்சி மாநகரில் தேங்கிய 20 டன் பிளாஸ்டி கழிவுகளை தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். திருச்சி மாநகரில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், அரியலூரில்...

இனி மொழியை வைத்து பிரிவினை அரசியல் நடத்த முடியாது : வானதி சீனிவாசன் திட்டவட்டம்!

பிரிவினையை விதைப்பவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விலையை கொடுத்தே ஆக வேண்டும் என பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி...

கடலூர் : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது!

கடலூரில் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் உருவப் படங்களை எரித்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் லால்பேட்டையில்...

மளிகை கடை மீது 2 முறை காரை மோதவிட்ட உதவி பேராசிரியர் : போலீசார் விசாரணை!

சிதம்பரத்தில், மளிகை கடை மீது காரை மோதவிட்டு, பொருட்களை சேதப்படுத்திய உதவி பேராசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிதம்பரம் நகரில் வசித்து வரும் பாலச்சந்தர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்...

2026-ல் திமுக ஆட்சி காணாமல் போகும் : அண்ணாமலை திட்டவட்டம் !

மார்ச் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பழங்கரையில் செய்தியாளர் சந்திப்பில்...

பாதரசம் போன்றவர் விஜய் – மக்களுடன் ஒட்டமாட்டார் : கருணாஸ்

விஜய் ஒரு பாதரசம் என்றும், உலோகங்களுடன் பாதரசம் ஒட்டாதது போல், விஜய்யும் மக்களுடன் ஒட்ட மாட்டார் எனவும் நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் விமர்சித்துள்ளார். சென்னை...

குவாரி அமைக்க எதிர்ப்பு : கிராம மக்கள் தொடர் போராட்டம்!

திருவள்ளூர் அருகே மணல் குவாரியை தடை செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை, போலீசார் தரதரவென இழுத்து சென்று கைது செய்ததால் பதற்றமான சூழல் நிலவியது. சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை...

கனமழையால் சேதமடைந்த 10 டன் நெற்பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

கள்ளக்குறிச்சி அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் நனைந்து 10 டன் நெல் சேதமடைந்த நிலையில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்காததே சேதத்திற்கு காரணம் எனக்கூறி விவசாயிகள்...

ராமேஸ்வரம் மீனவர்கள் காத்திருப்பு போராட்டம்!

ராமேஸ்வரம் மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், விவசாயிகள் சங்கத்தினரும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை...

ஈரோடு : சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பு!

ஈரோடு அருகே சிறுத்தை தாக்கி கால்நடைகள் மற்றும் வளர்ப்பு நாய் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். சென்னிமலை...

சமயபுரம் மாரியம்மன் கோயில் : ரூ.1.50 கோடி உண்டியல் காணிக்கை!

சமயபுரம் மாரியம்மன் மற்றும் உப கோயில்களில் 1 கோடியே 42 லட்சத்து 71 ஆயிரத்து 827 ரூபாய் ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கையாக பெறப்பட்டன....

விமர்சனத்திற்கு ஆளான பாக். கிரிக்கெட் மைதானம்!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள கடாபி கிரிக்கெட் மைதானத்தின் வடிகால் அமைப்பு கடுமையான விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா...

மணிப்பூர் : அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம்!

மணிப்பூரின் நிலை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலான பிறகு நடத்தப்படும் முதல்...

திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

வார விடுமுறை என்பதால் கன்னியாகுமரி திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்து உற்சாகம் அடைந்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான குமரியின் குற்றாலம் என...

ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தை : வெளியான சிசிடிவி காட்சி!

கோவை மாவட்டம் ஓணாப்பாளையம் பகுதியில் ஆடுகளை கடித்துக் கொல்லும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஓணாப்பாளையம் பகுதியை சேர்ந்த வெண்ணிலா, தனது தோட்டத்தில் 8 ஆடுகளை வளர்த்துவந்தார்....

அமைச்சர் நாசர் சர்ச்சை பேச்சு : திமுக பெண் நிர்வாகி அதிர்ச்சி!

முதலமைச்சர் பிறந்த நாள் விழாவில் பெண் நிர்வாகிக்கு வேட்டி கொடுத்து, கேரளா பெண்களை போல் சேலையாக கட்டி கொண்டால் நன்றாக இருக்கும் என அமைச்சர் நாசர் பேசியது...

முதன்முறையாக விமான பயணம் : மலை கிராம பள்ளி மாணவர்கள் நெகிழ்ச்சி! !

கோவை கோபிசெட்டிப்பாளையம் அடுத்த மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் முதன்முறையாக விமான பயணம் மேற்கொண்டனர். தொட்டகோம்பை, கரும்பாறை உள்ளிட்ட மலைகிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து...