Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

நெல்லை : இருசக்கர வாகனம் மோதி விபத்து- சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி!

நெல்லை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் அஞ்சுகிராமம் நோக்கி இருசக்கர...

மாணவிக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் பணியிடை நீக்கம்!

ராமநாதபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புல்லாணி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர்...

புதுக்கோட்டை : முனியாண்டவர் – பிடாரியம்மன் கோயில் திருவிழா கொண்டாட்டம்!

புதுக்கோட்டையில் உள்ள முனியாண்டவர் - பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில்...

பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

வாழப்பாடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை...

போலீசாரிடம் மன்னிப்பு கேட்ட சீமான் மனைவி!

பாலியல் புகாரில் விசாரணைக்கு ஆஜராக கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் போலீசார் ஒட்டிய சம்மனை கிழித்த பணியாளர் மற்றும் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட...

காசா குறித்த ஏ.ஐ வீடியோவால் சர்ச்சை!

காசாவை நவீன நகரமாக மாற்றியது போல் ஏ.ஐ.,யால் உருவாக்கப்பட்ட வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிர்ந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. 'காசா - 2025' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள...

டிரம்ப் அரசாங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு நெருக்கடி!

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், மார்ச் 13ம் தேதிக்குள் தேவையற்ற அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார். அரசு ஊழியர்களில் பலர் வேலையை செய்யாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பதாகவும்,...

வெள்ளை மாளிகைக்கு நாளை வருகை தருகிறார் ஜெலன்ஸ்கி : டிரம்ப்

கனிமங்களை வெட்டி எடுக்கும் குத்தகைக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகைக்கு நாளை வருவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் மொத்த அரிய...

பிரிவினைவாத நடவடிக்கையில் ஈடுபட்ட போஸ்னியா அதிபருக்கு சிறை!

பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக போஸ்னியா ஹெர்சகோவினாவின் அதிபர் மிலோராட் டோடிக்குக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அமைதியை உறுதி செய்யும் சர்வதேச குழுவை மதிக்காமல்,...

பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி!

ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஐநா கூட்டத்தில் பேசியிருந்த பாகிஸ்தானின் மனித உரிமைகள் அமைச்சர் அசாம் நசீர், காஷ்மீர் மக்களின்...

தெலங்கானா : 6-வது நாளாக சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தீவிரம்!

தெலங்கானா மாநிலம் ஸ்ரீசைலத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஸ்ரீசைலத்தில் உள்ள இடது கரை கால்வாய் சுரங்கப்பாதை கடந்த 22-ஆம்...

குஜராத் : துணிக்கடையில் தீ விபத்து!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஜவுளிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சுற்றுப்புற பகுதிகள் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு...

ஜம்மு காஷ்மீர் : துலைல் பள்ளத்தாக்கு பகுதியில் கடும் பனிப்பொழிவு!

ஜம்மு காஷ்மீரின் துலைல் பள்ளத்தாக்கு, கன்சல்வான் உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது. இதன் காரணமாக அனைத்து சாலைகளும் பனியால் மூடப்பட்டுள்ளதால் வாகனத்தை இயக்க முடியாமல் மக்கள்...

3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ராமேஸ்வர மீனவர்கள்!

ராமேஸ்வரத்தில் அரசு அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், நாளை திட்டமிட்டபடி தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என மீனவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின்...

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் திமுக : இபிஎஸ்

எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்குவதில் மட்டும் திமுக அரசு தெளிவாக இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில்...

ஈரோடு : கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நின்றவர்கள் மீது மோதி விபத்து!

ஈரோட்டில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த மக்கள் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெரியார் நகரைச்...

வழிப்பறி வழக்கு – காவல்துறைக்கு உத்தரவு!

இருபது லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் காவல் உதவி ஆய்வாளர்கள் இருவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கில், விசாரணை விவரங்களை தாக்கல் செய்ய காவல்துறைக்கு...

பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்ற மாணவர்கள்!

திருப்பத்தூரில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி தங்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்து ஆசிர்வாதம் பெற்றனர்....

200 ரூபாய் பணம், ஒரு பக்கெட் கொடுத்து இளைஞர் காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை : தவெக நிர்வாகிகள் குற்றச்சாட்டு!

திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் 200 ரூபாய் பணம் மற்றும் ஒரு பக்கெட் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர். தமிழகம் முழுவதும் காங்கிரஸ்...

தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஹாலோ பிளாக் கல் தயாரிக்கும் ஆலைக்குள் புகுந்த காட்டு யானைகள், அங்குள்ள தென்னை மரங்களை சேதப்படுத்தின. தென்காசி அருகே மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக்கு...

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு : தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. முந்தைய...

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவர் கைது!

கடலூரில் நண்பர்களை கொன்று புதைத்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த டி.புதூர் பகுதியைச் சேர்ந்த அப்புராஜ் மற்றும் எம்.புதூர் பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ்...

கோவை சிபிசிஐடி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி ஷங்கர் ஆஜர்!

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக அதிமுக நிர்வாகி ஷங்கர் சிபிசிஐடி விசாரணைக்கு இன்று நேரில் ஆஜரானார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பங்களாவில் நடந்த...

சீமானை கைது செய்ய வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!

தெலுங்கு மக்களை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் டிஜிபி...