மதுரை : மாசி சிவராத்திரி திருவிழாவை ஒட்டி மஞ்சள் நீராட்டு விழா!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும், 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீராட்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். வகுரணி...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மழை வேண்டியும், நோய் நொடி இல்லாமல் வாழவும், 7 ஊர் மக்கள் ஒன்றிணைந்து மஞ்சள் நீராட்டு விழாவை உற்சாகமாக கொண்டாடினர். வகுரணி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே கார்கள் நிற்க வைக்கும் யார்டில் தீ விபத்து ஏற்பட்டு 2 கார்கள் சேதமடைந்தன. மோரணப்பள்ளி அடுத்த இரண்டாவது சிப்காட் பகுதியில் தனியார்...
ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க...
திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது...
தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம்...
விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன்...
சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430...
தஞ்சை பெரியகோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில், பரத கலைஞர்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில் வளாகம் பின்புறம் அமைந்துள்ள பெத்தன்னன் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி...
மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா...
வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜிஎஸ்டி சட்டம்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்....
ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர்...
துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் முன்னணி வீரர் மெத்வதேவ் தோல்வியடைந்து வெளியேறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது....
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேரில் சந்தித்தார். அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய...
செபி எனப்படும் இந்தியப் பங்கு பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தற்போதைய தலைவராக உள்ள மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக்...
பிராக் செஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியை இந்திய வீரர் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார். செக்குடியரசில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா,...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...
இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,...
பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த...
மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்...
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் அதிகாலை 2.51 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,...
சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி,...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies