பவானி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம்!
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...
இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,...
பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை...
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த...
மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்...
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் அதிகாலை 2.51 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,...
சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி,...
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்...
நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கே.டி.சி.நகரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க...
கிண்டி ரேஸ் கோர்ஸில் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதி, இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பைக்கான தொழில்முறை குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்...
பணபலம், படை பலம் கொண்ட திமுக அரசு நாம் தமிழர் கட்சியின் மீதுள்ள பயத்தில் உதவியாளர்களை கைது செய்துள்ளதாக அக்கட்சியின் நிர்வாகி பாத்திமா ஃபர்கானா தெரிவித்துள்ளார். சென்னை...
முன்னாள் ராணுவ வீரரும், சீமானின் பாதுகாவலருமான அமல்ராஜின் கைதை கண்டித்து நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக முன்னாள் ராணுவ வீரர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை...
சீமான் வீட்டு கதவில் போலீசார் சம்மனை ஒட்டிச்சென்றது ஏன் என, நாம் தமிழர் கட்சி வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சீமானின் வீட்டில்...
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர் பலியான சம்பவத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்திற்கு 66 உயிர்களைப் பலி...
சீமான் வீட்டில் பணிபுரியும் பாதுகாவலர் அமல்ராஜ் உள்ளிட்ட 2 பேருக்கு அடுத்த மாதம் 13ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறை ஒட்டிய சம்மனை கிழித்ததாக...
பள்ளி, கல்லூரிகளின் சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தென்னிந்திய செங்குந்த...
பாரத அரசியலில் நேர்மையாகவும், உண்மையாகவும், எளிமையாகவும் பலர் வாழ்ந்தனர். அவர்களில் முன்னாள் பாரதப் பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாய் குறிப்பிடத்தக்கவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்...
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்,...
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நிறைவடைந்த உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நீராடியுள்ளனர். மகா...
422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின்...
2026ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவுக் கொள்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து...
இந்தியாவில் ஐந்து பேரில் மூன்று பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளார். உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் இந்தியா...
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில்...
காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies