“எங்களுக்கு பாடம் எடுக்கவேண்டாம்” : பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்த இந்தியா!
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்,...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
மனித உரிமை மீறல்கள் அதிகம் நடக்கும் தோல்வியுற்ற நாடான பாகிஸ்தான், மனித உரிமை குறித்து தங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டியதில்லை என்று, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில்,...
உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நிறைவடைந்த உலகின் மிகப் பெரிய இந்துமத பண்டிகையான மகா கும்ப மேளாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 லட்சத்துக்கும் அதிகமானோர் நீராடியுள்ளனர். மகா...
422 மீட்டர் நீளம் கொண்ட, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் ரயில் வழித்தடம் சென்னை ஐஐடி வளாகத்தில் சோதனை ஓட்டத்துக்குத் தயாராக உள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சகத்தின்...
2026ம் கல்வியாண்டு முதல் 10-ம் வகுப்புக்கு ஆண்டுக்கு இருமுறை பொதுத்தேர்வு நடத்துவதற்கான வரைவுக் கொள்கையை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இது குறித்து, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து...
இந்தியாவில் ஐந்து பேரில் மூன்று பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்ற அதிர்ச்சித் தகவலை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளார். உலகளவில் புற்றுநோய் பாதிப்புகளில் இந்தியா...
நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சீமான் மேல்முறையீடு செய்துள்ளார். நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில்...
காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் நான்கு இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை...
திருவள்ளூரில் அமைச்சர்கள் பங்கேற்ற அரசு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் MRK...
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் துணை கேப்டன் கில் களமிறங்குவதில் சிக்கல் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது....
வடகொரியாவில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில், வடகொரியா நாட்டின் எல்லைகள் மூடப்பட்டு சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு...
நெல்லை அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகள் தமிழ் ஜனம் செய்தி எதிரொலியால், முழுவதும் அகற்றப்பட்டன. நெல்லை அரசு மருத்துவமனையில் சேகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவுகள்,...
பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா வைர வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடையை அணிந்து தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை ஊர்வசி ரவுத்தேலா, கடந்த...
தனக்கு நிறைய கொலை மிரட்டல்கள் வருவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம்...
வன விலங்குகளால் மலைவாழ் மக்கள் மரண பயத்தில் வாழ்வது உரிமை மீறல் என்று கேரள உயர்நீதிம்ன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் வயநாடு உள்ளிட்ட சில மாவட்டங்களில்...
மறைந்த சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதா ராய் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறப்பு சலுகைகளைப் பெற்றார் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக பேசிய திகார் சிறையின் முன்னாள்...
மகா கும்பமேளாவுக்கு வந்த பெண் ஒருவர், தனது கணவரை வீடியோ காலில் அழைத்து செல்போனை நீரில் மூழ்க வைத்து புனித நீராடல் நடத்தியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம்...
இந்தியாவின் கடல்வழி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது. அதன்படி சந்திபூரில் நடைபெற்ற சோதனையில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை குறுகிய...
Bad girl திரைப்படத்திற்கு தணிக்கை சான்று கேட்டு இதுவரை எந்த விண்ணப்பமும் வரவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. கோவையை சேர்ந்த...
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திமுக...
தூத்துக்குடி மாநகர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் 41 புதிய திட்டங்களை மேயர் அறிவித்தார். தூத்துக்குடி மாநகராட்சியில் 2025- 26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மேயர் ஜெகன் பெரியசாமி வெளியிட்டார்....
நெல்லை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செட்டிகுளத்தை சேர்ந்த முத்துலிங்கம் என்பவர் அஞ்சுகிராமம் நோக்கி இருசக்கர...
ராமநாதபுரத்தில் 11-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆங்கில ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருப்புல்லாணி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றியவர்...
புதுக்கோட்டையில் உள்ள முனியாண்டவர் - பிடாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி நடந்த வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியை ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள குளத்தூர் நாயக்கர்பட்டியில்...
வாழப்பாடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பழனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies