Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது : டிரம்ப்

வரி விதிப்பு அச்சுறுத்தலுக்குப் பிறகு பிரிக்ஸ் அமைப்பு உடைந்து நொறுங்கி விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள அவர், பிரிக்ஸ் அமைப்பினர் அமெரிக்க...

எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் : செனட் சபை ஒப்புதல்!

அமெரிக்காவில் எப்.பி.ஐ. இயக்குநராக காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதற்கு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை எப்.பி.ஐ இயக்குநராக நியமித்து, டிரம்ப்...

பால் விலை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த கர்நாடக அரசு முடிவு!

பால் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்த கர்நாடகா அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகாவில் கடந்த சில தினங்களாகவே அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது....

3 மாநிலங்களில் கோழி, முட்டை வாங்க கர்நாடக அரசு தடை!

பறவை காய்ச்சல் எதிரொலியாக 3 மாநிலங்களில் இருந்து கோழிகள், முட்டை வாங்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பறவை காய்ச்சல்...

சாமியார் போலே பாபா குற்றமற்றவர் : விசாரணை ஆணையம் அறிக்கை

ஹத்ராஸ் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சாமியார் போலே பாபா குற்றமற்றவர் என விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 2-ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம்...

மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள...

டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க நோட்டீஸ்!

டெல்லி ரயில் நிலைய கூட்டநெரிசல் வீடியோக்களை நீக்க X தளத்துக்கு இந்திய ரயில்வே நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நடக்கும் மகா கும்பமேளாவுக்குச் செல்ல டெல்லி ரயில் நிலையத்தில்,...

10 ஆண்டுகளில் மருத்துவச் செலவு 39.4%ஆக குறைவு : ஜெ.பி.நட்டா

மத்திய அரசின் சுகாதாரத் திட்டங்களினால் 10 ஆண்டுகளில் மக்கள் மருத்துவத்திற்கு செலவிடப்படும் தொகை குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார். டெல்லியில் நடந்த சர்வதேச சுகாதார...

இந்தியா உலக வல்லரசாக மாறி வருகிறது : பிரதமர் மோடி

இந்தியா உலக வல்லரசாக மாறி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், ஆன்மிகம் தொடர்பான மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த...

தூத்துக்குடி : அரசு பேருந்துகளை சிறைப்பிடித்த பொதுமக்கள்!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் நகருக்குள் செல்லாமல் புறவழிச் சாலையில் செல்ல முயன்ற அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தூத்துக்குடி, திருச்செந்தூர் சாலையில் செல்லும்...

இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடக்கம்!

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் தொடங்கியது. மார்ச்...

ஜூனியர் என்டிஆர் – பிரசாந்த் நீல் படப்பிடிப்பு தொடக்கம்!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ‘சலார்’ படத்துக்குப் பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தினை இயக்க பிரசாந்த் நீல் ஒப்பந்தமானார்....

திவ்யபாரதியுடன் காதலா? – மனம் திறந்த ஜி.வி.பிரகாஷ்!

ஜி.வி.பிரகாஷூம் - நடிகை திவ்யபாரதியும் தங்களின் உறவு குறித்து முதல்முறையாக மனம் திறந்துள்ளனர். இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் - பாடகி சைந்தவியை விவாகரத்து செய்தார். அவர்களது விவாகரத்துக்கு...

பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே திடீர் விலகல்!

பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சியில் இருந்து சிருஷ்டி டாங்கே திடீரென விலகியுள்ளார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என அழைக்கப்படும் பிரபுதேவாவின் பிரமாண்டமான நடன நிகழ்ச்சி, நாளை சென்னை ஒய்எம்சிஏ...

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை 580 நாட்களில் தோண்டிய சீனா!

ஆசியாவின் மிக ஆழமான கிணற்றை வெறும் 580 நாள்களில் தோண்டி சீன அரசின் தேசிய பெட்ரோலியக் கழகம் சாதனை படைத்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் உய்குர் பகுதியில் உள்ள...

இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்பு!

இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள வாகன நிறுத்துமிடத்தில் 3 பேருந்துகள்...

எகிப்தில் 3,500 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிப்பு!

எகிப்தில் 3 ஆயிரத்து 500 ஆண்டு பழமையான கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எகிப்தில் நைல் நதி அருகே உள்ள தீப்ஸ் மலைப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு...

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு – வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்!

புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகர்ப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுவதால் ஆக்கிரமிப்புகளை நகராட்சி ஊழியர்கள்...

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி போராட்டம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உள்ளிட்ட தொழிற்சாலைகளை திறக்க வலியுறுத்தி நடைபெற இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று போராட்டம் நடத்த உள்ளதாக...

முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பை கொட்டிய மாநகராட்சி ஊழியர்கள்!

தஞ்சையில் முறையாக வரி கட்டாத வணிக வளாகம் முன்பு குப்பையை கொட்டிய மாநகராட்சி ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சையில் செயல்பட்டு வரும் வணிக வளாகம்...

தனியார் பள்ளி சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

புதுச்சேரியில் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வழக்கு தொடர்பாக தொடர்ந்து அவதூறு செய்திகளை வெளியிட்ட சென்னையை சேர்ந்த யூடியூபரை போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி மணவெளி தொகுதிகுட்பட்ட...

வேலூர் : ரூ.10 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

வேலூர் அருகே காரில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்து தப்பியோடிய கடத்தல்காரர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர்...

தருமபுரம் ஆதீனத்தில் இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் ரசாயனம் இல்லாத இயற்கை உரம் தயாரிக்கும் தொழிற்கூடத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் திறந்து வைத்தார். மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் 27-வது...

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற குற்றவாளியை சுட்டு பிடித்த போலீசார்!

கிருஷ்ணகிரியில் காவலர்களை தாக்கிவிட்டு தப்ப முயன்ற நபரை போலீசார் சுட்டுப்பிடித்தனர். கிருஷ்ணகிரி மலைக்கு சென்ற பெண்ணை மிரட்டி 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி...