Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மோடியின் ராஜ வியூகம் : F-35 போர்விமானங்கள் ஒரு தற்காலிக தீர்வு?

பிரதமர் மோடியுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்ட F-35 போர் விமானங்களை வாங்குவதற்காக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவிடமிருந்து F-35...

சோம்பேறி ஊழியர்களுக்கு “டாட்டா” : 10,000 அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய ட்ரம்ப்!

அரசு ஊழியர்கள் பணிநீக்க நடவடிக்கையிலும் அசுர வேகத்தில் செயல்பட்டுள்ள அதிபர் ட்ரம்ப், 10,000 அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார். அதிகாரத்தைக் குறைப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, பணிநீக்க உத்தரவு...

தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாக தமிழகம் மாறிவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சென்னை பழவந்தாங்கல் ரயில்...

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் களமிறங்கும் இந்தியா : ஐசிசி கோப்பை வேட்கையால் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பிப்ரவரி 19ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மீண்டும் ஒரு ஐஐசி கோப்பையை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது....

மும்மொழி கல்வி பயிலும் விஜய் மகன் : மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு ஏன்?- எச். ராஜா கேள்வி!

 மும்மொழிக் கொள்கையை புரிந்து கொள்ளாமல் விஜய் எதிர்ப்பது ஏன்? என பாஜக மூத்த தலைவர்  எச். ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...

அழிவின் விளிம்பில் சிட்டுக்குருவிகள் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

மலைகளின் இளவரசி என்றும் அழைக்கப்படும் கொடைக்கானலில் சிட்டுக் குருவிகள் மிக வேகமாக குறைந்து வரும் நிலையில், அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவை...

தமிழையும், தமிழகத்தையும் இந்த திராவிட மாடல் கும்பலிடம் இருந்து காப்பாற்று முருகா – எச். ராஜா

ஒரு குடும்பம் வாழ, திமுக நடத்தும் மொழி நாடக அரசியலுக்கு எத்தனை காலம் தான் ஏமாறப் போகிறதோ இந்த தமிழகம்? என பாஜக மூத்த தலைவர்  எச்....

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் எந்த பராமரிப்பும் செய்யப்படவில்லை : எல்.முருகன் குற்றச்சாட்டு!

திருப்பரங்குன்றம் மலைக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை எந்த பராமரிப்பும் செய்யவில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தமிழ் ஜனத்திற்கு அவர் அளித்த...

இந்துக்கள் வழிபாட்டு முறைகளை அவமதிக்க கூடாது : எல்.முருகன்

சைவ, வைணவ கோயில்களில் பலியிடும் வழக்கம் இல்லை என்றும், இந்துக்களின் வழிபாட்டு முறைகளை யாரும் அவமதிக்க கூடாது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில்...

தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

தமிழை வைத்து திமுகவினர் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மும்மொழி கொள்கை தொடர்பாக விளக்கமளித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனியார் பள்ளிகளில்...

இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி : ஐ.நா. எச்சரிக்கை

ஐஎஸ் மற்றும் அல்-கொய்தா பயங்கரவாதிகள் இந்தியாவில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த சதி செய்வதாக ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் மிகப்பெரிய அளவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்த...

தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது : எல்.முருகன்

திருப்பரங்குன்றம் மலையை ஆக்கிரப்பு செய்ய நினைக்கும் தீய சக்திகளின் எண்ணங்கள் ஒருபோதும் தமிழகத்தில் எடுபடாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள...

ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் மாசித்திருவிழா தேரோட்டம்!

தூத்துக்குடியில் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணியின் கரையோரத்தில் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும்...

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது : டிடிவி தினகரன்

பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல்துறை கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழிப்பது எப்போது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த எல்.முருகன்!

மத்திய அமைச்சர் எல்.முருகன் திருப்பரங்குன்றம் மலையில் ஏறிச்சென்று காசி விஸ்வநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அசைவ உணவருந்தியதாக எழுந்த சர்ச்சையால் அங்கு போலீஸ்...

நகைக்காக மூதாட்டியை கொலை செய்த நபர் போலீசாரால் கைது!

தருமபுரியில் நகைக்காக மூதாட்டியை அடித்துக் கொன்ற வழக்கில் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர். பென்னாகரம் அருகேயுள்ள பெரியதோட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் முதியவர்களான பிரபுராஜ் -...

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை!

சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் பணி...

சிவகங்கை இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் : தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு!

சிவகங்கையில் இளைஞரை சாதி பெயரால் இழிவுபடுத்தி கைகளை வெட்டிய சம்பவம் தொடர்பாக தேசிய ஆதிதிராவிட ஆணைய இயக்குநர் நேரில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். மானாமதுரை அருகேயுள்ள...

இலங்கை கடற்படையை கண்டித்து 8-ஆவது நாளாக மீனவர்கள் போராட்டம்!

காரைக்கால் மீனவர்கள் மீது அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படையை கண்டித்து மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மீனவர்கள் நடுக்கடலில்...

மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் : தர்மேந்திர பிரதான்

மும்மொழி கொள்கையில் தாய்மொழிக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களிடையே நிலவும் வேற்றுமையை களைந்து சமமான...

மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலனை கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இ.குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மாயில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கடந்த ஜனவரி மாதம் ஜேசிபி...

விகடன் குழுமம் மீது காவல் ஆணையரகத்தில் பாஜக புகார்!

பிரதமர் குறித்து அவதூறு பரப்பிய விகடன் குழுமத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென பா.ஜ.க மாநில துனைத்தலைவர் பால் கனகராஜ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்...

ஏஞ்சல் திரைப்பட விவகாரம் : உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் நஷ்டஈடு கோரி பட தயாரிப்பாளர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

சென்னை தலைமைச் செயலகம் : வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க காத்திருக்கும் மூதாட்டி!

முதல்வரின் தனி பிரிவில் கோரிக்கை வைத்தும் தங்களுக்கு வீடு கட்டி தராததால் முதல்வரை நேரில் சந்திக்க தலைமைச் செயலகம் வாயிலில் காத்திருப்பதாக மூதாட்டி கண்ணீர் மல்க தெரிவித்தார்....