Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

மணல் கடத்தல் குறித்து புகார் – சமூக ஆர்வலரை கடத்தி தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்!

ராமநாதபுரத்தில் மணல் கடத்தல் குறித்து போலீசாரிடம் புகார் அளித்த சமூக ஆர்வலரை, மர்ம நபர்கள் காரில் கடத்திச் சென்று கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம்...

தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் – அண்ணாமலை

தாய்மொழி தமிழை அடிப்படையாக கொண்டு பல மொழிகள் கற்போம் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், அனைத்து மக்களின் தாய்...

சிவகங்கை அருகே டயர் வெடித்ததால் தறிக்கெட்டு ஓடிய அரசுப்பேருந்து!

சிவகங்கையில் அரசு பேருந்தின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதனை சாதூர்யமாக நிறுத்தி பயணிகளின் உயிரை காத்த ஓட்டுநருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. மானாமதுரையில் இருந்து...

பள்ளி, கல்லூரி பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதி பெயர்கள் நீக்கப்படுமா? – தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

பள்ளி, கல்லூரிகளின் பெயர்களில் இடம்பெற்றுள்ள சாதிய பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு சிறப்பு...

திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே சிமெண்ட் சாலை உடைப்பு – பாஜக போராட்டம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழா நடைபெற உள்ள நிலையில் புதிதாக போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலையை உடைத்ததை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி...

கள்ளக்குறிச்சி அருகே மரத்தடியில் படிக்கும் மாணவர்கள் – பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே அரசுப் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர்களிடம் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கூத்தக்குடியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 140-க்கும் மேற்பட்ட மாணவர்கள்...

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகள் அகற்றம் – வியாபாரிகள் போராட்டம்!

ராமநாதபுரத்தில் சாலையோர மீன் கடைகளை அகற்றியதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்கடை தெரு பகுதியில் சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மீன் கடைகளை நகராட்சி நிர்வாகம் முன்னறிவிப்பின்றி அகற்றியதாக...

வெம்பக்கோட்டை 3-ம் கட்ட அகழாய்வு – கல் மணி, சங்கு வளையல் கண்டுபிடிப்பு!

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே 3-ம் கட்ட அகழாய்வில் அகெட் எனப்படும் கல் மணி, பச்சை நிற கண்ணாடி மணி, சுடுமண் ஆட்டக்காய், சங்கு வளையல் கண்டெடுக்கப்பட்டுள்ளன....

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை பார்வையிட்ட மகாராஷ்டிரா சுகாதார அமைச்சர்!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையை மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மேகனா போதிகர் உள்ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டனர். இந்த மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்...

டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமையில் அமைச்சரவை கூட்டம் – இலாக்காக்கள் ஒதுக்கீடு!

டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் பதவியேற்றுக்கொண்ட அனைத்து அமைச்சர்களுக்கும் இலாக்காக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. டெல்லியில் முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான...

ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக புகார்!

சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே குடிநீர் கிணற்றில் கழிவுநீர் கலப்பதாக பலமுறை அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். லாங்கில் பேட்டை...

உரிமம் இல்லாத தனியார் நர்சிங் கல்லூரி – கல்வி கட்டணத்தை திருப்பி தரக்கோரி ஆட்சியரிடம் மாணவிகள் மனு!

தனியார் நர்சிங் கல்லூரிக்கு உரிமம் இல்லாததால்  தாங்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை பெற்று தரக்கூறி ஆட்சியரிடம் மாணவிகள் மனு அளித்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இராமசாமிபுரத்தில்...

பிரதமர் மோடி தலைமையில் என்டிஏ முதலமைச்சர்கள் கூட்டம் – சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்பு!

டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது....

சி.பி.எஸ்.இ பள்ளி நடத்தவில்லை – பன்மொழி கொள்கையை வரவேற்ப்பதாக திருமாவளவன் கருத்து!

தான் சி.பி.எஸ்.இ பள்ளி எதுவும் நடத்தவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பன்மொழிக் கொள்கையை விசிக வரவேற்ப்பதாகவும், ...

சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன ஏற்பாடு – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் அதிகளவிலான பக்தர்கள் தரிசிக்க செய்யப்பட உள்ள ஏற்பாடுகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, பொது தீட்சிதர்கள் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

4 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 1.5 லட்சம் கோடி எங்கே சென்றது? அண்ணாமலை கேள்வி!

கடந்த நான்கு ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட 1.5 லட்சம் கோடி ரூபாய் எங்கே சென்றது என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்....

இலங்கையில் இருந்து தமிழகம் திரும்பிய15 மீனவர்கள்!

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 15 தமிழக மீனவர்கள் நேற்று சென்னை வந்தடைந்தனர். ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த ஜனவரி 26-ம் தேதி...

#GetOutStalin : விரைவில் திமுக அரசு மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் – அண்ணாமலை உறுதி!

தமிழகத்தில் ஆட்சி புரியம் திமுக அரசு விரைவில் மக்கள் தீர்ப்பு மூலம் அகற்றப்படும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள...

சீரான வேகத்தில் இரு கட்டங்களாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள்!

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் சீராக முன்னேறி வருவதாக மதுரை எய்ம்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எய்ம்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு மே மாதம்...

பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தின் பலன்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

தேசிய கல்விக் கொள்கையின் படி மும்மொழிக் கொள்கையில் இந்தி கட்டாயமல்ல என தெரிவித்த பின்பும் பி எம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பது...

முடிவுக்கு வரும் உக்ரைன் போர்? : ரஷ்யா-அமெரிக்கா பேச்சில் புதிய திருப்பம் – சிறப்பு தொகுப்பு!

உக்ரைன் போர் தொடர்பாக, சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்த உயர்நிலைக் குழு ஒன்றை...

இந்தியாவில் டெஸ்லா EV கார் : 60 நாட்களில் விற்பனை தொடக்கம் – சிறப்பு தொகுப்பு!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகனங்களை, இன்னும் 60 நாட்களுக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாக கூறப் படுகிறது....

மெரினாவில் இளம்பெண்ணுடன் வாக்குவாதம் – காவலர் பணியிட மாற்றம்!

சென்னை மெரினா கடற்கரையில் காவலரிடம் இளம்பெண் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மெரினா கடற்கரையில் இரவு நேரத்தில் தனது ஆண் நண்பருடன் இளம்பெண் ஒருவர்...

வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்திய அமெரிக்கா : சிக்கலில் ஜார்ஜ் சோரஸ் நிறுவனம் – சிறப்பு தொகுப்பு!

உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான நிதி உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே  இந்தியா வங்கதேசம் உள்ளிட்ட...