பாஜகவினர் கைது – எல்.முருகன் கண்டனம்!
திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாகத் தோடா, சோனாமார்க், குல்காம், புல்வாமா என பல பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அந்தவகையில், குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவால்...
ஃபிட் இந்தியா கார்னிவலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு விழாவான ஃபிட் இந்தியா கார்னிவல் நாளை வரை நடைபெறுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தொடக்க...
5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வருகை தந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதனை தொடர்ந்து குடியரசுத்தலைவர்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டுப் பெண்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மங்களூரு குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தகவல்...
நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் தனியார் அமைப்பு சார்பில் நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள்...
சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம்...
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார்...
டாஸ்மாக் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ற பாஜகவினரை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக அரசைக்...
மதுபான ஊழலால் டெல்லி, தெலங்கானாவை போல தமிழகமும் கவிழும் என பாஜக மாநிலத் துணை தலைவர் கரு நாகராஜன் விமர்சித்துள்ளார். டாஸ்மாக் நிர்வாக ஊழலை கண்டித்து முற்றுகை...
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சமீபத்தில்...
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக...
டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,...
மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
எதிர்க்கட்சிகளை கண்டு தமிழக அரசு அஞ்சுவதால்தான், போராட்டக்களத்திற்கு செல்லவிடாமல் வீட்டிலேயே பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய...
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை...
டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை சோதனையை திசைதிருப்பவே பட்ஜெட்டில் ரூபாய் குறியீட்டை மாற்றி திமுக அரசு நாடகமாடியது என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது...
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து பாஜக சார்பில் நடைபெறும் போராட்டத்தில் கலந்து கொள்ளவிருந்த பாஜக மூத்த தலைவர்களைத் தடுத்து நிறுத்தி காவல்துறை கைது செய்தனர். தமிழகத்தில் அரசு மதுக்கடைகளை நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்தப்பட்ட சோதனைகளில்...
தென் கிழக்கு ஐரோப்பிய நாடான வடக்கு மாசிடோனியாவின் கோசானி நகரில், பல்ஸ் என்ற இரவு நேரக் கேளிக்கை விடுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. பிரபல ஹிப் ஹாப்...
அமெரிக்க நாட்டின் மிசோரி, மிசிசிபி, அலபாமா உள்ளிட்ட மாகாணங்களைச் சூறாவளி தாக்கியது. பலத்த காற்றுடன் சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சரிந்தன. வீடுகள், வணிக வளாகங்கள் உள்பட...
டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ்...
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டார். டாஸ்மாக்கில் நடைபெற்ற ஆயிரம் கோடி ரூபாய் ஊழலைக் கண்டித்து இன்று தமிழக பாஜக...
சென்னை எம்ஆர்சி நகர் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பிலக்கியம் பன்னாட்டு கருத்தரங்கம் "வைரமுத்தியம்" என்ற பெயரில் நடைபெற்றது. இதில் இந்திய அளவிலும், உலக அளவிலும் புகழ்மிக்க அறிஞர்கள் கட்டுரைகளை வழங்கினர்....
ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. சென்னை,...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies