பாரதியார் பாடலுக்கு நடனமாடி அசத்திய மாணவிகள்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில், "பாரதியும் பெண்மையும்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். பள்ளி மாணவிகள் 208 பேர் வெள்ளை, கருப்பு...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில், "பாரதியும் பெண்மையும்" என்ற தலைப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகமாக நடனமாடினர். பள்ளி மாணவிகள் 208 பேர் வெள்ளை, கருப்பு...
சேலத்தில் உரிய விலை கிடைக்காததால் 1 டன் சாமந்திப் பூக்களை குப்பையில் வீசும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். ஒரு வாரமாகச் சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், சாமந்திப் பூக்களை விவசாயிகள் கொண்டு வந்த நிலையில், ஒரு கிலோவை 10 ரூபாய்க்கு...
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள ரயிலடி சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றது. 75 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் குடமுழுக்கு 20 ஆண்டுக்குப் பிறகு நடைபெற்றது. சிவாச்சாரியார் தலைமையிலான...
ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் காட்டு தர்பார் ஆட்சியை நடத்துகிறது திமுக என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...
சிவகங்கை மாவட்டம், காளையார்கோயில் அருகே உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கொல்லங்குடி பகுதியில் உள்ள வெட்டுடையார் காளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா கடந்த 19ஆம் தேதி...
கள்ளக்குறிச்சி கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவரை காவல்துறை கைது செய்தனர். பெருக்கஞ்சேரி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் சோதனையில்...
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியதாக கைது செய்யப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூரில் பெஞ்சல் புயல் பாதிப்பை அமைச்சர் பொன்முடி ஆய்வு...
மொழி தெரியாது என்ற ஒரே காரணத்திற்காகக் கொத்தடிமையாக வாழ்ந்துவந்த ஒருவர் 20 ஆண்டுகளுக்குப் பின் தன் குடும்பத்தினருடன் இணைந்த நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொத்தடிமையாக இருந்தவரை மீட்டு குடும்பத்தினருடன் இணைத்து...
திமுக-வினரை ஆட்சிக் கட்டிலில் இருந்து மக்கள் தூக்கி எறியும் நாள் வெகுதூரத்தில் இல்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. கடந்த சில மாதங்களாகத் தோடா, சோனாமார்க், குல்காம், புல்வாமா என பல பகுதிகளில் தொடர் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. அந்தவகையில், குல்மார்க் பகுதியில் பனிப்பொழிவால்...
ஃபிட் இந்தியா கார்னிவலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். உடற்பயிற்சி மற்றும் நல்வாழ்வு விழாவான ஃபிட் இந்தியா கார்னிவல் நாளை வரை நடைபெறுகிறது. இது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் தொடக்க...
5 நாள் அரசு முறைப்பயணமாக நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் இந்தியா வருகை தந்துள்ளார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். இதனை தொடர்ந்து குடியரசுத்தலைவர்...
கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு சுமார் 75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளைக் கடத்திய தென்னாப்பிரிக்க நாட்டுப் பெண்கள் இருவரை காவல்துறை கைது செய்தனர். டெல்லியிலிருந்து பெங்களூருக்கு விமானம் வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதாக மங்களூரு குற்றப்பிரிவு காவல்துறைக்குத் தகவல்...
நெல்லை மாவட்டம் ஊரல்வாய்மொழியில் தனியார் அமைப்பு சார்பில் நாய்களுக்கான மாநில அளவிலான ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. போட்டியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாய்கள்...
சபாநாயகரை நீக்கக் கோரிய நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது குரல் மற்றும் டிவிசன் என 2 முறையில் நடந்த வாக்கெடுப்பு தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சபாநாயகர் அப்பாவுவை பதவி நீக்கக்கோரி தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் அதிமுக தீர்மானம்...
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களை சமமாக கருத வேண்டியது பேரவை தலைவரின் கடமை என்றும், ஒரு கண்ணில் வெண்ணெய்யும், ஒரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்து பேரவை தலைவர் செயல்படுகிறார்...
டாஸ்மாக் விவகாரத்தில் ஆர்ப்பாட்டத்துக்குச் செல்ல முயன்ற பாஜகவினரை ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் வைத்து போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் தமிழக அரசைக்...
மதுபான ஊழலால் டெல்லி, தெலங்கானாவை போல தமிழகமும் கவிழும் என பாஜக மாநிலத் துணை தலைவர் கரு நாகராஜன் விமர்சித்துள்ளார். டாஸ்மாக் நிர்வாக ஊழலை கண்டித்து முற்றுகை...
டாஸ்மாக் ஊழலை கண்டித்து போராட்டம் நடத்த முயன்ற பாஜகவினரை காவல்துறை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது சமீபத்தில்...
டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக...
டாஸ்மாக் ஊழல் எதிர்த்து போராட்டம் நடத்த சென்ற தமிழக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கைதுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச். ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், போதைப்பொருள் கடத்தல்காரர்கள்,...
மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,...
எதிர்க்கட்சிகளை கண்டு தமிழக அரசு அஞ்சுவதால்தான், போராட்டக்களத்திற்கு செல்லவிடாமல் வீட்டிலேயே பாஜகவினர் கைது செய்யப்படுவதாக அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் பேசிய...
டாஸ்மாக் ஊழலைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை காவல்துறையினர் கைது செய்தனர். டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது அமலாக்கத்துறை சோதனை மூலம் தெரியவந்தது. இதை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies