Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து...

ராணிப்பேட்டை அருகே மீன் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு...

கள்ளக்குறிச்சி : அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா கோலாகலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில்...

மணப்பாறை வீரப்பூர் பொன்னர் – சங்கர் மாசி திருவிழா கோலாகலம்!

திருச்சி அருகே பொன்னர்-சங்கர் மாசி பெருந்திருவிழாவில் பொன்னர் அம்பு போடும் வேடபரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் மன்னர்களின்...

மும்மொழி கல்வி அவசியம் – மதுரை ஆதீனம் கருத்து!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அவசியம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா...

கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம்!

கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம் செய்த நிலையில், அவருடன் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணியசாமி...

கோடநாடு கொள்ளை வழக்கு – எஸ்டேட் மேலாளரிடம் 8 மணிநேரம் விசாரணை!

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை...

 திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்...

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தனது முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான...

இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு – ராஜீவ் சந்திரசேகர்

இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை – தமிழகத்திற்கு தலைகுனிவு என அண்ணாமலை விமர்சனம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தமிழகத்திற்கு தலைக்குனிவு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல்...

சர்வதேச மகளிர் தின விழா – தமிழக பெண் வழக்கறிஞர் குழு டெல்லி பயணம்!

டெல்லியில் அகில பாரதிய அதிவாக்தா பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்....

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...

மும்மொழி கொள்கைக்கு பெருகும் ஆதரவு – ஆர்வமாக கையெழுத்திடும் பொதுமக்கள்!

தமிழக பாஜக சார்பில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக...

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து 90-க்கும் மேற்பட்ட...

பிரதமா் மோடிக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய விருது!

கொரோனா காலத்தில் பிரதமா் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாா்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. பாா்படாஸின்...

மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழா – அரக்கோணம் வந்தார் மத்திய அமைச்சர் அமித் ஷா!

அரக்கோணம் அருகே நடைபெறும் மத்திய தொழில் பாதுகாப்பு படை 56-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தக்கோலம் வந்தடைந்தார். ராணிப்பேட்டை மாவட்டம்...

வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை – சிறப்பு தொகுப்பு!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று...

BOFORS ராஜீவ் காந்தியின் மெகா ஊழல் வழக்கு : சிபிஐ மீண்டும் விசாரணை!

64 கோடி ரூபாய் போஃபர்ஸ் ஊழல் வழக்கு குறித்த முக்கியமான விவரங்களை இந்திய நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்த, தனியார் புலனாய்வாளர் மைக்கேல் ஹெர்ஷ்மேனிடம் இருந்து...

வனவிலங்கு பாதுகாப்பு : உலகத் தலைவராக திகழும் இந்தியா!

குஜராத்தின் கிர் தேசிய பூங்காவில், நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7வது கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பிரதமர் மோடி, பல முக்கிய வனவிலங்கு பாதுகாப்பு திட்டங்களை அறிவித்துள்ளார்....

தங்கம் கடத்திய புகாரில் நடிகை ரன்யா ராவ் கைது!

துபாயில் இருந்து தங்க நகைகளைக் கடத்திய புகாரில் கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் பிடிக்கப்பட்டார். சுமார் 12 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள...

மும்மொழி கொள்கைக்கு ஆன்லைன் மூலம் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு : அண்ணாமலை

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 1 லட்சத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்...

தமிழகம் முழுவதும் மும்மொழி கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்!

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக ஈரோடு...

பாடகி கல்பனா தற்கொலை முயற்சி? : மறுக்கும் பாடகியின் மகள்!

பிரபல திரைப்பட பின்னணி பாடகி கல்பனா, தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வெளியான நிலையில், அதனை கல்பனாவின் மகள் மறுத்துள்ளார். மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட கல்பனாவுக்கு, தனியார் மருத்துவமனையில்...