Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

பாகிஸ்தானில் சீன ஏர்ஃபோர்ட் : விமானங்கள் வராததால் காட்சிப்பொருளான அவலம்!

சீனாவின் நிதியுதவியுடன் கட்டி முடிக்கப் பட்ட, பாகிஸ்தானின் புதிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த புதிய குவாதர் சர்வதேச விமான நிலையம் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. பயணிகள்...

ஸ்ரீகிருஷ்ணரின் கர்மபூமி எங்கே? : 18 ஆண்டுகளுக்கு பின் நீருக்கடியில் ஆய்வு!

18 ஆண்டுகளுக்குப் பிறகு, துவாரகை கடலில் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சியை இந்திய தொல்பொருள் ஆய்வு ஆய்வுத் துறை தொடங்கி உள்ளது. கடலுக்கு அடியில் மூழ்கிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்...

மீண்டும் கொரொனா? : சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வௌவால் வைரஸ்!

கோவிட் -19 கொரொனா வைரஸ் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக உலகம் மீளவில்லை. இந்நிலையில், மனிதர்களைப் பாதிக்கக் கூடிய புதிய வௌவால் வைரஸை சீன விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது....

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் ஜெயலலிதா : பிரதமர் மோடி புகழாரம்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜெயலலிதா என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில்...

பதவியில் இருந்து விலக தயார் – உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது பதவியில் இருந்து விலக தயார் என அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,...

தூத்துக்குடி : கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை!

கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் கைக்குழந்தையுடன் தனியாக...

நீலகிரி : ராஜராஜேஸ்வரி கோயிலுக்குள் உலாவந்த கரடி!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோயிலுக்குள் கரடி உலாவிய சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின்...

ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம்

ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சி நடத்த எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈஷா யோகா மையத்தில் வரும்...

மலை கிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை : எல். முருகன் குற்றச்சாட்டு!

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைகிராம மக்கள் குறித்து திமுக அரசுக்கு எள்ளளவும் கவலையில்லை என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது...

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கிறது : பிரதமர் மோடி

தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 9 கோடியே 70 லட்சம் விவசாயிகளுக்கு 19வது...

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுகவினர் பொய் பிரசாரம் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

ரயில் நிலையத்தில் இந்தி பெயர் பலகையை அழிக்கும் திமுகவினர், அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அலுவலகத்துக்கும் கருப்பு பெயிண்டுடன் செல்ல வேண்டுமென பாஜக மாநில...

USAID அமைப்பில் பணியாற்றும் 2000 பேரை பணி நீக்கம் செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவில் USAID அமைப்பில் பணியாற்றும் 2,000 பேரை ட்ரம்ப் பணி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த USAID அமைப்பு உலகளவில் மனிதாபிமான அடிப்படையிலான பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும்...

மகா கும்பமேளா அவதூறு – 140 பேர் மீது உ.பி போலீசார் வழக்குப்பதிவு!

மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா...

மகாகும்பமேளாவில் குடும்பத்துடன் நீராடிய தலைமை தேர்தல் கமிஷனர்!

சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். இதுகுறித்து பேசிய அவர், திரிவேணி சங்கமத்தில் நீராடியது...

டெல்லி சட்டசபை புதிய சபாநாயகராக விஜேந்தர் குப்தா தேர்வு!

டெல்லி சட்டசபைக்கு புதிதாக சபாநாயகரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்....

தமிழகத்தில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரிப்பு : எல். முருகன் குற்றச்சாட்டு!

கரூரில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள...

ஞானசேகரனுக்கு மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

ஞானசேகரன் மீதான கொள்ளை வழக்குகளில் அவரை மார்ச் 10-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை...

வங்கதேசம் இந்தியாவுடன் எந்த வகை உறவை விரும்புகிறது? – ஜெய்சங்கர்

இந்தியாவுடன் வங்கதேசம் எந்த வகையான உறவுகளை விரும்புகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர், வங்கதேச...

முதல்வர் மருந்தகம் திட்டம் : நகல் என்றுமே அசல் ஆக முடியாது – அண்ணாமலை விமர்சனம்!

முதல்வர் மருந்தகம் திட்டம், நகல் என்றுமே அசல் ஆக முடியாது  என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்,...

மகாகும்பமேளாவில் புனித நீராடிய பிரேசில் குழு!

உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்வு வரும் மகாசிவராத்திரியில் நிறைவடைவதையொட்டி, பிரேசிலில் இருந்து வந்த 20 பேர் கொண்ட சிவபக்தர்கள் குழு திரிவேணி சங்கமத்தில்...

ஜெர்மன் அதிபர் தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி!

ஜெர்மனியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்தது. அக்கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு...

கன்னியாகுமரி : பாறை மீது நின்று செல்பி எடுத்த இளைஞர் கடலில் தவறி விழுந்து மாயம்!

கன்னியாகுமரியில் பாறை மீது நின்று செல்பி எடுத்த இளைஞர் கடலில் தவறி விழுந்து மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் மாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த 27...

சேலம் : இருசக்கர வாகனங்களைத் திருடிய தொழிலாளி கைது!

சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, ஓமலூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டிவிஎஸ் எக்ஸ்எல்...

கன்னியாகுமரி : பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் கொள்ளை!

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் பணம் கொள்ளைடியக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்திரவிளை அருகே கே.ஆர்.புரத்தைச்...