OMR சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்!
சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 மணி நேரமாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
சென்னை ஓஎம்ஆர் சாலையில் 4 மணி நேரமாக நிலவிய கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூரில் 4 மணி நேரத்திற்கும் மேலாக...
காட்பாடி அருகே கோயில் அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழாவில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட திமுக நிர்வாகிகள் தேசிய கீதத்தை தவறாக பாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை என புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய அவர், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் 6...
கோத்தகிரியில் உள்ள அரங்கநாதர் கோயிலில் மாசிமக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கேர்பன் கிராமத்தில் அமைந்துள்ள அரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக தேர்த்...
சிம்பொனி அரங்கேற்றத்தை தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்தார். இசையமைப்பாளர் இளையராஜா தான் இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கள் இசை தொகுப்பான, 'வேலியன்ட்'...
புதுச்சேரியில் பெண்ணுக்கு ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் குறுஞ்செய்தி அனுப்பிய மத போதகரை, சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி திருக்கனூர் கிராமத்தை...
தமிழக பட்ஜெட் லட்சினையில் தேவநாகரி குறியீடு நீக்கப்பட்டது முட்டாள்தனமான செயல் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். 2025 -26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்...
குஜராத்தின் அகமதாபாதில் ரூ. 146 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சர் அமித்ஷா இன்று காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்....
சென்னையில் ரூ.641.92 கோடி செலவில் பலவகையான சரக்குப் போக்குவரத்து பூங்கா அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்....
சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற கார், எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பகுதியில் மோதிய சம்பவத்தின் சிசிடிவி...
ஒசூர் அருகே வீட்டில் முதியவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவரது மனைவி தெரசாள் உடல்நலக் குறைவு காரணமாக...
சோழிங்கநல்லூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். சென்னை ஓஎம்ஆர் சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்ட...
மத்திய அமெரிக்க நாடான கெளதமாலாவில் எரிமலை வெடித்து சிதறியதால் அந்தப் பகுதியில் கரும்புகை பரவியது. கௌதமாலாவில் உறங்கும் எரிமலைகள் அதிக அளவில் காணப்படுவதால், அவை எப்போது வேண்டுமானாலும்...
கொலம்பியா மற்றும் மொசாம்பிக்கை புரட்டி போட்ட கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கொலம்பியாவில் கடந்த சில தினங்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. இதனால்...
உக்ரைன் போர் நிறுத்தத்தைத் தடுப்பது ரஷ்யாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என ரஷ்ய அதிபர் புதினை அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உக்ரைன்- ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு...
அமெரிக்காவில் ஐடி நிறுவனத்திலிருந்து பச்சை நிறத்தில் வாயு வெளியேறியது பீதியை ஏற்படுத்தியது. டெக்சாஸ் மாகாணத்தில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவன வளாகத்தில் பாதாள சாக்கடை அமைந்துள்ளது. இதில்...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் ரப்பர் குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை விசிறியடித்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக...
யூடியூப்பில் இருந்து தங்கத்தை மறைக்கக் கற்றுக்கொண்டதாகவும், இதற்கு முன்பு ஒருபோதும் கடத்தியதில்லை என்றும் நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் துபாயில் இருந்து பெங்களூருக்கு 13...
ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில், உத்தர பிரதேசத்தில் மசூதிகள் தார்பாயால் மூடப்பட்டுள்ளன. இஸ்லாமியர்கள் ரம்ஜான் நோன்பு இருக்கும் இந்த வேளையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதால், பதற்றத்தை...
ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வடமாநிலங்கள் களைகட்டின. ஹோலி பண்டிகையையொட்டி, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் ஒருவருக்கொருவர் வண்ணப் பொடி தூவி ஹோலி கொண்டாட்டத்தில்...
ஜம்மு- காஷ்மீரின் குல்டன்டா பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவியது. நாளுக்கு நாள் ஜம்மு-காஷ்மீரில் பனிப்பொழிவு அதிகரித்து வருவதால், சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர். நிகழ் ஆண்டின் தொடக்கத்திலிருந்தே ஜம்மு-காஷ்மீரில்...
உத்தரபிரதேசத்தில் ஹோலி பண்டிகையை ஒட்டி ஆறு கிலோ எடை கொண்ட பாரம்பரிய குஜியா உணவு பண்டம் தயாரிக்கப்பட்டது. 25 அங்குலம் நீளம் கொண்ட குஜியா, புக் ஆஃப்...
ராஜஸ்தானில் ராணுவ வீரர்கள் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடினர். இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியமர்த்தப்பட்டுள்ள பிஎஸ்எஃப் படையினர் ஆட்டம் பாட்டத்துடன் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்கள் மட்டுமின்றி...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டுப் பணியாளர் மற்றும் அவரது பாதுகாவலருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீமான் மீது...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies