Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

பழனி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ‘ஓம் சக்தி, பராசக்தி’ முழக்கத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக...

மானாமதுரை : ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மாணவர்கள் போராட்டம்!

சிவகங்கை அருகே பணியிடை நீக்கம் செய்த ஆசிரியர்களை மீண்டும் பணியமர்த்த கோரி மாணவர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானாமதுரை அடுத்த கல்குறிச்சி கிராமத்தில் அரசு...

திருவள்ளூர் : பட்டா வழங்க கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை!

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பட்டா வழங்கக்கோரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஏலியம்பேடு ஊராட்சியில் வசிக்கும் மக்கள் பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு...

ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழப்பு – போலீசார் விசாரணை!

திருச்சி திருவெறும்பூர் அருகே உடலில் காயங்களுடன் மீட்கப்பட்ட ரியல் எஸ்டேட் அதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அரியமங்கலத்தை சேர்ந்த பொன்ராஜ் என்பவர், காட்டூர் கைலாஷ் நகர் பகுதியில்...

சிவகங்கையில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வீடு கட்டி தந்த சமூக ஆர்வலர்கள்!

சிவகங்கையில் சேதமடைந்த வீட்டில் தங்கி தவித்து வந்த பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, சமூக ஆர்வலர்கள் சேர்ந்து புது வீடு கட்டித்தந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம்,...

கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனம்!

சென்னை பெருங்களத்தூரில் கழிவு நீர் கால்வாய் அமைக்காமல் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி 59வது வார்டு சிவசக்தி நகரில், 9...

பாண்டிச்சேரி ரவுடி கொலை வழக்கில் 10 பேர் கைது!

திருவண்ணாமலை, கீழ் பென்னாத்தூர் அருகே பாண்டிச்சேரி ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நீலந்தாங்கள் பகுதியில் கிடந்த பாண்டிச்சேரி ரவுடியான...

கூகுள் பே மூலம் லஞ்சம் – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

முதலியார்பேட்டையில் கூகுள்பே மூலம் லஞ்சம் வாங்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்து, டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். கொம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர், கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த...

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது – மத்திய அரசு உறுதி!

எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்தத்தால் மாநில உரிமைகள் பறிபோகாது என மத்திய அரசு உறுதியளித்துள்ளது. மக்களவையில் எண்ணெய் வயல்கள் சட்டத்திருத்த மசோதா தொடர்பாக மத்திய பெட்ரோலிய துறை அமைச்சா்...

பூந்தமல்லி – பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு திட்ட அறிக்கை தாக்கல்!

பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் பாதை நீட்டிப்பு தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை தமிழக அரசிடம் மெட்ரோ ரயில் நிர்வாகம் சமர்ப்பித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில்...

தமிழகத்தில் 4,769 கோடி மதிப்பீட்டில் பாலம் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் – அஸ்வினி வைஷ்ணவ்

தமிழகத்தில் 4 ஆயிரத்து 769 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை பாலங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ரயில்வே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். நாமக்கல் தொகுதி...

இன்றைய தங்கம் விலை!

இன்று ( மார்ச் 13) தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8120-க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது....

கும்பகோணத்தில் வரும் 23-ஆம் தேதி இந்து ஒற்றுமை மாநாடு – அர்ஜூன் சம்பத்

அந்தணர், ஆலயம், ஆகமம் என்ற தலைப்பில் இந்து ஒற்றுமை மாநாடு வரும் 23ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்...

பயணிகள் ரயில் மீட்பு நடவடிக்கை நிறைவு – பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு!

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட விவகாரத்தில் மீட்பு நடவடிக்கை நிறைவு பெற்றதாக ராணுவம் அறிவித்துள்ளது. குவெட்டா நகரில் இருந்து பெஷாவர் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் விரைவு...

சர்வதேச தரவரிசை : 31-வது இடத்தில் சென்னை ஐஐடி!

சர்வதேச பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் சென்னை ஐஐடி 31வது இடம்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 'குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்' என்ற சர்வதேச தரவரிசை நிறுவனம் உலகளவில் உள்ள பல்கலைக்கழகங்களின் பாடப்பிரிவு வாரியான தரத்தை...

இந்தியா – மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா - மொரீஷியஸ் இடையே 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதன்படி, எல்லை கடந்த பரிவா்த்தனைகளில் உள்ளூா் கரன்சி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அமைப்பு முறையை நிறுவ...

மயிலாடுதுறையில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் – இந்து மகா சபா வலியுறுத்தல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் என இந்து மகா சபாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாங்குடி சிவலோகநாதர் கோயில், கஞ்சனூர் சுயம் பிரகாசர் கோயில் மற்றும்...

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – சிவசேனா மாநில தலைவர் அழைப்பு!

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் மணி பாரதி தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் பழனியில்...

இத்தனை நாடகங்கள் ஏன்? – அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அண்ணாமலை கேள்வி!

அமைச்சர் பிடிஆர பழனிவேல் தியாகராஜன் மகன் படித்த ஆங்கிலம்  மற்றும் பிரெஞ்சு மொழி ஆகிய இரு மொழிகள் படித்துள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நேற்று ...

அதிமுக – பாஜக கூட்டணியில் தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் – இபிஎஸ்

பாஜக கூட்டணியில் இருந்த போது தமிழகத்திற்கு பல திட்டங்களை அதிமுக கொண்டு வந்ததாக  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர்...

மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை!

மதுரையில் ஆன் லைன் கேமிற்கு அடிமையான 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாநகர் காமராஜபுரம் வடக்குத்தெரு பகுதியைச்...

ஹரியானா உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை புதன் கிழமை நடைபெற்றது. இதில்...

மாசி மகம் – திருவண்ணாமலையில் வல்லாள மகா ராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வு!

திருவண்ணாமலையில் மாசி மக தினமான நேற்று சிவபெருமானை மகனாக பாவித்த வல்லாள மகா ராஜாவுக்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. குழந்தைகள் இல்லாததால் சிவ பெருமானை...

ஹோலி பண்டிகை – நாடாளுமன்றம் இன்று விடுமுறை!

ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை வரும் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாநிலங்களவை மற்றும் மக்களவை...