Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

ஆரோவில் உதய தின கொண்டாட்டம்!

ஆரோவில் உதய தினத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழுப்புரம் மாவட்டம், ஆரோ பகுதியில் சர்வதேச நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தை உருவாக்க...

கல்லூரி மாணவி குளிக்கும் போது வீடியோ எடுத்த இளைஞர் கைது!

திண்டுக்கல்லில் கல்லூரி மாணவி குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 20 வயது...

நாள்தோறும் ரீல்ஸ், தினம் தினம் ஷூட்டிங், தமிழக மக்கள் குறித்து எப்போது யோசிப்பீர்கள் முதல்வரே? – அண்ணாமலை கேள்வி!

தமிழக மக்கள் குறித்து எப்போதுதான் யோசிப்பீர்கள்? என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், "மாநிலம்...

மலிவு விலையில் தரமான உணவு : உதான் யாத்ரீ கபே!

விமான நிலையங்களில் குறைந்த விலையில் டீ, காபி உள்ளிட்ட உணவுப் பண்டங்களை விற்பனை செய்யும் உதான் யாத்ரீ கபே கடையை விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன்...

சென்னை மாநகராட்சியை கலங்கடிக்கும் கழிப்பறை ஊழல்!

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்து கழிவறைகளையும் தூய்மைப்படுத்தி பாராமரிக்கும் பணியை தனியார் வசம் ஒப்படைக்க முடிவு செய்திருக்கும் சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனம் எழுந்துள்ளது. ஏற்கனவே 430...

சிவராத்திரி விழா – தஞ்சை பெரியகோயிலில் நாட்டியாஞ்சலி!

தஞ்சை பெரியகோயிலில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழாவில், பரத கலைஞர்கள் நடனமாடி இறைவனை வழிபட்டனர். சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரியகோயில் வளாகம் பின்புறம் அமைந்துள்ள பெத்தன்னன் கலையரங்கத்தில் நாட்டியாஞ்சலி...

மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக செயல்படும் திமுக அரசு – இந்து முன்னணி குற்றச்சாட்டு!

மதச்சார்பின்மை பேசிக் கொண்டு மதத்தின் அடிப்படையில் ஒருதலைபட்சமாக தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா...

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் கைது செய்ய ஜிஎஸ்டி, சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு – உச்ச நீதிமன்றம்

வரி ஏய்ப்பு, மோசடி புகார்களில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்ய ஜிஎஸ்டி மற்றும் சுங்க அதிகாரிகளுக்கு அதிகாரம் உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜிஎஸ்டி சட்டம்...

ஆண்டிபட்டி அருகே இரு விவசாயிகள் மர்ம மரணம் – உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே மலையடிவார பகுதியில் விவசாயிகள் உயிரிழந்த விவகாரத்தில் அவர்களது இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, உடல்களை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினர்....

ரஷ்யா, உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர தீவிர முயற்சி – ட்ரம்ப் தகவல்!

ரஷ்யா, உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கடுமையாக உழைத்து வருவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் கெய்ர்...

துபாய் ஓபன் டென்னிஸ் – காலிறுதி போட்டியில் மெத்வதேவ் தோல்வி!

துபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் முன்னணி வீரர் மெத்வதேவ் தோல்வியடைந்து வெளியேறினார். ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது....

அமெரிக்க அதிபருடன் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் நேரில் சந்தித்தார். அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவர், வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து பல்வேறு முக்கிய...

செபி தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம்!

செபி எனப்படும் இந்தியப் பங்கு பரிவர்த்தனை அமைப்பின் தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். செபியின் தற்போதைய தலைவராக உள்ள மாதபி புரி புச்சின் மூன்றாண்டு பதவிக்...

பிராக் செஸ் தொடர் – முதல் சுற்று போட்டியில் ஆட்டத்தை டிரா செய்தார் பிரக்ஞானந்தா!

பிராக் செஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியை இந்திய வீரர் பிரக்ஞானந்தா 'டிரா' செய்தார். செக்குடியரசில் நடைபெற்று வரும் இந்த செஸ் தொடரில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா,...

பவானி அருகே ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி தேரோட்டம்!

ஈரோடு மாவட்டம் பவானி அருகே அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆனந்தம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ...

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்தியை எதிர்க்கிறோம் எனும் பெயரில் எந்தவொரு தென்மாநில மொழிகளையும் படிக்க அனுமதிக்க மறுப்பது நியாயமற்றது  என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,...

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6, 626 கோடி ஒதுக்கீடு – ரயில்வே அமைச்சர் வி.சோமண்ணா

பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மாநில அரசு நிலம் கையகப்படுத்திக் கொடுத்தால் திட்டம் நிறைவேற்றித் தரப்படும் என, ரயில்வே துறை இணை...

அடுத்த கும்பமேளா எப்போது? – முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளதாக அறிவிப்பு!

பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவடைந்த நிலையில் அடுத்த கும்பமேளா வரும் 2027-ம் ஆண்டு நாசிக்கில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த...

கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள், சுகாதார ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

மகா கும்பமேளாவில் சிறப்பாக பணியாற்றிய துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம்...

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிந்துபால்சௌக் மாவட்டத்தின் பைரவ்குண்டா பகுதியில் அதிகாலை 2.51 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,...

சேலத்தில் மயான கொள்ளை – ஏராளமானோர் பங்கேற்பு!

சேலத்தில் வெகு விமர்சையாக நடைபெற்ற மயான கொள்ளையில் ஏராளமானோர் பங்கேற்றனர். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மயான கொள்ளை மாசி அமாவாசைக்கு மறுநாள் நடைபெறுவது வழக்கம். அதன்படி,...

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைதான நாகேந்திரனை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நாகேந்திரனை, சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர்...

நெல்லையில் சிறப்பு கருத்தரங்கு – தொழிலதிபர்களுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை!

நெல்லையில் நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு தொழிலதிபர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். கே.டி.சி.நகரில் சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்க...

கிண்டி ரேஸ் கோர்ஸில் தொழில்முறை குதிரை பந்தயம்!

கிண்டி ரேஸ் கோர்ஸில் மார்ச் 1 மற்றும் 2-ம் தேதி, இந்தியன் டர்ஃப் இன்விடேஷன் கோப்பைக்கான தொழில்முறை குதிரை பந்தயம் நடைபெறவுள்ளது. சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில்...