வர்த்தக போர் : ஆட்டம் கண்ட அமெரிக்க பங்குச்சந்தை – சிறப்பு தொகுப்பு!
மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
மெக்சிகோ, கனடா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கூடுதல் வரிகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம், அமெரிக்கா இந்த மூன்று...
உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதுதொடர்பாக டெல்லியில் பேசிய அவர், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தொலைதூர மருத்துவ வசதி...
எமர்ஜென்சியை தீரத்துடன் எதிர்த்தவர் ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். ஒடிசா முன்னாள் முதலமைச்சர் பிஜு பட்நாயக்கின் 109-வது பிறந்தநாள்...
ஒவ்வொரு ஆண்டும் முப்பத்தைந்திலிருந்து நாற்பது ராணுவ விமானங்களை தயாரிக்க வேண்டிய அவசியமுள்ளது என்றும், இந்த இலக்கை அடைவது மிக எளிது என்றும் இந்திய விமானப்படை தளபதி ஏ.பி....
சீனாவின் ஸ்டார்ட்அப் நிறுவனமான, பீட்டாவோல்ட் (Betavolt) ஒரு அற்புதமான battery யை உருவாக்கியுள்ளது. இந்த battery ரீசார்ஜ் செய்யாமல் 50 ஆண்டுகள் வரை மின் திறன் அளிக்கும்...
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகள் பூமி பூஜையுடன் தொடங்கியது. திருச்செந்தூர் அடுத்த குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம்...
தமிழகத்தில் மக்கள் புழக்கத்தில் இருந்த முதல் மருத்துவம் தமிழ் மருத்துவம் தான் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் துணைத் தலைவர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார். சென்னை...
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு...
மும்மொழிக் கொள்கைக்கு தமிழ்நாடு மக்களிடம் ஆதரவு திரட்டும் பொருட்டு 1 கோடி பேரிடம் கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு பாஜக இன்று தொடங்கியுள்ளது. சென்னை, அமைந்தகரையில் உள்ள தனியார்...
உசிலம்பட்டி அருகே போலி சான்று வழங்க கோரி கிராம நிர்வாக அலுவலருக்கு பார்வர்ட் ப்ளாக் நிர்வாகி மிரட்டல் விடுத்து தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மதுரை...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நிகழ்ந்த மாயத்தோற்றத்தால் தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றுள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய முந்தைய காணொலி மற்றும்...
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை மத்திய அமைச்சர் எல்.முருகன நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்தமிழ்த் திரை இசைக்...
லண்டனில் சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்யவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில். "ஐந்து...
தஞ்சை அருகே 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு ஜல்லிக்கட்டு காளையை அடக்க முயன்ற பள்ளி மாணவர் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், வல்லம்...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் ரயிலில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை பயணிகள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயிலில்,...
சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் ராம்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். ஜகஜால கில்லாடி என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம்...
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே நகை வியாபாரியிடம் சுமார் 1 கோடி ரூபாயை கொள்ளையடித்துச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர்,...
சென்னை கோவிலம்பாக்கத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்தனர். சென்னை கோவிலம்பாக்கம் காந்தி நகரில் வசித்து...
தருமபுரம் ஆதீனத்தை தோற்றுவித்த குரு முதல்வர் அவதரித்த வீட்டை, ஆதீனத்திற்கு தானமாக வழங்கும் நிகழ்ச்சி மடாதிபதி முன்னிலையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் கிபி 16ஆம் நூற்றாண்டை...
ஒடிசா செல்லும் அந்தோதியா சந்திரகாஞ்ஜி விரைவு ரயில் தாமதமானதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அலைமோதியது. தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து ஒடிசாவுக்கு காலை...
தேனியில் 2 விவசாயிகள் தோட்டத்தில் உயிரிழந்து கிடந்த நிலையில் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. ஆண்டிப்பட்டியில் கடந்த பிப்ரவரி 26ம் தேதி விவசாயிகளான மணி,...
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தமிழுக்கு ரூ.75 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,...
தமிழக;ததில் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வு எழுதினர். கடந்த 3ஆம் தேதி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கிய நிலையில், 11ஆம் வகுப்புக்கான...
வரும் 7ஆம் தேதி அரக்கோணத்தில் சிஐஎஸ்எஃப் வீரர்களின் சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுப்பான கடலோரப் பகுதி, செழுமையான...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies