Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

பிணைக் கைதிகளை ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹமாஸ் அமைப்புக்கு ட்ரம்ப் இறுதி எச்சரிக்கை!

இஸ்ரேலில் இருந்து கடத்தி செல்லப்பட்ட பிணைக் கைதிகள் மற்றும் அதில் இறந்தவர்களின் உடல்களை உடனடியாக ஒப்படைக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்...

காரைக்காலில் மன நலம் பாதிக்கப்பட்டு சுற்றி திரிந்த இளைஞர் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு!

சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் வேலை இழந்ததால் மன நலம் பாதிக்கப்பட்டு காரைக்காலில் சுற்றித் திரிந்த நபர் குடும்பத்தாருடன் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் நகரில்...

மகளிர் தினம் – சென்னையில் இருந்து கோவா புறப்பட்ட ஆட்டோ பேரணி!

மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின் கல்வி, வேலைவாய்ப்பிற்கு நிதி திரட்டும் விதமாக சென்னை முதல் கோவா வரை ஆட்டோ பேரணி தொடங்கியது. மகளிர் தினத்தை...

உலக பொருளாதாரத்தை வழி நடத்தும் இந்தியா – பிரதமர் மோடி பெருமிதம்!

உலக பொருளாதாரத்தையே இந்தியா வழி நடத்துவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்திச் சேனல் சார்பில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு...

போர் விமான பயிற்சியின் போது தவறாக குண்டுவீச்சு – குடியிருப்புகள் சேதம், 15 பேர் காயம்!

தென் கொரியாவில் போர் விமான பயிற்சியின் போது தவறான இடத்தில் குண்டு வீசியதால் குடியிருப்புகள் சேதமடைந்ததுடன் 15 பேர் காயமடைந்தனர். தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருந்து...

புதுக்கோட்டை தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை!

புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டையில் உள்ள தனியார் மதுபான ஆலையில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனையானது...

தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ் மொழிக்கு எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தக்கோலத்தில் மத்திய...

லண்டனில் எஸ்.ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த முயற்சி – மத்திய அரசு கண்டனம்!

லண்டனில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் முயற்சிக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. லண்டன் மற்றும் அயர்லாந்து நாடுகளில் சுற்றுப்பயணம்...

பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு பதற்றம் அடையும் முதல்வர் – அண்ணாமலை

மும்மொழி கொள்கைக்கு ஆதரவான தமிழக பாஜகவின் கையெழுத்து இயக்கத்தை கண்டு முதலமைச்சர் ஸ்டாலின் பதற்றம் அடைந்துள்ளார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ்...

திமுகவின் இரட்டை வேடத்தை நம்பி ஏமாந்தது போதும் – அண்ணாமலை

திமுகவின் இரட்டை வேடத்தால் ஏமாந்தது போதும்  என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில்,நேற்று, தமிழகத்தின் பள்ளிக் கல்வி அமைச்சர்,...

கரூரில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான சங்கர் உள்ளிட்ட 3...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கோலாகலம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழாவின் 4-ம் நாளில் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும், அம்பாள் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து...

ராணிப்பேட்டை அருகே மீன் வலையில் சிக்கிய 10 அடி நீள மலைப்பாம்பு!

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அருகே உள்ள ஏரியில், மீன்களை பிடிக்க இளைஞர்கள் வைத்திருந்த வலையில், 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது. மீன் வலையில் சிக்கிய மலைப்பாம்பு...

கள்ளக்குறிச்சி : அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை விழா கோலாகலம்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சித்தலூர் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தியாகதுருகம் அடுத்த சித்தலூர் கிராமத்தில்...

மணப்பாறை வீரப்பூர் பொன்னர் – சங்கர் மாசி திருவிழா கோலாகலம்!

திருச்சி அருகே பொன்னர்-சங்கர் மாசி பெருந்திருவிழாவில் பொன்னர் அம்பு போடும் வேடபரி நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. மணப்பாறை அடுத்த வீரப்பூரில் பொன்னர் – சங்கர் மன்னர்களின்...

மும்மொழி கல்வி அவசியம் – மதுரை ஆதீனம் கருத்து!

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அவசியம் என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், அதங்கோடு பகுதியில் அமைந்துள்ள மாயகிருஷ்ணன் சுவாமி கோயிலில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா...

கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம்!

கோவை மருதமலை கோயிலில் நடிகர் கரண் சுவாமி தரிசனம் செய்த நிலையில், அவருடன் ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். கோவை மருதமலையில் உள்ள சுப்பிரமணியசாமி...

கோடநாடு கொள்ளை வழக்கு – எஸ்டேட் மேலாளரிடம் 8 மணிநேரம் விசாரணை!

கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் சிபிசிஐடி போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை...

 திமுக ஆட்சியில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை – இபிஎஸ் குற்றச்சாட்டு!

குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய இரும்புக்கரத்தின் துருவை துடைத்தெறிந்து முதலமைச்சர் செயல்பட வேண்டும் என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ்...

ஓய்வு முடிவை திரும்ப பெற்றார் இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி!

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி சர்வதேச கால்பந்து போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில், தனது முடிவைத் திரும்பப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டனான...

இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு – ராஜீவ் சந்திரசேகர்

இளைஞர்களுக்கான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குதே பாஜகவின் இலக்கு என, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். சென்னை பல்லாவரத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான...

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை – தமிழகத்திற்கு தலைகுனிவு என அண்ணாமலை விமர்சனம்!

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனை தமிழகத்திற்கு தலைக்குனிவு என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஊழல்...

சர்வதேச மகளிர் தின விழா – தமிழக பெண் வழக்கறிஞர் குழு டெல்லி பயணம்!

டெல்லியில் அகில பாரதிய அதிவாக்தா பரிஷத் சார்பில் நடைபெறவுள்ள சர்வதேச மகளிர் தின விழாவில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனர்....

மும்மொழி கொள்கை கையெழுத்து இயக்கம் : ஆன் – லைனில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு!

ஆன்லைன் மூலம் நடைபெறும் கையெழுத்து இயக்கத்திற்கு 24 மணி நேரத்தில் ஒன்றரை லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர்...