Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

அனைத்து குழந்தைகளுக்கும், தரமான, சமமான கல்வி கிடைப்பதை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால்  தடுக்க முடியாது என்று பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்துள்ளார் இது குறித்து...

ராமநாதபுரம் : மழைநீர் தேங்கியதால் குளம் போல் காட்சியளித்த பழைய பேருந்து நிலையம்!

ராமநாதபுரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும்...

உக்ரைன் டிரோன்களை முறியடித்த ரஷ்யா!

ரஷ்யாவின் 10 பிராந்தியங்களைக் குறிவைத்து உக்ரைன் ஏவிய 337 டிரோன்களை வெற்றிகரமாக முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்தது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல்...

பீகாரில் பிரமாண்ட சீதா கோவில் கட்டப்படும் : மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதி!

பீகாரில் பிரம்மாண்ட சீதை கோயில் கட்டப்படும் என மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் உறுதியளித்தார். மேலும் கோயில் திறப்பு விழா மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் என்றும்...

மெட்ரோ பணி : சட்டவிரோத கட்டிடம் இடிப்பு!

மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் மெட்ரோ பணிக்கு இடையூறாக இருந்த கட்டடம் இடித்து தள்ளப்பட்டது. தானேயில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மெட்ரோ வழித்தடம் அமைய...

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி.க்கு உடல்நலக் குறைவு!

பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய்க்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் ஆம்புலன்ஸ் மூலம் நாடாளுமன்றத்தில் இருந்து...

குடியேற்றம், வெளிநாட்டினர் பாதுகாப்பு மசோதா அறிமுகம்!

மாநிலங்களவையில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் அறிமுகப்படுத்தினார். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில்,...

மொரீஷியசில் ஆப்பிள் கன்று நட்ட பிரதமர் மோடி!

இரண்டு நாள் பயணமாக மொரீஷியஸ் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள தாவரவியல் பூங்காவில் ஆப்பிள் மரக் கன்றை நட்டு வைத்தார். மத்திய அரசின் 'தாயின் பெயரில் மரக்கன்று'...

ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வேயில் பெண் ஊழியர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 13 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இது மொத்த...

RSS அமைப்புக்கு அம்பத்தி ராயுடு புகழாரம்!

ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆர்எஸ்எஸ் அமைப்பு அரசியல் சார்ந்த இயக்கம்...

சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் சட்டமன்ற...

காஞ்சிபுரம் : 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பலி!

காஞ்சிபுரம் மாவட்டம், மணிமங்கலம் பகுதியில் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மணிமங்கலம் பகுதியை சேர்ந்த பாலகுமாரன், வித்தியா என்ற தம்பதி தங்களது...

மயிலாடுதுறை : 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் கைது!

மயிலாடுதுறை அருகே 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சகோதரர்கள் இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். செம்பனார்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை,...

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை : வெங்காயத்தின் விலை சரிவு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து அதிகரிப்பால் வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. கோயம்பேடு சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக எடுத்து வரப்படுகின்றன. கடந்த சில...

பெண்ணை ஒருமையில் பேசி வம்பிழுத்த நபரின் வீடியோ வைரல்!

கன்னியாகுமரியில் மகளிருக்கான இலவச பேருந்தில் ஆண்கள் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பெண்ணை ஒருமையில் பேசிய நபரின் வீடியோ வெளியாகியுள்ளது. தக்கலையில் இருந்து அருமனை நோக்கி சென்றுகொண்டிருந்த...

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலில் திரளான பக்தர்கள் வழிபாடு!

கன்னியாகுமரியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா கோயிலின் 50-ம் ஆண்டு பொன்விழாவை ஒட்டி, புனர் பிரதிஷ்டையும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பேரை பாரக்காவிளை பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலின்...

விசாரணையின் போது ரன்யா ராவ் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு!

தங்கக் கடத்தல் வழக்கு விசாரணையின்போது நடிகை ரன்யா ராவ் துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்து உரிய விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. கூடுதல் தலைமை செயலாளர் கௌரவ்...

திமுக அரசை உலுக்கும் மதுபான ஊழல்!

தமிழகத்தின் டாஸ்மாக் நிறுவனத்திற்கான மதுபானங்கள் கொள்முதல் மற்றும் விற்பனையில் எழுந்திருக்கும் ஊழல் மற்றும் முறைகேடு புகார் ஒட்டுமொத்த திமுக அரசையும் உலுக்கியுள்ளது. டெல்லியை தொடர்ந்து தமிழகத்திலும் ஆட்சி...

தமிழக நிதிநிலை அறிக்கை : பனியன் தொழிலாளர்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறுமா?

திருப்பூரை தலைமையிடமாக கொண்டு ஜவுளி மண்டலத்தை அறிவிக்க வேண்டும் என பனியன் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக நிதிநிலை அறிக்கை வரும் 14 ஆம்...

தென் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

நெல்லை, குமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை காலை வரை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி தென் மாவட்டங்கள் மற்றும்...

நெல்லை : தந்தை இறந்த சோகத்திலும் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் தந்தை இறந்த சோகத்திலும் மாணவி பிளஸ் 2 தேர்வெழுதிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடலிவிளை கிராமத்தை சேர்ந்த அய்யாதுரை- பானுமதி தம்பதியரின் மகள்...

விருதுநகர் : கபடி வீரர் உயிரிழப்பு!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கபடி விளையாட்டின்போது காயமடைந்த வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மந்திரிஓடை பகுதியை சேர்ந்த ஜெகன் என்பவர் மதுரை மாவட்டம் பொய்க்கரைப்பட்டியில் நடைபெற்ற...

விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மக திருவிழா தேரோட்டம்!

விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாசிமக தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்களை வடம் பிடித்து இழுத்தனர். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில்...

கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கோலாகலம்!

மாசிப் பெருந்திருவிழாவை ஒட்டி தமிழகத்தில் உள்ள கோயில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கரூர் மாவட்டம், கடம்பன்துறை பகுதியில் உள்ள கடம்பவனேஸ்வரர் கோயிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன்...