Page not found - Tamil Janam TV

Page Not Found

Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:

Latest Articles

அறந்தாங்கி அருகே மாட்டுவண்டி எல்லை பந்தயம்!

அறந்தாங்கி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த மாட்டுவண்டி எல்லை பந்தயத்தை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த பெருங்காடு கிராமத்தில் உள்ள முக்கன்...

பழனியில் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு – பக்தர்கள் எதிர்ப்பு!

பழனிக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு நகராட்சி சார்பில் வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் முன்னறிவிப்பின்றி அதிகரிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு நாள்தோறும் வெளியூர்...

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை தினமான இன்று திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும்...

சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை ரத்து – பயணிகள் அவதி!

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது வழித்தடத்தில்...

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழித்தால் தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் – மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தலை தடுத்தால்தான் பாலியல் வன்கொடுமை பிரச்னைகளை தடுக்க முடியும் என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாகவே...

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுக வியாபாரி விரட்டியடிப்பு!

திருச்சுழி அருகே பருத்தி விற்பனையில் மோசடி செய்த திமுகவைச் சேர்ந்த வெளியூர் வியாபாரியை விவசாயிகள் விரட்டியடித்தனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான சொக்கம்பட்டி, ஏரம்பட்டி,...

காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் – அண்ணமாலை

ஹிந்தி தெரியாததால்தான் தமிழ் மாணவர்கள் UPSC தேர்வில் வெற்றி பெறவில்லை என்று நான் கூறியதாகத் சசிகாந்த் செந்தில் சொன்ன பொய்க்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக...

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் செயல்படாத வருகை பதிவேடு கருவி – ஊழியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என குற்றச்சாட்டு!

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் வருகை பதிவேடு கருவி செயல்படாததால் மருத்துவர்கள், செவிலியர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதில்லை என நோயாளிகள் வேதனை தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் அரசு...

பெண்கள் தனியாக நடந்து செல்ல முடியாத நிலையில் தான் தமிழக சட்டம் – ஒழுங்கு உள்ளது : எல்.முருகன்

தமிழ்நாட்டில் தனியாக பெண்கள் நடத்து செல்ல முடியவில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பாஜக மண்டல் அலுவலகத்தை...

பேச்சிப்பாறை பேச்சி அம்மன் கோயில் பொருட்கள் சூறை – காவல்துறை விசாரணை!

பேச்சிப்பாறை அணை அருகே உள்ள பேச்சி அம்மன் கோயிலில் உள்ள பொருட்களை சூறையாடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணை அருகே உள்ள...

பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து நாட்டிற்பெருமை சேர்த்த இளையராஜா – ஹெச்.ராஜா வாழ்த்து!

பாரதத்தாயின் மகனாக சிம்பொனி அரங்கேற்றம் செய்து இளையராஜா நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், சின்னத்தாயின்...

பொய் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ள இண்டி கூட்டணி கட்சியினர் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

பொய் பேசுவதை இண்டி கூட்டணி கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பிதிவில், தமிழக முதலமைச்சர் தொடங்கி, திமுக...

புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை – சுகாதாரத்துறை

தூத்துக்குடி அருகே கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப...

செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழப்பு – உறவினர்கள் குற்றச்சாட்டு!

தூத்துக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் சிங்காரகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் கோபி - ஜாகிரா தம்பதி....

சிம்பொனி இசையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது, அனுபவித்தால் மட்டுமே புரியும் – இளையராஜா நெகிழ்ச்சி!

சிம்பொனி அனுபவத்தை தன்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது என இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 35 நாட்களில் இசைஞானி இளையராஜா எழுதி முடித்த சிம்பொனி அரங்கேற்றம் நிகழ்ச்சி...

திருச்செந்தூர் கோயில் மாசித்திருவிழா – வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 7-ம் நாள் மாசித்திருவிழாவை ஒட்டி சுவாமி வெட்டி வேர் சப்பரத்தில் எழுந்தருளினார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில்...

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றப்போவது யார்? – இன்றைய இறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்தியா!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வந்த ஒன்பதாவது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...

கும்பகோணம் ரயில் நிலைய சீரமைப்பு பணிக்கு ரூ.98 லட்சம் கோடி ஒதுக்கீடு!

கும்பகோணம் ரயில் நிலையத்தை சீரமைப்பதற்கு ரயில்வேத்துறை 98 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதாக திருச்சி ரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் தெரிவித்துள்ளார்....

லஞ்சம் பெற்றதாக புகார் – பழனி கோயில் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பணியாற்றிய 2 பொறியாளர்கள் லஞ்சம் பெற்றதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். கோயிலின் தலைமை அலுவலகத்தில் அயலக பணி பொறியாளராக பணியாற்றிய பிரேம்குமார்...

ஜிஎஸ்டி வரி விகிதம் மேலும் குறையும் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி விகிதம்  மேலும் குறைக்கப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிகங்கள் 5,12,18,28 சதவீத அடிப்படையில் வசூலிக்கப்படும்...

காரைக்கால் – ஜடாயுபுரீஸ்வரர் கோயில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா!

காரைக்கால் அருகே உள்ள ஜடாயுபுரீஸ்வரர் கோயிலில் மாசி மகப் பிரம்மோற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதுச்சேரியின் காரைக்கால் அடுத்த திருமலைராயன்பட்டினத்தில் அமைந்துள்ள ஜடாயுபுரீஸ்வர கோயிலில் மாசி...

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு – 4 பேருக்கு வரும் 21ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் தொடர்புடைய 4 பேரை வரும் 21ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கடந்தாண்டு கள்ளச்சாராயம் அருந்தி 229 பேர்...

கோயில் வளாகத்துக்கு வெளியே புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது – உயர் நீதிமன்றம்

கோயில் வளாகத்துக்கு வெளியே சடங்குகள் மற்றும் மந்திரங்களை நன்கறிந்த புரோகிதர்கள், பூஜைகள் செய்வதை தடுக்கக்கூடாது என அறநிலையத்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கூடுதுறையில் உள்ள...

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்த விபத்து – ஒருவர் பலி!

பஞ்சாப்பில் தொழிற்சாலை கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 4 பேர் படுகாயமடைந்தனர். பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் செயல்பட்டு வந்த தொழிற்சாலை கட்டடத்தின் ஒரு...