மகாத்மா காந்தி நினைவு தினம் - ராஜ்காட்டில் குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!
11:12 AM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
வளர்ந்த இந்தியாவை உருவாக்க காந்தியடிகளின் லட்சியங்கள் நம்மை ஊக்குவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Advertisement
மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி டெல்லி ராஜ்காட்டில் உள்ள 'தேசத்தந்தை' மகாத்மா காந்தியின் நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
Advertisement