விபரீதத்தில் முடிந்த ஹோலி கொண்டாட்டம்!
உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வராத நண்பரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டிய நிலையில், மொரதாபாத்தில் இளைஞர்...
Sorry the page you were looking for cannot be found. Try searching for the best match or browse the links below:
உத்தர பிரதேசத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட வராத நண்பரை இளைஞர் துப்பாக்கியால் சுட்ட வீடியோ வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை களைகட்டிய நிலையில், மொரதாபாத்தில் இளைஞர்...
காலத்திற்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ளும் வகையில் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில்...
கோவை பேரூரில் லஞ்ச பணத்தை குளத்தில் வீசிய கிராம நிர்வாக அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆலந்துறை அடுத்த மத்துவராயபுரத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி...
நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு இழப்பீடு ஒரு லட்சத்திலிருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றிய அவர்,...
டென்மார்க்கின் ஒருபகுதியாக உள்ள தன்னாட்சி பெற்ற கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடம் பிடித்து வருகிறார். கிரீன்லாந்தை அபகரிக்க அமெரிக்கா முயற்சிப்பது ஏன்?...
தெலங்கானாவில் பெரும் கடன்களால் போராடி கொண்டிருந்த ஒரு கிராமத்தின் விவசாயிகள் அனைவரும் தற்போது வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறியுள்ளனர். நெய் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் இந்த கிராமம் உலக அங்கீகாரத்தைப்...
ஐபிஎல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் 23ம் தேதி மும்பை அணியை சேப்பாக்கம் மைதானத்தில் சந்திக்கிறது....
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே, வகுப்பறையில் செல்போனில் வீடியோ எடுத்ததை பேராசிரியை கண்டித்ததால் மனமுடைந்த கல்லூரி மாணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமயபுரம் சுங்கச்சாவடி...
திருச்சி பீமநகர் பகுதியில் அமெரிக்க சுற்றுலா பயணிகள் வடமாநிலத்தவர்களுடன் இணைந்து ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அப்போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் மகிழ்ச்சியை...
நெல்லை மாவட்டம் சித்தூர் செல்லும் சாலையில் குவிந்து கிடக்கும் மருத்துவக் கழிவுகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளில் இருந்து வாகனங்களில் கொண்டு...
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரே நாளில் 2 வீடுகளில் அரங்கேறிய கொள்ளை சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த எல்லம்மாள், சதாசிவம் ஆகியோர்...
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க தவறியதாக திமுக அரசைக் கண்டித்து தேனியில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ் தலைமையில்...
டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கிய நிலையில் திடீரென தீப்பிடித்தது. இதில் 12 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கொலரோடா ஸ்பிரிங்ஸ் விமான நிலையத்தில்...
கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழாவை ஒட்டி அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடி, ஆலயம் முன்புள்ள கொடி மரத்தில்...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் முன்பகை காரணமாக அண்டை வீட்டாரை, காரை ஏற்றிக் கொலை செய்ய முயற்சித்த நபரை போலீசார் கைது செய்தனர். மங்களூருவில் உள்ள கிரோடியன் சாலையில்...
சீன ஆய்வகத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவியதாக, 2020ம் ஆண்டிலேயே ஜெர்மன் உளவுத்துறை ஆதாரங்களை கண்டுபிடித்த நிலையில், அப்போதைய அரசு அதை மூடி மறைத்ததாக புதிய...
மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள மாசாணி அம்மன்...
சென்னை வானகரம் அருகே நாய் கடித்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே வானகரம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி...
இயற்கை பேரிடர்களில் இருந்து விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் 841 கோடி ரூபாய் மதிப்பில் 35 ஏக்கர் பரப்பளவில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என வேளாண் பட்ஜெட்டில் ...
கரும்பு டன் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 3 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. சட்டப்பேரவையில் உரையாற்றிய வேளாண்துறை அமைச்சர், 15...
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே அமைந்துள்ள சதுரங்கபட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி வைபவம் நடைபெற்றது. மாசி பெளர்ணமியையொட்டி சதுரங்கபட்டினம் கடற்கரையில் 26ஆம் ஆண்டு தீர்த்தவாரி நடத்தப்பட்டது. இதில் வரதராஜ...
விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் நாசா இணைந்து, என்டூரன்ஸ் விண்கலத்தை அனுப்பி உள்ளன. இந்திய நேரப்படி அதிகாலை 4.33 மணிக்கு...
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், பொதுமக்கள் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் சிரமத்திற்கு ஆளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதி வழியாக நாள்தோறும்...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies